Archive for the ‘கௌஹாத்தி’ category

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (8)

நவம்பர் 19, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (8)

greater-islamic-bangladesh

greater-islamic-bangladesh

தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்ய சாதகமாக இருக்கும் பங்களாதேசத்தின் இருப்பிடம்: பங்களாதேசம், மேற்கு வங்காளம், அசாம், மேகாலயா, திரிபுரா, மயன்மார், வங்காள விரிகுடா என்று சூழ்ந்துள்ளது. வடக்கில் நேபாளம், பூடான் போன்ற நாடுகள் இருப்பதால், பங்களாதேச தீவிரவாதிகள், இந்தியாவில் நுழைந்து, இம்மாநிலங்கள் வழியாக நேபாளம், பூடான் சென்றுவிட்டால், அங்கிருந்து தப்பித்து விடலாம். அதேபோல, உள்ளே நுழையவும் செய்யலாம். இத்தலைய பாதுகாப்பற்ற எல்லைகளின் தன்மையினைத்தான், பங்களாதேச தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள். பிறகு இம்மாநிலங்களை ஒட்டியுள்ள ஜார்கெண்ட், பிஹார், சிக்கிம், அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம் போன்ற மாநிலங்களில் தொடர்புகளை வைத்துக் கொண்டால், இவர்களது வலை பெரிதாகி, தப்பித்துக் கொள்ள சுலபமாகிறது. மேலும், வடகிழக்கில் கடந்த 60 வருடங்களாக இந்தியாவிற்கு எதிராக வேலை செய்து வரும் இயக்கங்களும், சில நேரங்களில் – பணம், போதை மருந்து, ஆயுதங்கள் – என்று வரும்போது, கைக்கோர்த்துக் கொள்கின்றன. இதனால் தான், இஸ்லாமிய ஜிஹாதிகள், பாகிஸ்தானையும், பங்களாதேசத்தையும் இணைக்கலாம் என்று பலவழிகளில் முயன்று வருகிறார்கள்.

burdwan-blast-location of Bhirbum, murshidabad etc

burdwan-blast-location of Bhirbum, murshidabad etc

ஜிஹாதிகளின் ஜார்கெண்ட் தொடர்பு (13-11-2014)[1]: கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், 13-11-2014 (புதன்கிழமை) சங்கிராம்பூர் என்ற, ககூர் மாவட்டம், ஜார்கெண்டில் உள்ள ஊரில் என்.ஐ.ஏ. இரண்டு பேர்களிடம் விசாரணை மேற்கொண்டது. இவ்வூர், மேற்கு வங்களாத்தின் பீர்பூம் மாவட்டத்தை ஒட்டியுள்ளது. பீர்புமில் ஆயிரக்கணக்கான குண்டுகள் கண்டெடுக்கப் பட்டன, போலீஸ் அதிகாரியின் மீது குண்டெரியப் பட்டது, கலவரம் ஏற்பட்டது, மூன்று பேர் கொல்லப் பட்டனர் போன்ற விவரங்கள் முன்னமே கொடுக்கப் பட்டன. ஆகவே, மாநில எல்லைகளைக் கடந்து ஈடுபட்டு வரும் இவர்களைக் கண்காணிப்பதில், இம்மாநில பாதுகாப்பு, போலீஸார் முதலியோரும் மெத்தனமாகவே இருந்து வருகின்றனர் என்றாகிறது. இல்லை, தீவிரவாதிகளால் அவர்கள் நன்றாக கவனிக்கப் பட்டு வருவதால், அவ்வாறு இருந்திருக்கிறார்கள் போலும். ஜார்கெண்டில் உள்ள இந்திய முஜாஹித்தீன் நடவடிக்கைகளைக் கவனிக்க வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றது[2].

