Archive for the ‘சூது’ category

இளம்பெண்ணை கற்பழித்த பீர் (இஸ்லாமிய சாமியார்) – பாகிஸ்தானில் கற்பழிப்புகள் அதிகமாகவே உள்ளன!

ஏப்ரல் 17, 2014

இளம்பெண்ணை கற்பழித்த பீர் (இஸ்லாமிய சாமியார்) – பாகிஸ்தானில் கற்பழிப்புகள் அதிகமாகவே உள்ளன!

 

பாகிஸ்தானில் ஒரு  பாபா 14 வயது இளம்பெண்ணை கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டிருக்கிறார்(ன்)[1].  இவர் ஆன்மீகத்தால் நோய்களைத் தீர்க்கும் பக்கீர் என்கிறார்கள், ஆனால், இப்பொழுது போலி அமீல் [A fake amil (spiritual healer)] என்கிறர்கள்[2]. ஏனெனில், குலாம்ரஸூல் தனிடியன்வாலா (பாகிஸ்தான்) வில் உள்ள ஒரு பகீர்.  இப்பெண்ணிற்கு இரண்டு நாட்களாக சிகிச்சை செய்து வருகிறாராம்[3].  ஆனால்,  அவன் வரம்பு மீறி கற்பழித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் பெண்ணின் தாயார் சாஜியா மக்பூல் டேசில் சமுந்திரி,  சக்-19  போலீஸ் ஷ்டேசனில் [ Chak 19, Tehsil Samundri] புகார் கொடுத்தார். அவளுக்கு பேய் பிடித்திருக்கிறது,  பேயோட்டுகிறேன் என்று அப்பெண்ணை தனது இடத்தில் வைத்திருந்தான்.  ஆனால், உடம்பு  தேய்க்கிறேன் என்று, கற்பழித்து கற்பழித்துள்ளான். உடல் –  மனம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருந்த அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக் கொடுக்கப்பட்டு வருகிறது. குலாம் ரஸுலைத் தவிர ஜஃபர் என்ற இன்னொருவனும் கற்பழிப்புக் குற்றத்திற்காக கைது செய்யப் பட்டிருக்கிறான்.

 

பாகிஸ்தானில் இத்தகைய பாலியல் குற்றங்கள் நடப்பது அதிகமாகி விட்டது:பாலியல் குற்றங்கள் பாகிஸ்தானில் நடப்பது சகஜம் தான், குறிப்பாக சிறுபான்மையினரின் மீது நடக்கும் அத்தகைய குற்றங்கள் ஓரளவே ஊடகங்களில் வெளிவருகின்றன. இந்துக்களின் மீதான பாலியல் வன்முறைகள் அமுக்கப் படுகின்றன. ஆனால், இவையெல்லாம் முஸ்லிம் பெண்களின் மீது நடந்துள்ளவையாகும்.

 

  • மாடல்டவுன்போலீஸ்ஷ்டேசனில்ஹபீப்என்பவன் 13-வயதுசிறுமியைகற்பழித்ததற்காககைதுசெய்யப்பட்டுள்ளான்[4].

 

  • ஜோஹர் டவுன் போலீசார்,  அஸ்லம் என்பவனை  4-வயது சிறுமியை கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டுள்ளான்[5].

 

 

 

  • குஜராத் தானாவைச் சேர்ந்த இக்பால் அஹமது என்பவரும், தனது 16- வயதான மகளை ஒரு போலீசார் உட்பட ஆறு பேர் கற்பழித்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார். ஆறுநாட்களுக்கு முன்னர், அக்கோடூரகாரியத்தைப் புரிந்து, மொஹம்மது ரபீக் என்ற போலீஸ்காரன் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை மறைத்து விட்டான்[6].

இவையெல்லாம் பாகிஸ்தான் ஊடகங்களிலிருந்து தொகுத்தவையாகும்.

