Archive for the ‘கான்’ category

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (8)

நவம்பர் 19, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (8)

greater-islamic-bangladesh

greater-islamic-bangladesh

தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்ய சாதகமாக இருக்கும் பங்களாதேசத்தின் இருப்பிடம்: பங்களாதேசம், மேற்கு வங்காளம், அசாம், மேகாலயா, திரிபுரா, மயன்மார், வங்காள விரிகுடா என்று சூழ்ந்துள்ளது. வடக்கில் நேபாளம், பூடான் போன்ற நாடுகள் இருப்பதால், பங்களாதேச தீவிரவாதிகள், இந்தியாவில் நுழைந்து, இம்மாநிலங்கள் வழியாக நேபாளம், பூடான் சென்றுவிட்டால், அங்கிருந்து தப்பித்து விடலாம். அதேபோல, உள்ளே நுழையவும் செய்யலாம். இத்தலைய பாதுகாப்பற்ற எல்லைகளின் தன்மையினைத்தான், பங்களாதேச தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள். பிறகு இம்மாநிலங்களை ஒட்டியுள்ள ஜார்கெண்ட், பிஹார், சிக்கிம், அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம் போன்ற மாநிலங்களில் தொடர்புகளை வைத்துக் கொண்டால், இவர்களது வலை பெரிதாகி, தப்பித்துக் கொள்ள சுலபமாகிறது. மேலும், வடகிழக்கில் கடந்த 60 வருடங்களாக இந்தியாவிற்கு எதிராக வேலை செய்து வரும் இயக்கங்களும், சில நேரங்களில் – பணம், போதை மருந்து, ஆயுதங்கள் – என்று வரும்போது, கைக்கோர்த்துக் கொள்கின்றன. இதனால் தான், இஸ்லாமிய ஜிஹாதிகள், பாகிஸ்தானையும், பங்களாதேசத்தையும் இணைக்கலாம் என்று பலவழிகளில் முயன்று வருகிறார்கள்.

burdwan-blast-location of Bhirbum, murshidabad etc

burdwan-blast-location of Bhirbum, murshidabad etc

ஜிஹாதிகளின் ஜார்கெண்ட் தொடர்பு (13-11-2014)[1]: கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், 13-11-2014 (புதன்கிழமை) சங்கிராம்பூர் என்ற, ககூர் மாவட்டம், ஜார்கெண்டில் உள்ள ஊரில் என்.ஐ.ஏ. இரண்டு பேர்களிடம் விசாரணை மேற்கொண்டது. இவ்வூர், மேற்கு வங்களாத்தின் பீர்பூம் மாவட்டத்தை ஒட்டியுள்ளது. பீர்புமில் ஆயிரக்கணக்கான குண்டுகள் கண்டெடுக்கப் பட்டன, போலீஸ் அதிகாரியின் மீது குண்டெரியப் பட்டது, கலவரம் ஏற்பட்டது, மூன்று பேர் கொல்லப் பட்டனர் போன்ற விவரங்கள் முன்னமே கொடுக்கப் பட்டன. ஆகவே, மாநில எல்லைகளைக் கடந்து ஈடுபட்டு வரும் இவர்களைக் கண்காணிப்பதில், இம்மாநில பாதுகாப்பு, போலீஸார் முதலியோரும் மெத்தனமாகவே இருந்து வருகின்றனர் என்றாகிறது. இல்லை, தீவிரவாதிகளால் அவர்கள் நன்றாக கவனிக்கப் பட்டு வருவதால், அவ்வாறு இருந்திருக்கிறார்கள் போலும். ஜார்கெண்டில் உள்ள இந்திய முஜாஹித்தீன் நடவடிக்கைகளைக் கவனிக்க வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றது[2].

