Archive for the ‘காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி மதம் மாற்றூவது!’ category

தி கேரளாஸ் டோரி, லவ்-ஜிஹாத் – காதல் புனிதப் போர் பற்றிய திரைப்படம் – வெளியீடு, எதிர்ப்பு-ஆதரவு ஏன்? (2)

மே 7, 2023

தி கேரளா ஸ்டோரிலவ்-ஜிஹாத் – காதல் புனிதப் போர் பற்றிய திரைப்படம்வெளியீடு, எதிர்ப்புஆதரவு ஏன்? (2)

கோயம்புத்தூரில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்பாட்டம்: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் கோவையில் வணிக வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர்[1]. போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு – பரபரப்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்[2]. இதில் மஜகவினரோடு ஜமாத் நிர்வாகிகள், தமுமுக, SDPI நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்[3]. தமிழக அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து மஜக ஜனநாயக வழியில் போராட சகல தரப்புக்கும் அழைப்பு விடுத்தது[4]. இதனைத் தொடர்ந்து ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிரான முதல் கள எதிர்ப்பை மஜக பதிவு செய்துள்ளது.

இப்படத்தில் விவரிக்கப் படும் விசயங்கள் என்ன?: இதன் பின்னணியில், ஒரு இஸ்லாமிய மாணவிக்கு தம்முடன் தங்கியிருப்பவர்களை மூளைச்சலவை செய்யும் ASSIGNMENT கொடுக்கப்படுகிறது. அவரோடு 4 இஸ்லாமிய இளைஞர்களும் இணைந்து கொள்கின்றனர். பிற மதக் கடவுளர்களை இஸ்லாமிய மாணவி விமர்சிக்கும் காட்சிகளும், ஹிஜாப் அணியும் பெண்களுக்கு எந்த ஆபத்தும் வராது என அவர் கூறும் வசனங்களும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் இஸ்லாத்துக்கு மாறி அந்த மதத்தைச் சேர்ந்த இளைஞர்களை திருமணம் செய்துகொள்வது போன்றும், அதன்பிறகு அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுவது போன்றும் காட்டப்படுகிறது. இதுபோன்ற விவகாரமான உள்ளடக்கத்தைக் கொண்ட இப்படத்தில், ‘பல உண்மைக் கதைகளால் உந்தப்பட்டு எடுக்கப்பட்ட படம்’ என்ற வாசகமும் இருக்கிறது. இது மேலும் அனலைக் கூட்டியுள்ளது.

எதிர்ப்பு தெரிவிக்கும் இஸ்லாமிய அமைப்புகள்!: இஸ்லாமிய அமைப்புகள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. “சங் பரிவார் தொழிற்சாலையின் மிகப்பெரிய பொய் ‘THE கேரளா ஸ்டோரி’ திரைப்படம்” என கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும், “படத்தில் கூறப்பட்டிருப்பது உண்மை என்றால், கேரளாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பெண்களின் அடையாளத்தை ஆதாரத்துடன் மெய்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கிறோம்” என்றும் அறிவித்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இவ்விவகாரத்தில் தலையிட்டு, “இதுபோன்று எதுவும் கேரளாவில் நடக்கவில்லை. மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் வெறுப்பு, பிரிவினைவாதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்தப் படத்தை எடுத்துள்ளர்” என்று கூறி சங் பரிவாரை கடுமையாக விமர்சித்தார்.