how money reached khagragarh from sylhet

how money reached khagragarh from sylhet

கள்ளநோட்டுகள் தொடர்பு: என்.ஐ.ஏ 09-11-2014 (ஞாயிற்றுக் கிழமை) அன்று போலி / கள்ளா இந்திய ரூபாய் நோட்டுகள் [FICN – Fake Indian Currency Notes] விசயமாக ஆழ்ந்த சோதனையை மேற்கொண்டது. இந்திய பொருளாஹாரத்தை சீரழிக்கும் இந்த விசயத்தில், என்.ஐ.ஏ தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரித்து வருகிறது[3]. நான்கு நாட்கள் பங்களாதேசத்தில் பிரயாணம் மேற்கொண்டிருந்தபோது, ஜே.எம்.பி மற்றும் இதர ஜிஹாதிக்குழுக்கள் இந்த கள்ள நோட்டுகள் கடத்தல் மற்றும் விநியோகங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது[4]. இந்திய-பங்களாதேச எல்லைகள், பல இடங்களில் வேலையில்லாமல் இருப்பதாலும், பாதுகாப்பு-சோதனை போதிய அளவு இன்மை, ஆளும் கட்சிகள் கொடுக்கும் ஊக்குவிப்பு ஆதரவு முதலிய காரணங்களினால், எல்லைகளைத் தாண்டி இவ்வேலைகள் நடந்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மற்ற இந்திய-விரோத இயக்கங்களும் இதில் ஈடுப்பட்டுள்ளன, கைகோர்த்துக் கொண்டு வேலை செய்து வருகின்றன. ஊடுருவல்காரகளுக்கு கொடுக்கப் படும் முக்கியமான வேலையே, இந்த நோட்டுகளை விநியோகிக்கும் வேலைதான். கடந்த 2011-2014 ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் அதிகமாக கள்ளாநோட்டுகள் பிடிபட்டுள்ளன. குறிப்பாக அசாம் மாநில எல்லைப் பிரதேசங்களிலிருந்து, இக்கள்ளப்பணம் அதிகமாக நுழைந்து, மற்ற இடங்களுக்குப் பட்டுவாடா செய்யப் படுகின்றன. குறிப்பாக உபியில் அதிகமாக செல்கிறது. இப்பணம் தான், அங்குள்ள தீவிரவாத-பயங்கரவாத-வன்முறை செயல்களுக்குப் பயன்படுத்தப் படுகின்றது.

burdwan masterminds plotting

burdwan masterminds plotting

ஜியா உல் ஹக் தொடர்புகள் – 07-11-2014 அன்று கைது செய்யப் பட்டான்[5]: என்.ஐ.ஏ. அதிகாரிகள் 07-11-2014 அன்று ஜியா உல் ஹக் (மொஹம்மது பரித்தூனின் மகன்) என்பவனை கைது செய்தனர். இவன் மறைந்து வாழும் ரிஜாவுல் கரீம் மற்றும் யூசுப் ஷேக் அல்லது மௌலானா யூசுப்பின் கூட்டாளி ஆவான். மஸ்ஜித் தல்ஹாவில் (காக்ராகர், பர்த்வான்) தங்கியிருந்தபோது பிடிபட்டான். இவன் ஜிஹாதித்துவத்துவை புதியவர்களுக்கு பயிற்சி கொடுப்பதில் ஈடுபட்டுள்ளவன் என்று தெரிய வந்தது. ஜிஹாதி சம்பந்தப்பட்ட வீடியோக்களை சேகரித்துத் தொகுப்பது இவனது முக்கியமான வேலை. குஜராத் கலவரங்கள், அஸாம் கலவரங்கள், ரோஹிங்கிகள் கொல்லப் படுதல் முதலியவற்றின் வீடியோக்களை வெட்டி-ஒட்டி ஜிஹாதி நோக்கில் தயாரிக்கப் பட்ட வீடியோக்களை சிமுலியா மற்றும் முகிம்நகர் மதரஸாக்களில் போட்டுக் காண்பிப்பது வழக்கம். இவற்றை மற்ற “ஹை-டெக்” ஜிஹாதிகள் இணைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இவன் இப்பொழுது தப்பி மறைந்து வாழும் ஜே.எம்.பியின் தளபதி, சஜித் மற்றும் சகிப் என்கின்ற சுமன் முதலிவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன். மால்டாவின் அவனது வீட்டில் சோதனையிட்டபோது, கிடைத்த லேப்டாப்பில், இவ்விசயங்கள் இருந்தன. பர்த்வான் குண்டுவெடிப்புப் பிறகு, ரிஜாவுல் கரீம் லேப்டாப்பை ஜியா உல் ஹக்கிற்குக் கொடுத்தான். ஆக இந்த இளைஞர்கள் எல்லாவற்றிலும் பயிற்சியளிக்கப் பட்டு தயார் செய்யப் படுகிறார்கள் என்று தெரிகிறது.