how money reached khagragarh from sylhet

how money reached khagragarh from sylhet

கள்ளநோட்டுகள் தொடர்பு: என்.ஐ.ஏ 09-11-2014 (ஞாயிற்றுக் கிழமை) அன்று போலி / கள்ளா இந்திய ரூபாய் நோட்டுகள் [FICN – Fake Indian Currency Notes] விசயமாக ஆழ்ந்த சோதனையை மேற்கொண்டது. இந்திய பொருளாஹாரத்தை சீரழிக்கும் இந்த விசயத்தில், என்.ஐ.ஏ தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரித்து வருகிறது[3]. நான்கு நாட்கள் பங்களாதேசத்தில் பிரயாணம் மேற்கொண்டிருந்தபோது, ஜே.எம்.பி மற்றும் இதர ஜிஹாதிக்குழுக்கள் இந்த கள்ள நோட்டுகள் கடத்தல் மற்றும் விநியோகங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது[4]. இந்திய-பங்களாதேச எல்லைகள், பல இடங்களில் வேலையில்லாமல் இருப்பதாலும், பாதுகாப்பு-சோதனை போதிய அளவு இன்மை, ஆளும் கட்சிகள் கொடுக்கும் ஊக்குவிப்பு ஆதரவு முதலிய காரணங்களினால், எல்லைகளைத் தாண்டி இவ்வேலைகள் நடந்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மற்ற இந்திய-விரோத இயக்கங்களும் இதில் ஈடுப்பட்டுள்ளன, கைகோர்த்துக் கொண்டு வேலை செய்து வருகின்றன. ஊடுருவல்காரகளுக்கு கொடுக்கப் படும் முக்கியமான வேலையே, இந்த நோட்டுகளை விநியோகிக்கும் வேலைதான். கடந்த 2011-2014 ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் அதிகமாக கள்ளாநோட்டுகள் பிடிபட்டுள்ளன. குறிப்பாக அசாம் மாநில எல்லைப் பிரதேசங்களிலிருந்து, இக்கள்ளப்பணம் அதிகமாக நுழைந்து, மற்ற இடங்களுக்குப் பட்டுவாடா செய்யப் படுகின்றன. குறிப்பாக உபியில் அதிகமாக செல்கிறது. இப்பணம் தான், அங்குள்ள தீவிரவாத-பயங்கரவாத-வன்முறை செயல்களுக்குப் பயன்படுத்தப் படுகின்றது.

burdwan masterminds plotting

burdwan masterminds plotting

ஜியா உல் ஹக் தொடர்புகள் – 07-11-2014 அன்று கைது செய்யப் பட்டான்[5]: என்.ஐ.ஏ. அதிகாரிகள் 07-11-2014 அன்று ஜியா உல் ஹக் (மொஹம்மது பரித்தூனின் மகன்) என்பவனை கைது செய்தனர். இவன் மறைந்து வாழும் ரிஜாவுல் கரீம் மற்றும் யூசுப் ஷேக் அல்லது மௌலானா யூசுப்பின் கூட்டாளி ஆவான். மஸ்ஜித் தல்ஹாவில் (காக்ராகர், பர்த்வான்) தங்கியிருந்தபோது பிடிபட்டான். இவன் ஜிஹாதித்துவத்துவை புதியவர்களுக்கு பயிற்சி கொடுப்பதில் ஈடுபட்டுள்ளவன் என்று தெரிய வந்தது. ஜிஹாதி சம்பந்தப்பட்ட வீடியோக்களை சேகரித்துத் தொகுப்பது இவனது முக்கியமான வேலை. குஜராத் கலவரங்கள், அஸாம் கலவரங்கள், ரோஹிங்கிகள் கொல்லப் படுதல் முதலியவற்றின் வீடியோக்களை வெட்டி-ஒட்டி ஜிஹாதி நோக்கில் தயாரிக்கப் பட்ட வீடியோக்களை சிமுலியா மற்றும் முகிம்நகர் மதரஸாக்களில் போட்டுக் காண்பிப்பது வழக்கம். இவற்றை மற்ற “ஹை-டெக்” ஜிஹாதிகள் இணைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இவன் இப்பொழுது தப்பி மறைந்து வாழும் ஜே.எம்.பியின் தளபதி, சஜித் மற்றும் சகிப் என்கின்ற சுமன் முதலிவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன். மால்டாவின் அவனது வீட்டில் சோதனையிட்டபோது, கிடைத்த லேப்டாப்பில், இவ்விசயங்கள் இருந்தன. பர்த்வான் குண்டுவெடிப்புப் பிறகு, ரிஜாவுல் கரீம் லேப்டாப்பை ஜியா உல் ஹக்கிற்குக் கொடுத்தான். ஆக இந்த இளைஞர்கள் எல்லாவற்றிலும் பயிற்சியளிக்கப் பட்டு தயார் செய்யப் படுகிறார்கள் என்று தெரிகிறது.