படத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்: . கேரள உயர்நீதிமன்றத்தில் காரசார விவாதம்!’தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிட தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளித்திருப்பதால் இந்த படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று வாதம் நடந்தது. இப்படத்துக்கு எதிராக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ”படத்தின் ட்ரெய்லரில் வரும் உரையாடல்கள் வெறுப்புணர்வை தூண்டுவதற்காக சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் அப்பாவி மக்களின் மனதை காயப்படுத்தி உள்ளது. இது கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கலாம். இந்தப் படம் எவ்வளவு ஆபத்தானது என்பதை அப்படத்தின்  ட்ரெய்லரே உணர்த்துகிறது” என்றார். ”படம் கற்பனையே தவிர வரலாற்றுப் படம் அல்ல” – நீதிபதி அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ட்ரெய்லரில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் எதிராக எந்த கருத்தும் இடம்பெறவில்லை என்றார். அதற்குப் பதிலளித்த துஷ்யந்த் தவே, முழுப் படத்தையும் பார்த்தால் புரியும் என்றார். அதற்கு நீதிபதி, தணிக்கை வாரியம் சர்ச்சைக்குரிய பல காட்சிகளை நீக்கிவிட்டதே என்றும் மேலும் இந்தப் படம் கற்பனையே தவிர வரலாற்றுப் படம் இல்லை எனவும் எடுத்துரைத்தார். அதற்கு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, தணிக்கை வாரியத்தின் முடிவில் தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்றும் புனைகதை என்றாலும் சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதாக இப்படம் அமைந்துள்ளது எனவும் வாதிட்டார்.

சில மாறுதல்களுடன் நீதிமன்றம் திரையிட அனுமதி: அதற்கு நீதிபதி, இந்து சன்யாசிகளை கடத்தல்காரர்களாகவும் பாலியல் வன்முறை செய்பவர்களாகவும் சித்தரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் இந்தி மற்றும் மலையாளத்தில் வெளிவந்து உள்ளன. அப்போதெல்லாம் யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.   ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் மதத்தின் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கப்படவில்லை. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது என்று நீதிபதி குறிப்பிட்டார்.   படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவி கடம், ‘இது உண்மைக் கதைகளால் ஈர்க்கப்பட்ட புனைகதைஎன்று நாங்கள் டிஸ்கிளைமரில் குறிப்பிட்டுள்ளோம் என்றும் படத்தின் டிரெய்லருக்கு தணிக்கை வாரிய சான்றிதழ் தேவையில்லை,” எனவும் வாதிட்டார். மேலும் அவர், ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள ‘கேரளத்தில் உள்ள 32,000 பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளனர்’ என்ற கருத்து நீக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் உறுதி அளித்தார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட கேரள உயர்நீதிமன்றம், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என உத்தரவிட்டது.

தேர்தல் பிரச்சாரத்தில் மோடி இப்படத்தைக் குறிப்பிட்டது: ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து கர்நாடகாவின் பெல்லாரியில் நடைபெற்ற பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்[5]. பிரதமர் பேசுகையில்[6], “தீவிரவாதம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளிப்படுத்துகிறது. இந்த திரைப்படத்தைத்தான் தடை செய்யவேண்டும் என காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது,” எனத் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்[7].மேலும், “இந்த திரைப்படம் கேரளாவை சேர்ந்த பெண்கள் எப்படி ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாதங்களில் சேர ஈர்க்கப்படுகிறார்கள்? பின்னர் அவர்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் போன்றவை நடைபெறுகின்றன. இதனால் அவர்கள் வாழ்க்கை எவ்வாறு பாழாகிறது என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் படத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி தீவிரவாத ஆதரவாளர்களுக்கு துணைபோகிறது,” என்று பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்[8].

உண்மையான செக்யூலரிஸ்டுகள்கிறிஸ்துவர்கள்இந்துக்கள் ஒன்று சேர்ந்தால், தேர்தல் கணக்கு மாறுமா?: கவனமாக இப்பிரச்சினையை ஆராய்ந்தால், அரசியலாக்க முயன்ற நிலை, திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. கேரள அரசியலைப் பொறுத்த வரையில் கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் இந்துக்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை, ஏனெனில், அவர்களது ஓட்டுகளால் யாரும் ஆட்சிக்கு வந்து விட முடியாது. கிறிஸ்துவ-முஸ்லிம் ஓட்டுகளை வாங்கினால் தான் கனிசமான சீட்டுகள் கிடைக்கும். இவர்கள் பிரியும் நிலையில், மற்ற வகையறாக்கள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்தாக வேண்டும். கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்துள்ளனர், இணைய தயாராக உள்ளனர். ஆனால், அங்கு இந்துக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட செயல்படுவதில்லை. அந்நிலையில், பிஜேபிகாரர்கள் கிறிஸ்வர்களுடன் உரையாடல் வைத்துக் கொள்வது மற்றவர்களை அதிர்வடையச் செய்துள்ளது. ஒருவேளை உண்மையான செக்யூலரிஸ்டுகள்-கிறிஸ்துவர்கள்-இந்துக்கள் ஒன்று சேர்ந்தால், தேர்தல் கணக்கு மாறிவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