Burdwan_District_WB_Google_Maps_0_0_0_1_0

Burdwan_District_WB_Google_Maps_0_0_0_1_0

08-11-2014 அன்று எஸ்.கே. ரஹமத்துல்லா கைது[6]: எஸ்.கே. ரஹமத்துல்லா என்கின்ற எஸ்.கே. புர்ஹான் (லெப்னினென்ட். சித்திக் மியா அலியின் மகன்) பொலீஸாரால் கைது செய்யப் பட்டான். ஜெசோர் ரோடில் கைது செய்யப் பட்டு என்.ஐஏவிடம் ஒப்படைக்கப் பட்டான். ஜே.எம்.பியின் பர்த்வான்-திட்டத்தை அமைத்த முக்கிய நபர்களில் ஒருவன். இவனிடமிருந்து பல போலியான சிம் கார்டுகள், பான் கார்டுகள், EPIC, DL, முதலியன கண்டெடுக்கப்பட்டன[7]. இன்னொரு அறிக்கை, அவன் பெயர் ஷேயிக் ரஹமத்துல்லா / சஜித் / புர்ஹான் ஷேக் / சுரோத் அலி (ஆலம் ஷேயிக் / ஜானு எஸ்.கே / மறைந்த சித்திகி மியா-வின் மகன்) என்று குறிப்பிடுகிறது[8]. பங்காளதேசத்தவன், இப்பொழுது ஜார்கெண்டில் வாழ்ந்து வந்தான்[9]. பல இடங்களில் நகர்ந்து கொண்டு வேலை செய்யும் இவர்கள், தங்களது அடையாளங்களை மாற்றிக் கொண்டு, அதற்கெற்றப் படி ஆவணங்களிலும் தங்களது விவரங்களை பலவிதமாகக் கொடுத்து வருகிறார்கள்.

burdwan-blast_Photo taken from Anandabazar Patrika

burdwan-blast_Photo taken from Anandabazar Patrika

அம்ஜத் ஷேக் / காஜல் 10-11-2014 அன்று கைது[10]: 10-11-2014 அன்று 30 வயதான அம்ஜத் ஷேக் / காஜல் (சுகுர் ஷேக்கின் மகன்) பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பந்தமாகக் கைது செய்யப் பட்டான். இவனும் ஜே.எம்.பியின் உறுப்பினன், பர்த்வான் குண்டு தொழிற்சாலை திட்டத்தில் பங்குக் கொண்டவர்களில் முக்கியமாக செயல்பட்டவன். குண்டு தயாரிக்க வேண்டிய முக்கியமான ரசாயனப் பொருட்களைப் பெற்று, மற்றவர்களுக்கு அனுப்பி வைத்தான். குண்டுவெடிப்பிற்குப் பிறகு, கொல்கொத்தாவில் உள்ள இவனது வீட்டை சோதனை செய்தபோது, ரசாயனப் பொருட்கள் வாங்கியதற்கான சிட்டுகள், ரசீதுகள் முதலிய கண்டெடுக்கப் பட்டன. 08-11-2014 அன்று இவன் தில்லிக்குச் சென்றுள்ளான். பிறகு உப்யில் உள்ள பஸ்தி என்ற இடத்திற்கு வந்துள்ளான். அங்கு ஒரு போலீஸ்காரன், இவன்மறந்திருக்க இடம் கொடுத்துள்ளான். பிறகு, மறுபடியும் மேற்கு வங்காளத்திற்கு சென்றபோது, அங்கு கைது செய்யப்பட்டான். ஜே.எம்.பியின் திட்டப்படி, மேற்கு வங்காளத்திலுள்ள மதரஸாக்களில் ஜிஹாதி பயிற்சிமுறைகளை அளிக்க பாடுப்பட்டவர்களில் முக்கியமானவனாக இருந்தவன்[11]. இவனைப் பற்றி துப்புத் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்படிருந்தது.