 

பாபா மொஹம்மது அதாஹுல்லாஹ் ஷேய்க் என்பவனில் கொக்கோக லீலைகள்[7]: உடம்பு பார்த்து தேத்து விட்டு நோய் தீர்க்கும் இஸ்லாமிய பீர்கள், பக்கீர்களைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். கருதரிப்பதில் கோளாறு, கர்ப்பம் உண்டாவதில்  பிரச்சினை, குழந்தை பெறுவதில் பிரச்சினை, குழந்தை இல்லை…………………இப்படி எந்த பிரச்சினை என்றாலும் இந்த இஸ்லாமிய பாபா தீர்த்து வைப்பானாம்.

  • இதற்குகட்டணம்ஆயிரக்கணக்கில்.
  • பணம்கொடுத்ததும், உள்ளேவரச்சொல்வானாம்.
  • பிரசாதத்துடன்மயக்க / போதைமருந்துகொடுத்துநினைவிழக்கச்செய்வானாம்.
  • மயங்கிவிழுந்ததும், அவனுடையவிருப்பம்தான்.
  • ஆசைத்தீரஅனுபவிப்பானாம்.
  • மயக்கம்தெளியும்நேரத்தில்குரான்வசனங்களைஅள்ளிவீசி, அல்லாவின்அருள்வந்துவிட்டது, உடனடியாகஉனக்குகர்ப்பம்தான், குழந்தைபிறந்துவிடும். மாதம்ஒருமுறைஎன்னைவந்துபார், என்றெல்லாம்அன்பு-தெய்வீகக்கட்டளைஇடுவானாம்!
  • அதாவது, வரும்போதெல்லாம், இதேசிகிச்சைதான்!

இவை இந்தியாவில் நடந்தாலும், முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டிருப்பதால், அமுக்கப் பட்டு விட்டன.

 

40 ஆண்டுகள், 15 திருமணங்கள்: அடுத்த திருமணத்திற்கும் தயார்: அம்ரோகா: பல திருமணங்கள் செய்தும் குழந்தையில்லாத காரணத்தால்,  மனம் தளராமல் அடுத்த திருமணத்தையும் செய்து கொள்வதற்கு ஆவலுடன் இருக்கிறார் அப்துல் வாகித்.  உத்தரபிரதேசம், ஜோதிபா புலே நகர் மாவட்டம்,  ராய்ப்பூர் கலன் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் வாகித் (65). இவர் கடந்த  40 ஆண்டுகளில் இது வரை 15 திருமணங்கள் செய்துள்ளார்[8].  எனினும் எந்த மனைவியிடமும் இவருக்கு குழந்தை இல்லை.  இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் இவர் இழந்து விடவில்லை.  இப்போது  16வது திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்[9]. இந்தி “டிவி’க்களில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும்  “சச்கா சாம்னா’  போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இவர் தயாராக இருக்கிறார்[10].  இவ்வாறு பலதார திருமணத்தைக் கண்டித்து யாரும் பேசவில்லை என்று நோக்கத்தக்கது.

 

சரி, யார்இந்த ஷகீல் மொஹம்மது ஷேக் பாபா?: ஆஜ்மீரில் ஒரு பெண்ணை சந்தித்து அவளை பீவன்டிற்கு வா,  உன் குறைத் தீர்க்கிறேன் என்று அழைத்தானாம்! அவளும் ஆவலுடன் வந்தாளாம். ஆனால்,  அந்த ஷேக்கோ,  சக்கையாக மருந்து கொடுத்து மயக்கி வைத்து, படுக்கையில் படுக்க வைத்து,  ஷோக்காக  ஐந்து  நாட்கள்  கற்ப்பழித்தானாம்[11]!  பாவம்,   லெனின்,  சன்டிவி,   நக்கீரன்……………யாருக்கும் தெரிவவில்லை. இல்லையென்றால்  “புளு ஃபிலிமே’  எடுத்திருப்பார்கள். சிடிக்கள் / டிவிடிக்கள் ரூ. ஆயிரத்திற்கும்  விற்றிருப்பார்கள்!  @ ரேபிட் ஷெரிலும் அமர்க்களப் பட்டிருக்கும்! பாவம்,  ஷேக்பாபா!  தப்பிவிட்டார்!இந்தஅப்துல்வாலித்ஏன்  மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் பாபாவிடம் செல்லவில்லை என்று தெரியவில்லை!  சென்றிருந்தால், சுலபமாககுழந்தைபாக்கியம்கொடுத்திருப்பார்! பாவம் ,அப்பொழுது குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் அந்த பெண்களுக்கு இருக்கிறதா அல்லது அப்துல் வாகித் திற்கு இல்லையா  என்று தெரிந்திருக்கும்!