  1. தி கேரளா ஸ்டோரி பிரச்சினையை கவனமாக ஆராய்ந்தால், அதை அரசியலாக்க முயன்ற நிலை, திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது எனலாம்.
  • கேரள அரசியலைப் பொறுத்த வரையில் கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் இந்துக்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை,
  • ஹிந்துக்கள் 55%, முஸ்லிம் – 27%, கிறிஸ்துவர் – 18% என்றுள்ள நிலையில், யாரும் இந்து ஓட்டுவங்கியை நினைத்துக் கூட பார்க்கமாட்டார்கள்!
  • ஏனெனில், அவர்களது ஓட்டுகளால் யாரும் ஆட்சிக்கு வந்து விட முடியாது. கிறிஸ்துவ-முஸ்லிம்களிடம் தான் கனிசமான சீட்டுகள் கிடைக்கும்.
  • ஹிந்துக்கள்கள் பிரியும் நிலையில், மற்ற வகையறாக்கள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்தாக வேண்டும்.
  • கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்துள்ளனர், இணைய தயாராக உள்ளனர்.
  • ஆனால், அங்கு ஹிந்துக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட செயல்படுவதில்லை. இதனால், ஹிந்துக்கள் ஓரங்கட்டப் பட்டுள்ளனர்!
  • அந்நிலையில், பிஜேபிகாரர்கள் கிறிஸ்வர்களுடன் உரையாடல் வைத்துக் கொள்வது மற்றவர்களை அதிர்வடையச் செய்துள்ளது.
  • ஒருவேளை உண்மையான செக்யூலரிஸ்டுகள்-கிறிஸ்துவர்கள்-இந்துக்கள் ஒன்று சேர்ந்தால், தேர்தல் கணக்கு மாறிவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
  1. இதனால் தான் ஜிஹாத் ஆதரிக்கப் படுகிறது, ஹிந்துக்களுக்கு எதிராக விரோதிகள் சேர்கின்றனர், எல்லைகளும் கடக்கின்றன!

© வேதபிரகாஷ்

05-05-2023


[1] தினத்தந்தி, தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.. கோவையில் பரபரப்பு, By தந்தி டிவி, 5 மே 2023 6:33 PM

[2] https://www.thanthitv.com/latest-news/protest-against-the-movie-the-kerala-story-commotion-in-coimbatore-184433

[3] நக்கீரன், தி கேரளா ஸ்டோரிவலுக்கும் எதிர்ப்புகள்; களத்தில் முதல் போராட்டம், Published on 05/05/2023 (18:21) | Edited on 05/05/2023 (19:32)

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kerala-story-continues-protests-first-struggle-field

[5] புதியதலைமுறை, தி கேரளா ஸ்டோரி‘ : அனல் பறக்கும் விவாதம்.. சூடுபிடிக்கும் போராட்டங்கள்.. களத்தில் இறங்கிய பிரதமர்!, , Justindurai S, Published on : 5 May, 2023, 3:21 pm.