24 பர்கானாஸ் மாவட்டத்தில் விமான நிலையப் பகுதியில் ஷேக் ரகமதுல்லா (40) என்பவரை ஞாயிற்றுக்கிழமை (08-11-2014) போலீஸார் கைது செய்தனர்[12]. விசாரணையில் அவர்தான் பர்த்வான் குண்டுவெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டிய சஜித் என்பது தெரியவந்தது. வங்கதேசத்தைச் சேர்ந்த அவர் ஜமாத்-உல்-ஹக் எனும் தீவிரவாத அமைப்பின் தலைவராவார். மேலும் அவர் மஜ்லிஸ்-இ-சுரா என்ற அமைப்பின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். வங்கதேசத்தில் சில ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் பின்னர் மேற்கு வங்க மாநிலம், முர்ஷீதாபாத் மாவட்டத்தில் உள்ள முகிம்நகரில் ஒரு மதரஸா அருகே வசித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

15-11-2014

[1] http://zeenews.india.com/news/jharkhand/burdwan-blast-probe-two-picked-up-from-jharkhand_1498285.html

[2] As per GOI, MHA Oder No. 11011/67/2013-IS.IV dated 27/12/2013, NIA has taken over the investigation of the FIR No. 985/2013 dated 04/11/2013 of Kotwali (Hindpiri) Police Station, Ranchi, Jharkahnd and re- registered the case on 31/12/2013 at PS NIA, New Delhi as Case No. RC-12/2013/NIA/ under section 121, 121A, 120B, 34 of IPC, Section 16,18,20,23 of UA (P) Act, Section 3,4 of Explosive Substances Act and section 17 of Criminal Law. The accused persons are involved in commission of subversive and anti-national activities by entering into a criminal conspiracy with others and in pursuance to that they had collected explosives and other prohibited articles in concealed manner for the purpose of waging war against the Governement of India.

[3] Damage to the monetary stability of India was caused by way of transporting, smuggling and circulating of high quality counterfeit Indian Currency Notes of Rs.1000/- denomination in India. As per GOI, MHA order F. No. 11011/35/2014/IS.IV dated 16 June 2014, NIA registered a case on 25.06.2014 at PS, NIA, Delhi as Case RC-02/2014/NIA/DLI U/s -120B, 489B & 489C of IPC and Section 16 & 19 of UA (P) Act .

[4] http://bdnews24.com/neighbours/2014/11/09/nia-probing-jmbs-fake-currency-business

[5] என்.ஐ.ஏ. பத்திரிக்கைக் குறிப்பின் படி.

[6] என்.ஐ.ஏ. பத்திரிக்கைக் குறிப்பின் படி, Arrest of SK Rahmatlla @ Sajid in RC-3/2014/NIA-DLI. – SK Rahmatlla @ Sajid @ Burhan SK, S/O Lt. Siddique Miyan Vill Farajikanda, P.O. Madangunj, P.S.Bandar, District Narayangunj, Bangladesh arrested by Police from Jessore Rode, PS Airport, around 1430 Hrs. and handed over to National Investigation Agency. He is one of the main leaders of West Bengal Module of Jamaat-ul-Mujahideen-Bangladesh. Several fake identity documents like EPIC, DL, PANCARD and other items have been recovered from his possession.

[7] http://www.nia.gov.in/writereaddata/PressRelease08112014.pdf

[8] http://www.nia.gov.in/writereaddata/PressRelease09112014.pdf

[9] STATUS REPORT AS ON 09.11.2014 IN BURDWAN BLAST CASE (NIA CASE NO. RC-03/2014/NIA-DLI)

[10] http://www.nia.gov.in/writereaddata/PressRelease10112014.pdf

[11] என்.ஐ.ஏ. பத்திரிக்கைக் குறிப்பின் படி.  NIA today achieved a major breakthrough with the arrest of one Amjad Sheikh@ Kajal, son of Sukur Sheikh, age 30 years, resident of Kazi market, Kirnahar, District- Birbhum (West Bengal) for his role in Burdwan blast case. Amjad Sheikh was a key member of Jamaat-ul-Mujahideen, Bangladesh (JMB) and also one of the main conspirators of the Burdwan blast case.

[12]http://www.dinamani.com/india/2014/11/09/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE/article2514313.ece

மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப்பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்: இந்தியாவை மிரட்டும் அசாதுதீன் ஒவைஸி!