Burdwan_District_WB_Google_Maps_0_0_0_1_0

Burdwan_District_WB_Google_Maps_0_0_0_1_0

08-11-2014 அன்று எஸ்.கே. ரஹமத்துல்லா கைது[6]: எஸ்.கே. ரஹமத்துல்லா என்கின்ற எஸ்.கே. புர்ஹான் (லெப்னினென்ட். சித்திக் மியா அலியின் மகன்) பொலீஸாரால் கைது செய்யப் பட்டான். ஜெசோர் ரோடில் கைது செய்யப் பட்டு என்.ஐஏவிடம் ஒப்படைக்கப் பட்டான். ஜே.எம்.பியின் பர்த்வான்-திட்டத்தை அமைத்த முக்கிய நபர்களில் ஒருவன். இவனிடமிருந்து பல போலியான சிம் கார்டுகள், பான் கார்டுகள், EPIC, DL, முதலியன கண்டெடுக்கப்பட்டன[7]. இன்னொரு அறிக்கை, அவன் பெயர் ஷேயிக் ரஹமத்துல்லா / சஜித் / புர்ஹான் ஷேக் / சுரோத் அலி (ஆலம் ஷேயிக் / ஜானு எஸ்.கே / மறைந்த சித்திகி மியா-வின் மகன்) என்று குறிப்பிடுகிறது[8]. பங்காளதேசத்தவன், இப்பொழுது ஜார்கெண்டில் வாழ்ந்து வந்தான்[9]. பல இடங்களில் நகர்ந்து கொண்டு வேலை செய்யும் இவர்கள், தங்களது அடையாளங்களை மாற்றிக் கொண்டு, அதற்கெற்றப் படி ஆவணங்களிலும் தங்களது விவரங்களை பலவிதமாகக் கொடுத்து வருகிறார்கள்.

burdwan-blast_Photo taken from Anandabazar Patrika

burdwan-blast_Photo taken from Anandabazar Patrika

அம்ஜத் ஷேக் / காஜல் 10-11-2014 அன்று கைது[10]: 10-11-2014 அன்று 30 வயதான அம்ஜத் ஷேக் / காஜல் (சுகுர் ஷேக்கின் மகன்) பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பந்தமாகக் கைது செய்யப் பட்டான். இவனும் ஜே.எம்.பியின் உறுப்பினன், பர்த்வான் குண்டு தொழிற்சாலை திட்டத்தில் பங்குக் கொண்டவர்களில் முக்கியமாக செயல்பட்டவன். குண்டு தயாரிக்க வேண்டிய முக்கியமான ரசாயனப் பொருட்களைப் பெற்று, மற்றவர்களுக்கு அனுப்பி வைத்தான். குண்டுவெடிப்பிற்குப் பிறகு, கொல்கொத்தாவில் உள்ள இவனது வீட்டை சோதனை செய்தபோது, ரசாயனப் பொருட்கள் வாங்கியதற்கான சிட்டுகள், ரசீதுகள் முதலிய கண்டெடுக்கப் பட்டன. 08-11-2014 அன்று இவன் தில்லிக்குச் சென்றுள்ளான். பிறகு உப்யில் உள்ள பஸ்தி என்ற இடத்திற்கு வந்துள்ளான். அங்கு ஒரு போலீஸ்காரன், இவன்மறந்திருக்க இடம் கொடுத்துள்ளான். பிறகு, மறுபடியும் மேற்கு வங்காளத்திற்கு சென்றபோது, அங்கு கைது செய்யப்பட்டான். ஜே.எம்.பியின் திட்டப்படி, மேற்கு வங்காளத்திலுள்ள மதரஸாக்களில் ஜிஹாதி பயிற்சிமுறைகளை அளிக்க பாடுப்பட்டவர்களில் முக்கியமானவனாக இருந்தவன்[11]. இவனைப் பற்றி துப்புத் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்படிருந்தது.