 

© வேதபிரகாஷ்

17-04-2014

 

[1]The Nation, Fake amil arrested for rape, Lahore, Pakistan,Thursday, 17 April, 2014

[2] http://www.nation.com.pk/national/16-Apr-2014/fake-amil-arrested-for-rape

[3] A fake amil (spiritual healer) was arrested for allegedly raping a 14-year-old girl by police today (16-04-2014). According to details, the fake amil named Ghulam Rasool, resident of Tandlianwala, had allegedly raped the girl when she came with her family for treatment of her illness two days ago. He went into hiding after committing the heinous crime. However, he was arrested from Sumandri area today. The police said that literature which was normally used by fake amils to lure people was recovered from the suspect’s custody. Nasrullah, an investigation officer, said that the amil was being interrogated in the light of girl’s statement. “We have decided to conduct his DNA test to ascertain the truth,” he said.

[4] The International News, Fake Pir, accomplice rate teen, 16-04-2014.

[5] Meanwhile, Model Town police arrested a man, Habib, on charges of abusing a 13-year-old boy.Johar Town police arrested a man, Aslam, on charges of trying to rape a four-year-old girl.

[6] http://www.thenews.com.pk/Todays-News-2-244470-Fake-Pir,-accomplice-rape-teen

[7]https://islamindia.wordpress.com/2010/05/02/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/

[8]தினமலர், 40 ஆண்டுகள், 15 திருமணங்கள்: அடுத்ததிருமணத்திற்கும்தயார்
நவம்பர் 10,2009,00:00 IST

[9] http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18690

[10]https://islamindia.wordpress.com/2010/05/02/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/

[11]https://islamindia.wordpress.com/2010/05/02/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/

இஸ்லாம், செக்ஸ், கிர்க்கெட், சூதாட்டம்: தொடரும் உல்லாசங்கள்!

ஓகஸ்ட் 15, 2012

இஸ்லாம், செக்ஸ், கிர்க்கெட், சூதாட்டம்: தொடரும் உல்லாசங்கள்!

 

பாகிஸ்தான் கிரெக்கெட் வீரர் மீது செக்ஸ் புகார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்றாலே செக்ஸ்[1], போதை மருந்து, பெட்டிங் / சூதாட்டம்[2] என்றுதான் வழக்கமாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது[3].  சோயப் மாலிக்கின் மீது புகார்கள் வந்தன, ஆனால் அவர் சானியாவுடன் திருமணம் செய்து கொண்டார்[4]. இப்பொழுது இன்னிமொரு பாலியல் புகார் வந்துள்ளது.  பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் அம்பயர் ஆசாத் ராவுப். பழைய இலங்கை கிரிக்கெட் வீரரான இவர்[5], பல்வேறு சர்வதேச போட்டிகளில் அம்பயராக செயல்பட்டுள்ளார். இந்தியாவுக்கும் வந்துள்ளார்.  சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டிகளின் போதும் இந்தியா வந்துள்ளார். 56 வயதாகும் ஆசாத் மீது மும்பையைச் சேர்ந்த 21 வயது முன்னணி மாடல் அழகி லீனா கபூர் மும்பை துணை போலீஸ் கமிஷனர் பிரதாப் திகவ்கரைச் சந்தித்து செக்ஸ் புகார் கொடுத்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது[6]:-

56 வயதான ஆன் 21 வயது பெண் சந்தித்தால் எப்படி காதல் வரும் இல்லை செக்ஸ் வரும்?: பாகிஸ்தான் அம்பயர் ஆசாத் ராவுப்பை இலங்கையின் ஒசிவாராவில் 6 மாதங்களுக்கு முன் சந்தித்தேன். அவர் என்னிடம் நட்பு முறையில் பழகினார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டோம். 3 நாட்கள் இலங்கைத் தீவில் தங்கி உல்லாசமாக இருந்தோம். அப்பொழுது இந்த மாடலுக்கு அறிவு எங்கே போயிற்று? ஒப்புக்கொண்டு படுத்தப் பிறகு கற்பு போயிற்று, என்னை ஏமாற்றி விட்டாள் என்றாள் என்று ஓலமிட்டால் என்ன பிரயோஜனம்?