ஓகஸ்ட் 11, 2012

மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப்பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்: இந்தியாவை மிரட்டும் அசாதுதீன் ஒவைஸி!

ஆகஸ்ட் 8, 2012, அன்று பாராளுமன்றத்தில் பேசும்போது[1], “கடைசியாக நான் மத்திய அரசை எச்சரிக்கிறேன், இங்குள்ள மதிப்புக்குரிய அங்கத்தினர்களையும் இதுபற்றி எச்சரிக்கிறேன். சரியான குடியேற்ற முறைமை செய்யாவிட்டால், மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப் பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்”, என்று ஆவேசமாக, ஆக்ரோஷமாக கைகளை ஆட்டிக் கொண்டு அபாயகரமான எச்சரிக்கை விடுத்தார்!

‘Be Ready For A Third Wave Of Radicalization Among Muslim Youth’The Lok Sabha member from Hyderabad warned of the above “if proper rehabilitation does not take place”, while participating in a discussion on August 8, 2012 in the House on the recent Assam violence – ASADUDDIN OWAISI
http://www.outlookindia.com/article.aspx?281958

அவ்வாறு அவர் பேசிய வீடியோ பதிவை இங்கே காணலாம்[2]. மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப் பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனும்போது, முதல் இரண்டு தடவை எப்பொழுது இந்தியர்கள் அவ்வாறு எதிர்கொண்டார்கள் என்று ஒவைஸி விளக்க வேண்டும். 1947 மற்றும் 1971 ஆண்டுகளை குறிக்கிறாரா அல்லது நடந்துள்ள தீவிரவாத நிகழ்சிகளைக் குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. எது எப்படியாகிலும் இந்தியாவை துண்டாடுவோம் என்று வெளிப்படையாகச் சொன்னதால், கூட்டிக் கெடுக்கும் காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என்று பார்க்க வேண்டும்.

டைம்ஸ் நௌ டிவி-செனலிலும் தான் பேசிய வார்த்தைகளை செத்தாலும் திரும்பப் பெறமாட்டேன் என்று உறுதியாகக் கூறினார்: மேற்கு பாகிஸ்தான் மற்றும் பங்களாதேச நாடுகளினின்று முஸ்லீம்களின் சட்டத்திற்குப் புறம்பான, திருட்டுத்தனமான உள்நுழைவுகள் 1947லிருந்தே நடந்து கொண்டிருக்கின்றன. மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் பார்ட்டிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இதனை ஊக்குவித்து வந்துள்ளார்கள். 1947லிருந்தே காங்கிரஸ் அசாமில் அபாயகரமான, தேசவிரோத செயல்களில் தான் ஈடுபாட்டு வந்துள்ளது[3]. இதனால்தான், அசாம் கனசங்கிரம் பரிஸத் போராடியபோது, தேசிய குடிமகன்கள் பதிவுப்புத்தகத்தின் அடிப்படையில், அந்நியர்கள் / அயல்நாட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் அதை எதிர்த்து வருவது முஸ்லீம் இயக்கங்கள்தாம் என்பது வியப்பாகவுள்ளது[4]. 2005 போதும் எதிர்த்தன[5]. இப்பொழுது கூட, அந்த புத்தகத்தை புதுபிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பல முஸ்லீம் அமைப்புகள் எதிர்க்கின்றன[6].

இன்று அசாம் பிரச்சினைக்கு மதசாயம் பூசக் கூடாது என்று வெட்கமில்லாமல் பேசும் சோனியா காங்கிரஸ் அன்று முதல் மதரீதியில் தான் செயல்பட்டு வந்துள்ளது. அதாவது முஸ்லீம் ஓட்டுவங்கியை உருவாக்க வேண்டும், அதன் மூலம் தேர்தலை வெல்லவேண்டும் என்றுதான் குறிக்கோள். 1947-1979 மற்றும் 1979-1985 காலக்கட்டங்களில் காங்கிரஸின் செயல்பாடுகளை நினைவு படுத்துக் கொண்டால், இந்த உண்மையினை அறிந்து கொள்ளலாம். 1983ம் வருடத்தில் 10-20 ஓட்டுகள் வாங்கி காங்கிரஸ் ஜெயித்த கதை இங்குதான் நடந்துள்ளது[4]. இப்பொழுது 2014 தேர்தல் வருகிறது என்று நினைவில் கொள்ளவேண்டும்.