24 பர்கானாஸ் மாவட்டத்தில் விமான நிலையப் பகுதியில் ஷேக் ரகமதுல்லா (40) என்பவரை ஞாயிற்றுக்கிழமை (08-11-2014) போலீஸார் கைது செய்தனர்[12]. விசாரணையில் அவர்தான் பர்த்வான் குண்டுவெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டிய சஜித் என்பது தெரியவந்தது. வங்கதேசத்தைச் சேர்ந்த அவர் ஜமாத்-உல்-ஹக் எனும் தீவிரவாத அமைப்பின் தலைவராவார். மேலும் அவர் மஜ்லிஸ்-இ-சுரா என்ற அமைப்பின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். வங்கதேசத்தில் சில ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் பின்னர் மேற்கு வங்க மாநிலம், முர்ஷீதாபாத் மாவட்டத்தில் உள்ள முகிம்நகரில் ஒரு மதரஸா அருகே வசித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

15-11-2014

[1] http://zeenews.india.com/news/jharkhand/burdwan-blast-probe-two-picked-up-from-jharkhand_1498285.html

[2] As per GOI, MHA Oder No. 11011/67/2013-IS.IV dated 27/12/2013, NIA has taken over the investigation of the FIR No. 985/2013 dated 04/11/2013 of Kotwali (Hindpiri) Police Station, Ranchi, Jharkahnd and re- registered the case on 31/12/2013 at PS NIA, New Delhi as Case No. RC-12/2013/NIA/ under section 121, 121A, 120B, 34 of IPC, Section 16,18,20,23 of UA (P) Act, Section 3,4 of Explosive Substances Act and section 17 of Criminal Law. The accused persons are involved in commission of subversive and anti-national activities by entering into a criminal conspiracy with others and in pursuance to that they had collected explosives and other prohibited articles in concealed manner for the purpose of waging war against the Governement of India.

[3] Damage to the monetary stability of India was caused by way of transporting, smuggling and circulating of high quality counterfeit Indian Currency Notes of Rs.1000/- denomination in India. As per GOI, MHA order F. No. 11011/35/2014/IS.IV dated 16 June 2014, NIA registered a case on 25.06.2014 at PS, NIA, Delhi as Case RC-02/2014/NIA/DLI U/s -120B, 489B & 489C of IPC and Section 16 & 19 of UA (P) Act .

[4] http://bdnews24.com/neighbours/2014/11/09/nia-probing-jmbs-fake-currency-business

[5] என்.ஐ.ஏ. பத்திரிக்கைக் குறிப்பின் படி.

[6] என்.ஐ.ஏ. பத்திரிக்கைக் குறிப்பின் படி, Arrest of SK Rahmatlla @ Sajid in RC-3/2014/NIA-DLI. – SK Rahmatlla @ Sajid @ Burhan SK, S/O Lt. Siddique Miyan Vill Farajikanda, P.O. Madangunj, P.S.Bandar, District Narayangunj, Bangladesh arrested by Police from Jessore Rode, PS Airport, around 1430 Hrs. and handed over to National Investigation Agency. He is one of the main leaders of West Bengal Module of Jamaat-ul-Mujahideen-Bangladesh. Several fake identity documents like EPIC, DL, PANCARD and other items have been recovered from his possession.

[7] http://www.nia.gov.in/writereaddata/PressRelease08112014.pdf

[8] http://www.nia.gov.in/writereaddata/PressRelease09112014.pdf

[9] STATUS REPORT AS ON 09.11.2014 IN BURDWAN BLAST CASE (NIA CASE NO. RC-03/2014/NIA-DLI)

[10] http://www.nia.gov.in/writereaddata/PressRelease10112014.pdf

[11] என்.ஐ.ஏ. பத்திரிக்கைக் குறிப்பின் படி.  NIA today achieved a major breakthrough with the arrest of one Amjad Sheikh@ Kajal, son of Sukur Sheikh, age 30 years, resident of Kazi market, Kirnahar, District- Birbhum (West Bengal) for his role in Burdwan blast case. Amjad Sheikh was a key member of Jamaat-ul-Mujahideen, Bangladesh (JMB) and also one of the main conspirators of the Burdwan blast case.