[6] https://www.puthiyathalaimurai.com/india/kerala-high-court-refuses-to-stay-release-of-the-kerala-story

[7] தினமணி, தி கேரளா ஸ்டோரி: பிரதமர் மோடி கருத்து, By DIN  |   Published On : 05th May 2023 03:04 PM  |   Last Updated : 05th May 2023 03:04 PM

[8] https://www.dinamani.com/india/2023/may/05/pm-modi-opinion-about-the-kerala-story-movie-4001039.html

தி கேரளா ஸ்டோரி – லவ்-ஜிஹாத் பற்றிய திரைப்படம் – வெளியீடு, எதிர்ப்பு-ஆதரவு ஏன்? (1)

மே 7, 2023

தி கேரளா ஸ்டோரிலவ்-ஜிஹாத் பற்றிய திரைப்படம்வெளியீடு, எதிர்ப்புஆதரவு ஏன்? (1)

கேரளாவில் லவ் ஜிஹாத் தெரிந்த விசயம் தான்: “லவ் ஜிஹாத்” பற்றி கேரளாவில் அரசாங்கம், போலீஸ் துறை, என்.ஐ.ஏ மற்றும் உளவுத்துறை என்று எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை ஆகும். கிருத்துவ பெண்களும் பாதிக்கப் பட்டதால், பாதிரியார்களும் இதை எதிர்த்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். சிலர், ஐசிஸ் கொடுமைகளிலிருந்து தப்பியும் திரும்ப வந்துள்ளனர். ஆகவே, அதை மையமாக வைத்து வெளிவரும் திரைப்படத்தை எதிர்ப்பதில் என்ன பலன் வந்து விடப் போகிறது என்று தெரியவில்லை. இப்பொழுதெல்லாம், படம் நன்றாக ஓடவேண்டும், விளம்பரம் பெற வேண்டும் என்றால் இவ்வாறு எல்லாம் செய்வது வழக்கமாக உள்ளது. ஒருவேளை, இப்படம் ஓடி பலரின் கவனத்தைக் கவர்ந்தால், யாருக்கு லாபம் என்றும் யோசிக்கத்தக்கது. ஏனெனில், இக்காலத்தில் மறைமுகமாக, எதிர்மறை விளம்பரத்தையும் பெற சிலர் முயல்கின்றனர். அல்லது, அதன் மூலம், எங்களை எதிர்த்தால் இந்த நிலை தான் ஏற்படும் என்று எச்சரிக்கும் தொணியிலும் எதிர்த்து, அமைதியாகும் போக்கையும் கவனிக்கலாம்.

டிரைலருக்குப் பிறகு அமைதியானவர்கள், மறுபதியும் எதிர்ப்பில் ஈடுபட்டது: பலகட்ட எதிர்ப்புகள், சர்ச்சைகளைத் தொடர்ந்து ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மே.05, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடிகைகள் அதா ஷர்மா, சோனியா பாலானி, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுதிப்தோ சென் இந்தப் படத்தை  இயக்கியுள்ளார். விரீஷ் ஸ்ரீவல்சா – பிஷாக் ஜோதி இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் கட்டாய இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற காட்சிகளுடன் இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகி கடும் விமர்சனங்களைப் பெறத் தொடங்கியது. இந்தப் படத்தை வெளியிட தடை கோரி கடும் எதிர்ப்புகள் வெளியாகின[1]. கேரள அரசு சார்பில் இந்தப் படத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[2].

மெத்தப் படித்தவர், கடவுளின் தேசத்தில் வாழ்பவர்கள் எதிர்க்கும் படமாக மாறியது: மெத்தப் படித்த கேரளாவில் இவ்வாறு நடப்பது விசித்திரமாக உள்ளது. ஆனால் இந்தப் படத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரிக்க ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடுமாறும் தெரிவித்திருந்தது[3]. கடந்த 10 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் இதுபோல் மதமாற்றம் செய்யப்பட்டு காணாமல் போனதாக ட்ரெய்லரில் முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது[4]. ஆனால் படத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி சரமாரியாக கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், எண்ணிக்கையை 3 என மாற்றினர்[5]. இருப்பினும் உண்மை எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். மார்க்சிஸம், கம்யூனிஸம், செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசும் சித்தாந்திகளிடமிருந்து தான், இத்தகைய எதிர்ப்புகள் கிளம்புவதை கவனிக்கலாம். ஒருபக்கம், கேரளாவில் இஅதைப் பற்றிய வழக்குகளே நிலுவையில் இருக்கும் பொழுது, அரசு எதிர்ப்பதன் காரணம் அறியப் பட வேண்டியதாக உள்ளது. அரசு தரப்பில் அத்தகைய நிலை கேரளாவில் இல்லை என்று உறுதியாக சொல்வதற்குப் பதிலாக, படத்தை எதிர்க்கும் போக்கு எதனைக் காட்டுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்.