 

அசாம் ஆளுனர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரியும் விஷயங்கள்: அப்பொழுது ராணுவ மந்திரியாக இருந்த ஜார்ஜ் பிரெட்னான்டஸ் இதனை எடுத்துக் கட்டியுள்ளார்[7]. கீழ்கண்ட அட்டவளணைகளினின்று முஸ்ளீம்கள் அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் ஊடுருவியுள்ளார்கள் என்று அறிந்து கொள்ளலாம்[8].

காலம்

% வளர்ச்சி 1971-1991

% வளர்ச்சி 1991-2001

பகுதி / இடம் இந்துக்கள் முஸ்லீம்கள் வித்தியாசம் இந்துக்கள் முஸ்லீம்கள் வித்தியாசம்
அசாம் 41.89 77.42 35.53 14.95 29.3 14.35
இந்தியா 53.25 73.04 19.79 20 29.3 9.3

காலம்

% வளர்ச்சி 1971-1991

% வளர்ச்சி 1991-2001

பகுதி / இடம் இந்துக்கள் முஸ்லீம்கள் வித்தியாசம் இந்துக்கள் முஸ்லீம்கள் வித்தியாசம்
மேற்கு வங்காளம் 21.05 36.67 15.62 14.26 26.1 11.84
இந்தியா 22.8 32.9 10.1 20 29.3 9.3

1961-1991 முப்பது ஆண்டுகள் காலத்தில் அசாமில் முஸ்லீம்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குகளுக்கும் மேலாக உயர்ந்துள்ளது.

வருடம்

அசாம்

இந்தியா

இந்துக்கள் முஸ்லீம்கள் இந்துக்கள் முஸ்லீம்கள்
(i) 1951-1961 33.71 38.35 20.29 25.61
(ii) 1961-1971 37.17 30.99 23.72 30.85
(iii) 1971-1991 41.89 77.42 48.38 55.04

இதுதான் முஸ்லீம்கள் அதிக அளவில் ஊடுருவல் செய்துள்ளார்கள் என்பதனை எடுத்துக் காட்டுகிறது. அசாம் கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் –  D. O. No. GSAG.3/98/ dated November 8, 1998, கீழ்கண்டவற்றைக் குறிப்பாக தெளிவு படுத்தியுள்ளார்.

  1. The growth of Muslim population has been emphasised in the previous paragraph to indicate the extent of illegal migration from Bangladesh to Assam because as stated earlier, the illegal migrants coming into India after 1971 have been almost exclusively Muslims.
  1. 21.  Pakistan’s ISI has been active in Bangladesh supporting militant movements in Assam. Muslim militant organisations have mushroomed in Assam and there are reports of some 50 Assamese Muslim youth having gone for training to Afghanistan and Kashmir.
20. முந்தையப் பத்தியில் முஸ்லீம் மக்கட்தொகை எண்ணிக்கை உயர்வு பற்றிச் சுட்டிக் கட்டப்பட்டுள்ளது, இது 1971ற்குப் பிறகு சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்துள்ளவர்கள் எல்லோருமே முஸ்லீம்களாக உள்ளனர்.

  1. பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ பங்களாதேசத்தில் தீவிரவாத இயக்கங்களை ஆதரித்து செயல்பட்டு வருகிறது.  அசாமில் முஸ்லீம்  தீவிரவாத இயக்கங்கங்கள் அதிகரித்து வருகின்றன. ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீரத்திற்குச் சென்று 50 பேர் பயிற்சி பெற்று வந்துள்ளதும் தெரிகிறது