[12]http://www.dinamani.com/india/2014/11/09/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE/article2514313.ece

தலிபான் ஜிஹாதிகள் சையது பானர்ஜிக்கு கொடுத்த தண்டனை – காபிர்களுக்கும், திம்மிகளுக்கும் எச்சரிக்கை – ஹக்கானி குழு – தலிபான் ஒப்புக் கொண்டது!

செப்ரெம்பர் 15, 2013

தலிபான் ஜிஹாதிகள் சையது பானர்ஜிக்கு கொடுத்த தண்டனை – காபிர்களுக்கும், திம்மிகளுக்கும் எச்சரிக்கை – ஹக்கானி குழு – தலிபான் ஒப்புக் கொண்டது!

ஹக்கானி குழு – தலிபான் ஒப்புக் கொண்டது: ஹக்கானி என்ற இஸ்லாமிய இயக்கத்தின் பிரிவான தலிபான் குழுவொன்று தாம் தான் சுஷ்மிதா பானர்ஜியைக் கடத்திச் சென்று கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளது. காரி ஹம்ஸா [Qari Hamza] என்ற அத்தீவிரவாதக் கூட்டத்தின் தொடர்பாளன் “தி டெய்லி பீஸ்ட்” [Daily Beast] என்ற நாளிதழுக்கு, “அவள் இந்திய உளவாளி என்பதால் நாங்கள் கொன்றோம். அவளைக் கடத்திச் சென்று மூன்று மணி நேரம் விசாரித்தோம். பிறகு கொன்றுவிட்டோம்”, என்று தெரிவித்துள்ளான்[1]. ஜலாலாபாதில் உள்ள இந்திய தூதரகத்தை சமீபத்தில் தாக்கியதும் இக்கூட்டம் தான். காரி ஹம்ஸா, “எங்களது விசாரணையில் அவள் மேலும் சில ஏஜென்டுகளின் பெயர்களை தெரியப்படுத்தியுள்ளாள். அவர்களையும் நாங்கள் விடமாட்டோம்”, என்று அறிவித்தான்[2]. இதே செய்தியை மற்ற நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன. ஆனால், “தி டெய்லி பீஸ்ட்” வெளியிட்டுள்ளது கீழ்கண்டவாறு உள்ளது[3]:

 ‘We Killed Sushmita Banerjee’ Says Renegade Taliban Militia

by Sami Yousafzai, Ron Moreau Sep 14, 2013 4:45 AM EDT

A brutal renegade Taliban militia says they interrogated, then killed, the Indian author, bizarrely claiming she was a spy. Sami Yousafzai and Ron Moreau report.

“We killed Sushmita Banerjee because she is an Indian spy,” the group’s spokesman, Qari Hamza, tells The Daily Beast exclusively. He admits that his men kidnapped, harshly interrogated, and then killed her. “We took her from her house, investigated her for three hours and then left her dead,” he says. “During our investigation Sushmita Banerjee also disclosed the names of other agents and we will go after them as well,” he adds. “We are against everyone who is engaged against the Afghans, the jihad and works with the American attackers.”