தமிழகத்தில் எச்சரிக்கை, திரையரங்களுக்கு பாதுகாப்பு: மேலும், தமிழ்நாட்டில் இந்தப் படத்தை வெளியிட்டால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்திடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பும் என தமிழக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது[6]. தமிழகத்தில் ஏகபட்ட குற்றங்கள் சமூகத்தை பாதித்து வரும் நிலையில், இது எப்படி அந்த அளவுக்குப் பெரிய முக்கியமான பிரச்சினையாகி,  தமிழக உளவுத்துறை ஆராய்ச்சி செய்யும் அளவுக்குச் சென்றுள்ளது என்று தெரியவில்லை. போலீஸாரும் அதற்கேற்றபடி செயல்பட தயாராக இருக்க டிஜிபி ஆணையிட்டுள்ளார்[7]. இந்நிலையில், திரைத்துறையினர் தொடங்கி பலரது எதிர்ப்புகள், கண்டனங்கள் தாண்டி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது[8]. சென்னையில் எதிர்பார்த்தப் படி, பிரச்சினை எதுவும் எழவில்லை. திரையரங்களிலும் நிலைமை சாதாரணமாகவே இருந்தது.   திரையரங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க, போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர்[9]. தமிழ்நாடு டிஜிபி அனைத்து காவல்துறை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை.அனுப்பியுள்ளார்[10]. அதில் கேரளா ஸ்டோரி படம் திரையாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவும், பதற்றமான இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்[11]. மேலும்  சமூக வலைதளங்களில் சட்டம்  ஒழுங்கை பாதிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஆகியவை ஒட்டப்பட்டால் உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளார்[12].

திரைப் படத்தைப் பற்றிய விமர்சனங்கள்: தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ட்விட்டர்வாசிகள் வைக்கும் விமர்சனங்களைக் கீழே பார்க்கலாம். “மன அமைதியைக் கெடுக்கும், வெறுப்புணர்வு மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் படம் இது . நாட்டில் வன்முறையை பரப்பும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டும் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஜீரோ ஸ்டார் தருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். “இந்தப் படம் முழுக்க முழுக்க பொய்களும் சூழ்ச்சியும் நிறைந்தது. படத்தில் சொல்லப்பட்ட எந்த ஒரு விஷயமும் உண்மைக்கு நெருக்கமாக இல்லை. இது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு பிரச்சாரப் படம். ஒவ்வொரு நடிகரும் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்காக வெட்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். ”சூப்பர். இந்தப் படத்தைப் பாருங்கள் இந்தப் படம் உங்கள் வழக்கமான லாலா லேண்ட் படம் அல்ல. இது சொல்லும் உண்மை வெறுப்பு இல்லை, சிலரது மனநிலையை அம்பலப்படுத்துகிறது. படத்துக்காக இயக்குனர் அற்புதமான ஆய்வு செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் திரைப்படம், யதார்த்தை முகத்தில் அறைந்து சங்கடப்படுத்துகிறது. விபுல் அம்ருத்லால் ஷா & சுதிப்டோசென் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக பாராட்டுக்குத் தகுதியானவர்கள். அதா ஷர்மா வாழ்நாள் நடிப்பை வழங்கியுள்ளார்[13]. ”நீங்கள் உணர்ச்சிரீதியாக முட்டாளாக இருந்தால், இந்த பிரச்சாரத் திரைப்படம் சில நாட்களுக்கு உங்கள் கவனத்தை உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும்” எனத் தெரிவித்துள்ளார்[14].

© வேதபிரகாஷ்

05-05-2023


[1] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், The Kerala Story Review: எப்படி இருக்குதி கேரளா ஸ்டோரிதிரைப்படம்? ட்விட்டர் விமர்சனம் இதோ!,  HT Tamil Desk, 05 May 2023, 12:07 IST.