தான் முஸ்லீம் என்பதனால், ஒன்றிற்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கலாம்: ஏற்கெனவே மணமாகி குழந்தைகள் இருக்கிறார்களே என்பதற்கு, தான் முஸ்லீம் என்பதனால், ஒன்றிற்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கலாம் என்று விளக்கம் அளித்தார்[7]. அதற்கான சம்மதத்தையும் அவரது குடும்பத்தினிடமிருந்து பெறுவேன் என்று வாக்களித்தார்[8]. இப்படி சொன்னதற்கு ஆதாரம் இருக்கிறது என்று எப்படி மெய்பிக்க முடியும்? மதரீதியில் வாக்களித்தபோதே, அவள் உணர்ந்திருக்க வேண்டும், ஒன்றிற்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கலாம் என்றபோது புரிந்து கொண்டிருக்கவேண்டும். முஸ்லீம் அல்லாது பெண்ணும் இதை நம்பக்கூடாது, ஒரு முஸ்லீமும் இப்படி சொல்லி ஏமாற்றக் கூடாது அல்லது தனது செக்ஸிற்காக பெண்களை ஏமாற்றக்கூடாது. “மூதா கல்யாணம்” என்றெல்லாம் பிறகு அவர்கள் சரீயத் சட்டப்படி சொல்லலாம்[9]. ஆனால், பெண்களின் கதி என்ன என்பதனை அவர்கள் உணர வேண்டும்.

உடல் நலம் இல்லாதபோது மும்பை வந்து சந்தித்தார்: அதன்பிறகு நான் உடல் நலமின்றி இருந்தபோது மும்பை வந்து என்னை சந்தித்தார்.  என் மீது அன்பு செலுத்தி கவனித்தார். இதனால் நெருக்கம் அதிகமானது. என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். அவரது பேச்சை நம்பினேன்[10].  என்னை தனது உடல் இச்சைக்காக பயன்படுத்திக் கொண்டார்[11].  பல முறை (15 முறை[12]) உறவு கொண்டார்[13].  போனி கபூர் கூட இப்படித்தான், ஸ்ரீதேவியின் தாயார் உடல்நலக்குறைவோடு இருந்தபோது, உதவி செய்து நட்பு பெற்று, நெருக்கம் கொண்டு, பிறகு திருமணமும் செய்து கொண்டார். நல்லவேளை அப்பொழுது எந்த பிரச்சினையும் வரவில்லை! இதெல்லாம் ஆண்கள் செய்து வரும் கில்லாடி வேலைகள் தாம். இலவசமாக கிடைக்கிறது, அனுபவித்து போகலாம் என்ற எண்ணத்துடன் தான் ஆண்கள் இருப்பார்கள் அல்லது அவ்வாறான நிலையை பெண்களே உர்ய்வாக்குவார்கள்.

சமீபகாலமாக அவர் என்னை சந்திப்பதை தவிக்கிறார்: மும்பையில் ஒரு பங்களா வாங்கித்தருவதாக கூறினார். ஆனால் சமீபகாலமாக அவர் என்னை சந்திப்பதை தவிக்கிறார். போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பணத்துக்காக அவரை நான் விரும்பவில்லை. மாடலிங் துறையில் போதுமான அளவுக்கு சம்பாதிக்கிறேன். அதுவே எனக்கு போதுமானதாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது. ஆனால் ஆசாத் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  இவ்வாறு லீனா கபூர் கூறினார்.  இந்தப்புகார் பற்றி பாகிஸ்தான் இணைய தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது[14]. ஆசாத்தும் பதில் அளித்துள்ளார். அதில் லீனா கபூர் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். லீனா கபூர் சுய விளம்பரத்துக்காகவும், பணம் பறிக்கவும் திட்டமிட்டு என் பெயரை இணைத்து புகார் கூறியிருக்கிறார் என்று ஆசாத் தெரிவித்துள்ளார்[15]. இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் நெருக்கமாக சேர்ந்திருப்பது போல[16] புகைப்படங்களும் வெளியாகியுள்ளன[17]. அதிலிருந்து, நிச்சயமாக நெருப்பில்லாமல் புகையாது என்று தெரிகிறது.