இந்திய ஊடகங்கள் மறைத்த விவரங்கள்: வழக்கம் போல, “அவளை சித்திரவதை செய்து” விசாரித்தோம், மற்றும் “நாங்கள் ஆப்கானியர்களுக்கு எதிராக யார் வேலை செய்தாலும் ஒழித்துவிடுவோம், ஜிஹாத் மற்றும் அமெரிக்கர்களுடன் வேலை செய்பவர்கள் அனைவரையும் எதிர்ப்போம்”, என்றதையும் மறைத்து செய்தியை வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது, சுஷ்மிதா பானர்ஜி எவ்வாறு கடத்திச் செல்லப்பட்டார் என்பதையும் அந்நாளிதழ் விவரித்துள்ளது. நடு இரவில், 12 அடி உயரமான சுவரைத் தான்டி குதித்து, சுமார் 10-12 துப்பாக்கி ஏந்தியவர்கள் ஜான்பாஸ் கானின் வீட்டில் நுழைந்தனர். தூங்கிக்கொண்டிருந்த கானை துப்பாக்கி முனையில் எழுப்பிக் கண்களைக் கட்டிக் கட்டி போட்டு விட்டு, “கத்தினால் தொலைத்துவிடுவோம்”, என்று மிரட்டி, சுஷ்மிதாவைக் கடத்திச் சென்றனர். பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த கானின் சகோதரர், காலையில் எழுந்த பார்த்த போதுதான் விவரத்தை அறிந்து கொண்டனர்.

துப்பாக்கிகளால் சுட்டுத்தான் எதையும் தெரிவித்துக் கொள்வார்கள்: விடியற்காலை 3 மணியளவில், அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு மூதாட்டி, “காலையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. குழந்தை பிறந்ததால், அவ்வாறு கொண்டாடுகிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்தேன்”, என்றாளாம். ஆனால், உண்மையில் அது தலிபானின் தண்டனை நிறைவேற்றிய சத்தம் தான். நயப் கான் என்பவர், தான் இரவு உடையுடன் ஒரு பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கண்டதை கூறினார்.  அப்பெண்ணின் முகம் குரூரமாகச் சிதைக்கப் பட்டிருந்தது[4]. சுமார் 15-20 முறை துப்பாக்கிகளால் சுடப்பட்டிருக்கலாம். அவள் சாதாரணமாக, ஆப்கன் பென்களைப் போல உடையணிமல் இருந்ததால், சுஷ்மிதா தான் என்று எளிதில் அடையாளம் கண்டு கொண்டனர்.

இந்திய பெண்ணின் மீது தாக்குதல், கொலை, எச்சரிக்கை[5]: தலிபானின் பெண்களை அடக்கும், அடக்கியாளும், ஆண்டு சித்திரவதை செய்யும், அவ்வாறு சித்திரவதை செய்து கொல்லும் போக்கை இன்னும் அறியாத இந்தியர்கள், இந்துக்கள், காபிர்கள் இருக்கலாம். தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி என்ற எழுத்தாளரை, வீட்டுக்குள் நுழைந்து கணவரைக் கட்டி வைத்து விட்டு, வெளியே கொண்டு சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, உடலை மதரஸா அருகில் போட்டுச் சென்றதாக செய்திகள் வந்துள்ளன[6]. இதன் மூலம், மறுபடியும் இந்திய மரமண்டைகளுக்குப் புரியும் வண்ணம் தலிபான் ஜிஹாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆமாம், உண்மையில் ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டத்தின் படி அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்[7]. கான் சொன்னது, “நான் கதவை திறந்து போது, தலைப்பாகைகளுடன், முகங்களை மறைத்துக் கொண்டிருந்தார்கள். உடனே உள்ளே நுழைந்தார்கள்”, என்று கான் சொன்னதாக முன்னர் செய்தியை வெளியிட்டது[8].

சுஷ்மிதாபானர்ஜி, என்றசையதுபானர்ஜி கொலை செய்யப்பட்டவிதம்: ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டத்தின் படி அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்பது கீழ்கண்ட செயல்களால் தெரிய வருகிறது[9]:

  • கணவனுக்குத் தெரிந்த நிலையில், அவரைக் கட்டிப் போட்டு, மனைவியை இழுத்துச் செல்லுதல் – அதாவது கணவாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதனை காட்டியது.
  • தலைமுடியை பிடுங்கியது[10] – குரூரமான செயல் – அதாவது பெண்ணின் அடையாளத்தை உருகுலைத்தல்.
  • 20 தடவை சுட்டது – ஒரு பெண்ணை நேருக்கு நேராக இத்தனை தடவை சுடவேண்டிய அவசியம் இல்லை, ஆனால், தலிபானின், ஷரீயத்தின், இஸ்லாத்தின் தண்டனை எப்படி அமூல் படுத்தப் படும் என்பதைக் காட்டவே அவ்வாறு சுட்டுள்ளனர்.
  • இத்தனையும் அவர் கட்டப்பட்டுள்ள நிலையில் நடந்துள்ளது – அதாவது சித்திரவதை படுத்தப் பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இவரது நாவல் திரைப்படம் ஆனது, ஆனல், உடல் பிணமானது: இப்பெண்ணின் நாவல் / புதினம், திரைப்படம் ஆகியிருக்கலாம். ஆனால், அத்தகைய படம் வந்ததா என்றே தெரியவில்லை என்பது நோக்கத்தக்கது. இன்றைக்கு, ரோஜா, மும்பை, விஸ்வரூபம் போன்ற படங்களை தடை செய் என்று தமிழகத்திலேயே முஸ்லீம்கள் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். பிறகு, இப்படத்தின் கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை. இவரது நாவல் திரைப்படம் ஆகியிருக்கலாம், ஆனால், ஆவரது உடல் இப்பொழுது பிணமாகியுள்ளது என்பதுதான் உண்மை. ஆமாம், இஸ்லாம் அவருக்கு விடுதலை கொடுத்துள்ளது.

யார் இந்த ஹக்கானி?[11]: ஆப்கானிஸ்தானிய மவ்லவி ஜலாலுத்தீன் ஹக்கானி 1980களில் இந்த இயக்கத்தை ஆரம்பித்து தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறார். ஹக்கானி குழுவினர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அரேபிய வளைகுடா நாடுகள் மற்றும் அதற்கு அப்பால் தமது ஆதிக்கத்தைச் செல்லுத்தி ஆண்டு வருகின்றனர். இறக்குமதி, ஏற்றுமதி, கட்டுமானம், போகுவரத்து என்று எல்லா வியாபாரங்களிலும் நுழைந்து, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல், கந்துவட்டி, பணம் பிடுங்குதல் முதலியன செய்து, பணம் பெருக்கிவருகின்றன. போதைமருந்து, ஹவாலா, பணபரிமாற்றம், போன்ற எல்லா சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளன. ஆனால், எல்லாவற்றையும் “ஜிஹாத்” போர்வையில் நடத்தி வருகின்றன.

© வேதபிரகாஷ்

15-09-2013


[1] Alleging she was an Indian spy, the Taliban group — Suicide Group of the Islamic Movement of Afghanistan — told a Western publication they were taking responsibility for the killing. This group was reportedly involved in the recent attack against the Indian Consulate in Jalalabad.”We killed Sushmita Banerjee because she was an Indian spy,” the group’s spokesman Qari Hamza told the Daily Beast, the online home of Newsweek magazine.

http://timesofindia.indiatimes.com/india/Taliban-group-We-killed-Sushmita-Banerjee-because-she-was-an-Indian-spy/articleshow/22583263.cms

[4] Although Banerjee’s face had been obliterated by several of the 15-20 bullets that police say her executioners had fired into her, Nayab immediately realized who the dead woman was.  “She was not wearing a normal Afghan village woman’s dress and chador,” he told The Daily Beast. “So I knew it was the Indian wife of Janbaz.”

http://www.thedailybeast.com/articles/2013/09/14/we-killed-sushmita-banerjee-says-renegade-taliban-militia.html

[9] “We found her bullet-riddled body near a madrassa on the outskirts of Sharan city this morning,” provincial police chief Dawlat Khan Zadran said, confirming earlier reports from Indian media. “She had been shot 20 times and some of her hair had been ripped off by the militants,” he said, adding that masked men had tied up the writer and her Afghan husband, local businessman Jaanbaz Khan, before executing her.

http://www.abc.net.au/news/2013-09-06/taliban-sushmita-banerjee-afghanistan-indian-authors/4939634

[11] Gretchen Peters, Haqqani Network Financing: The Evo;lution of an Industry, Harmony Program, The Compating Terrorism Center at West Point, July 2012.