ஊடுருவும் அயல்நாட்டினரை அந்நியர்கள், இந்தியக் குடிமக்கள் அல்லர் என்று பார்க்காமல், அவர்கள் முஸ்லீம்கள் என்ற பார்வையில் பார்ப்பதில் தான் பிரச்சினைகள் வந்துள்ளன. பங்களாதேசத்து முஸ்லீம்களை முஸ்லீம்கள் என்று பார்ப்பதை விடுத்து அயல்நாட்டுக் காரர்கள், சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்தவர்கள் என்று பார்க்க வேண்டும்[9]. இந்தியாவிலிருந்து முஸ்லீம்கள் பங்களாதேசத்திலேயோ, பாகிஸ்தானிலேயோ நுழைந்தால் அந்நாடுகள் ஏற்றுக் கொள்ளுமா? இதனை முஸ்லீம் தலைவர்கள் ஆதரிப்பார்களா?ஆனால், இந்தியாவில் நுழைந்தால் ஏனிப்படி துரோகத்தனமாக நடந்து கொள்கிறார்கள்? அப்படி சொன்னஆல் சோனியாவிற்குப் பொத்துக் கொண்டு வருகிறது? இவ்வளவு விஷயங்கள், புள்ளிவிவரங்கள், ஆதாரங்கள் இருந்தாலும், சோனியா காங்கிரஸ் ஓட்டு வங்கி, தேர்தல் என்ற கண்ணோட்டத்துடனே இருப்பதால், அனைத்தையும் அனுமதித்து இந்திய மக்களுக்கு தீங்கினை உண்டாக்கி வருகிறது[10].

© வேதபிரகாஷ்

11-08-2012


[3] The years from 1979 to 1985 witnessed political instability in the stale, collapse of state governments, imposition of President’s Rule, sustained, often violent, agitation, frequent general strikes, civil disobedience campaigns which paralyzed all normal life for prolonged periods, and unprecedented ethnic violence. The central government’s effort to hold a constitutionally mandated election to the state assembly in 1983 led to its near total boycott, a complete breakdown of order, and the worst killings since 1947 on the basis of tribal linguistic and communal identities. Nearly 3,000 people died in statewide violence. The election proved to be a complete failure with less than 2 per cent of the voters casting their votes in the constituencies with Assamese majority. The 1983 violence had a traumatic effect on both sides, which once again resumed negotiations in earnest. Finally, the Rajiv Gandhi government was able to sign an accord with the leaders of the movement on 15 August 1985. All those foreigners who had entered Assam between 1951 and 1961 were to be given full citizenship, including the right to vote; those who had done so after 1971 were to be deported; the entrants between 1961 and 1971 were to be denied voting rights for ten years but would enjoy all other rights of citizenship. A parallel package for the economic development of Assam, including a second oil refinery, a paper mill and an institute of technology, was also worked out. The central government also promised to provide ‘legislative and administrative safeguards to protect the cultural, social, and linguistic identity and heritage’ of the Assamese people. The task of revising the electoral rolls, on the basis of the agreement, was now taken up in earnest. The existing assembly was dissolved and fresh elections held in December 1985. A new party, Assam Gana Parishad (AGP), formed by the leaders of the anti-foreigners movement, was elected to power, winning 64 of the 126 assembly seats. Prafulla Mahanta, an AASU leader, became at the age of thirty-two the youngest chief minister of independent India. Extreme and prolonged political turbulence in Assam ended, though fresh insurgencies were to come up later on, for example that of the Bodo tribes for a separate state and of the secessionist United Liberation Front of Assam (ULFA).

http://indiansaga.com/history/postindependence/accord.html

[5] The All India United Democratic Front, a party with considerable influence over more than 30 per cent Muslim population in the state, has opposed the proposal to have the 1951 National Register of Citizens or 1952 electoral roll as the cut-off date to identify or define an Assamese.

http://www.telegraphindia.com/1100726/jsp/northeast/story_12726570.jsp

[6] The All Assam Minorities Students’ Union (AAMSU) along with 24 other minority organisations have strongly objected the state cabinet sub-committee’s decision to re-launch the registrar general of citizen registration’s pilot project to update the National Register of Citizens (NRC) of 1951 in three phases from July 1, 2012.

http://articles.timesofindia.indiatimes.com/2012-03-26/guwahati/31239803_1_aamsu-nrc-abdur-rahim-ahmed

[7] 2 cr Bangladeshis in India: Fernandes Says proxy war by Pak main challenge, Tribune News Service, September 27, 2003; http://www.tribuneindia.com/2003/20030928/main1.htm

[9] The Tribune, Monday, February 17, 2003, Chandigarh;http://www.tribuneindia.com/2003/20030217/edit.htm#3