வேதபிரகாஷ்

15-08-2012


[6] மாலைமலர், திருமணம் செய்வதாக ஏமாற்றி உல்லாசம்: பாகிஸ்தான் அம்பயர் மீது மும்பை மாடல் அழகி செக்ஸ் புகார், http://www.maalaimalar.com/2012/08/15113808/marriage-enjoy-pakistan-ampere.html

[7] The complainant alleged that Rauf told her he would marry her and would also get her an apartment. She said that he did disclose his marital status and the fact that he had children but added that religion allowed him to have more than one wife.

http://www.pakistantoday.com.pk/2012/08/15/news/national/indian-model-stumps-pakistani-umpire-with-sex-charges/

[9] இஸ்லாமியச் சட்டப்படி, மூதா கல்யாணம் என்பது ஒரு பெண்ணை குறிப்பிட்ட காலத்திற்கு மனைவியாக வைத்திற்பது. அதற்காக அவன் “மஹர்” கொடுக்க வேண்டும். http://www.duhaime.org/LegalDictionary/M/Muta.aspx

அந்த “குறிப்பிட்ட காலம்” என்பது ஒரு மணி நேரமாகக் கூட இருக்கலாம்!

சன்னி-ஷியா பிரிவுகளில் இதைப்பற்றி ஒருமித்தக்கருத்துகள் இல்லை:

Most Shia of today have a hard time self-justifying the concept of Mutah. In fact, it is a point which causes many of them to doubt their faith, and rightfully so. It is sad that the Shia elders use false rhetoric to demand that their followers reject logic and morality, to instead blindly accept the idea that prostitution is part of Islam. These Shia leaders will make emphatic arguments such as this:

“The Prophet (صلّى الله عليه وآله وسلّم) did Mutah, and he not only allowed it, but actively encouraged it! We must obey the Prophet (صلّى الله عليه وآله وسلّم) in all matters, and we cannot disagree with him based on our own opinions. If the Prophet (صلّى الله عليه وآله وسلّم) did it, then surely we should do it. Whoever says that Mutah is disgusting is saying that the Prophet (صلّى الله عليه وآله وسلّم) is disgusting.”

And some Shia will even go a step further and falsely claim:

“Mutah is even allowed in Sunni Hadith. The only reason Sunnis do not do Mutah is because the second Caliph, Umar, banned Mutah against the orders of the Prophet (صلّى الله عليه وآله وسلّم).” Then, the Shia will procure Sunni Hadith which say that the Prophet (صلّى الله عليه وآله وسلّم) allowed Mutah.”

http://www.schiiten.com/backup/AhlelBayt.com/www.ahlelbayt.com/articles/mutah/mutah-is-haram.html

சன்னிகள் இத்தகைய முறையை விபச்சாரம் என்றே சொல்கின்றனர்:  “Mutah” translates literally to “pleasure” in Arabic. In the Shia context, Mutah refers to a “temporary marriage.” In the Shia faith, Mutah is actively encouraged and is considered Mustahabb (highly recommended). In reality, Mutah is an abomination, and is nothing less than prostitution.

http://www.schiiten.com/backup/AhlelBayt.com/www.ahlelbayt.com/indexb5e7.html?cat=15

[10] The two kept meeting, often when Rauf — who is a member of ICC Elite Umpire Panel — would come over to India to officiate in tournaments including the IPL. “I asked him several times about the marriage and he would always tell me that it would happen soon,” Kapoor told MiD DAY.

[12] நம் தமிழ் இணைதளங்களின் ரசனையே அலாதிதான். இந்த விவகாரங்களையெல்லாம் துல்லியமாகத் தருகிறார்கள் போலும். லெனினையும் மிஞ்சிவிடுவார்கள் போலும்!

http://tamil.oneindia.in/news/2012/08/15/india-me-azad-rauf-had-physical-intimacy-for-15-times-159664.html