[2] https://tamil.hindustantimes.com/entertainment/the-kerala-story-movie-twitter-review-starring-adah-sharma-yogita-bihani-sonia-balani-siddhi-idnani-131683265840879.html

[3] ஈடிவிபாரத்.காம், கேரளாவில் பல்வேறு போராட்டங்கள் மத்தியில் சிறப்புக் காட்சிகளுடன் வெளியானதி கேரளா ஸ்டோரி”!,  Published: 5 May, 2023, 7:21 pm.

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/the-kerala-story-released-with-special-shows-amid-various-protests-in-kerala/tamil-nadu20230505192312275275056

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட்ட வணிக வளாகம் முற்றுகைபோலீஸார்எஸ்டிபிஐ கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு!!, Narendran S, First Published May 5, 2023, 8:30 PM IST; Last Updated May 5, 2023, 8:31 PM IST..

[6] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/sdpi-members-arrested-who-tried-to-blockade-the-theater-where-the-kerala-story-was-screened-ru6xp5

[7] விகடன், தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்துக்கு எதிர்ப்பு ஏன்? – முழுப் பின்னணி என்ன?!,  ஆ.பழனியப்பன், Published:02 May 2023 1 PMUpdated:02 May 2023 1 PM.

[8] https://www.vikatan.com/government-and-politics/politics/why-is-the-kerala-story-movie-opposed

[9] குமுதம், தமிழ்நாடு: ‘தி கேரளா ஸ்டோரிபடம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்புடி.ஜி.பி உத்தரவு, Thiraviaraj Murugan, Kumudam Team, |   Published On : 05th May 2023.

[10] https://www.kumudam.com/news/cinema/security-for-theaters-where-the-kerala-story-is-released-dgp-orders

[11] நியூஸ்.7.தமிழ், தி கேரளா ஸ்டோரி படம்திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு டிஜிபி உத்தரவு,by Web EditorMay 4, 2023.

[12] https://news7tamil.live/the-kerala-story-movie-tamil-nadu-dgp-orders-security-for-theatres.html

[13] தமிழ்.ஏபிபி.லைவ்,   The Kerala Story Twitter Review: வெறுப்பு பிரச்சாரமா? உண்மை சம்பவமா? தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ! ,  By: பீட்டர் பார்க்கர் | Updated at : 05 May 2023 01:17 PM (IST)  , Published at : 05 May 2023 01:08 PM (IST)

[14] https://tamil.abplive.com/entertainment/movie-review/the-kerala-story-twitter-review-adah-sharma-siddhi-idnani-yogitha-bihani-sudipto-sen-115403

முஸ்லீம் அல்லாத பெண்கள் முஸ்லீம்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது!

மே 11, 2010

முஸ்லீம் அல்லாத பெண்கள் முஸ்லீம்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது!

Non-Muslim women can’t marry Muslims: Allahabad HC

Tuesday, May 11, 2010, 20:32 IST

http://www.zeenews.com/news625911.htmlAllahabad: The Allahabad High Court has held that a Muslim man’s marriage to a woman of another religion shall be considered void and against the tenets of Islam if he fails to get her converted to the religion before wedlock.

In its order, a division bench comprising Justices Vinod Prasad and Rajesh Chandra also ruled that remarriage of a Muslim man shall be held void if he abandons his first wife without divorcing her and fails to treat children born of the marriage in a fair and just manner.

The order was passed yesterday when the bench dismissed a writ petition of one Dilbar Habib Siddiqui, a resident of Allahabad, who had married a Hindu girl named Khushboo on December 29, last year.

Siddiqui had moved the court with the plea to quash the FIR lodged against him by Khushboo’s mother Sunita Jaiswal alleging that he had kidnapped her daughter, a minor at that time, and had compelled her to marry him.

Refuting the charges levelled against him in the FIR, Siddiqui produced a copy of Khushboo’s high school certificate to prove that she was a major at the time of marriage and her (Khushboo’s) representations to higher authorities, upon learning about the FIR, that the marriage was a result of mutual consent.

While holding that having more than one wife is permissible under Islam, the court, however, took strong note of the fact that before tying the knot with Khushboo, Siddiqui had not disclosed to her that he was already married and was the father of three children.

His first wife had appeared before the court during the course of the hearing and alleged that Siddiqui had abandoned her and their three children, compelling them to “live like destitute”.

The court noted that Siddiqui “albeit married, had deceived Khushboo Jaiswal, who did not intimate us that she was in the knowledge of the petitioner’s first marriage”.

“For a valid Muslim marriage, both the spouses have to be Muslim. In the present writ petition, this condition is not satisfied”, the court remarked and quoted from a verse in the Holy Quran which says, “Do not marry unbelieving women until they believe… Nor marry your girls to unbelievers until they believe”.

Besides, the petitioner’s marriage to Khushboo without divorcing his first wife and not dealing with his three children in a fair and just manner was “against the tenets of the Holy Quran” and hence “cannot be legally sanctified”, the court said.

The bench quoted the following verse from the holy book while making the above observation – “Marry woman of your choice, two, three or four; But if you fear that you shall not be able to deal justly (with them), then only one… that would be more suitable to prevent you from doing injustice”.

Dismissing the petition, the court directed that investigations in the impugned FIR be conducted expeditiously and authorities of the Nari Niketan, where Khushboo is currently housed, hand her over to her parents.

-PTI

அதாவது, முஸ்லீம் பெண்கள்தாம் முஸ்லீம்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும்!

அதாவது, யாராவது முஸ்லீம்களைத் திருமணம் செய்து கொள்வதானால், முஸ்லீம்களாக மாறவேண்டும்!

உடம்பு பார்த்து நோய் தீர்க்கிறேன் என்று கற்பழிக்கும் முஹமது ஷகீல் ஷேக் பாபா!

மே 2, 2010

உடம்பு பார்த்து நோய் தீர்க்கிறேன் என்று கற்பழிக்கும் முஹமது ஷகீல் ஷேக் பாபா!

அழகான இஸ்லாம், அமைதியான இஸ்லாம், ஒழுக்கமான இஸ்லாம்……..இப்படியெல்லாம் இணைதளங்களில் வரிந்து கட்டிக் கொண்டு முஸ்லீம் நண்பர்கள் எழுதி வருகின்றார்கள்.

ஆனால், முச்லீம்களே செய்யும் அடாவடித்தனம், அக்கிரமம், சட்டமீறல்கள், மனித் உரிமை மீறல்கள், சமூகத் தீவிரவாதச் செயல்கள், காமக்களியாட்டங்கள், கற்பழிப்புகள்……….என்று பலவற்றை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினால், மௌனமாக இருக்கிறர்கள்!

நித்யானந்தா என்றால் ஆனந்தமாக இருக்கிறர்கள், ஆனால் காமக் காஜிக்கள், மஜா செய்யும் முல்லாக்கள், செக்ஸ் பாபாக்கள் என்றால் கண்களை மூடிக் கொள்கிறார்கள்!

அத்தகைய வெஏறுபாடு முஸ்லீம்களுக்கு ஏன்?


மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் குறைந்த பட்சம் ஐந்து பெண்களை கற்பழித்து கர்ப்பமாக்கியுள்ளான்!

This baba raped and got married woman pregnant

கருதரிப்பதில் கோளாறு, கர்ப்பம் உண்டாவதில்  பிரச்சினை, குழந்தை பெறுவதில் பிரச்சினை, குழந்தை இல்லை…………………இப்படி எந்த பிரச்சினை என்றாலும் இந்த இஸ்லாமிய பாபா தீர்த்துவைப்பானாம்.

  • இதற்கு கட்டணம் ஆயிரக்கணக்கில்.
  • பணம் கொடுத்ததும், உள்ளே வரச்சொல்வானாம்.
  • பிரசாதத்துடன் மயக்க / போதை மருந்து கொடுத்து நினைவிழக்கச் செய்வானாம்.
  • மயங்கி விழுந்ததும், அவனுடைய விருப்பம் தான்.
  • ஆசைத்தீர அனுபவிப்பானாம்.
  • மயக்கம் தெளியும் நேரத்தில் குரான் வசனங்களை அள்ளிவீசி, அல்லாவின் அருள் வந்து விட்டது, உடனடியாக உனக்கு கர்ப்பம் தான், குழந்தை பிறந்து விடும். மாதம் ஒருமுறை என்னை வந்து பார், என்றெல்லாம் அன்பு-தெய்வீகக் கட்டளை இடுவானாம்!
  • அதாவது, வரும்போதெல்லாம், இதே சிகிச்சைதான்!
By: Ketan Ranga Date: 2009-02-17 Place: Mumbai

Around five women have come forward to say that Baba Mohammad Attahullah Sheikh molested them under the pretext of helping them with conceiving problems

Baba Mohammad Attahullah Sheikh who was arrested by the Ghatkopar police last month for raping a woman,

baba black sheep: Baba Mohammad Attahullah Sheikh charged   Rs 3,000 per visit and also gave narcotic substances to women

which lead to her pregnancy, has allegedly molested other women too. Sheikh was arrested after he allegedly raped 24-year-old married woman Sunita Tambe (name changed) who had approached him, as she could not conceive even after three years of marriage. She is now seven months pregnant by Sheikh.

But after his arrest on January 28, another cousin of Tambe’s also filed a molestation complaint. Around four women, aged between 24 and 28 years, have come forward saying they too have been Sheikh’s victims.

Said an officer, “The complainant (Tambe) had approached the baba after their neighbours told them about his alleged powers. After Sheikh’s arrest, we found that there are more women who have been his victims. There were three to four more women other than Tambe’s sister, but none of them wanted to file a complaint.”
The officer added that the women didn’t report the matter, as they were worried about their family’s reaction.

Drugs involved

Tambe’s cousin Anita (name changed) who was also having problems conceiving had approached Sheikh in last year in Mira Road. Sheikh, on pretext of checking her, molested her. Said Inspector Uttam Kolekar of Ghatkopar police station, “Sheikh has confessed to raping Tambe and molesting her cousin. But he has not said anything about molesting the other women.”

Sheikh said he committed the crimes under the influence of narcotics. Sheikh charged Rs 3,000 per visit and also gave narcotic substances to the women.

164 CRPC
The police will take Sheikh’s confession under section 164 of Criminal Procedure Code before the magistrate. Such a statement holds a lot of ground in court and acts as evidence. Otherwise the accused’s statement does not hold ground in court, as they later retract it or allege that the police took the statement forcefully.

அப்துல் வாகித்: குழந்தையில்லாததால் 15 திருமணங்கள்! vedaprakash எழுதியது

https://islamindia.wordpress.com/2009/11/10/அப்துல்-வாகித்-குழந்தைய/

40 ஆண்டுகள், 15 திருமணங்கள்: அடுத்த திருமணத்திற்கும் தயார்
நவம்பர் 10,2009,00:00 IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18690

அம்ரோகா: பல திருமணங்கள் செய்தும் குழந்தையில்லாத காரணத்தால், மனம் தளராமல் அடுத்த திருமணத்தையும் செய்து கொள்வதற்கு ஆவலுடன் இருக்கிறார் அப்துல் வாகித்.

உத்தரபிரதேசம், ஜோதிபாபுலே நகர் மாவட்டம், ராய்ப்பூர் கலன் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் வாகித் (65). இவர் கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை 15 திருமணங்கள் செய்துள்ளார். எனினும் எந்த மனைவியிடமும் இவருக்கு குழந்தை இல்லை. இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் இவர் இழந்துவிடவில்லை. இப்போது 16வது திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்தி “டிவி’க்களில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் “சச் கா சாம்னா’ போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இவர் தயாராக இருக்கிறார்.

இந்த அப்துல் வாலித் ஏன்  மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் பாபாவிடம் செல்லவில்லை என்று தெரியவில்லை! சென்றிருந்தால், சுலபமாக குழந்தை பாக்கியம் கொடுத்திருப்பார்! பாவம், அப்பொழுது குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் அந்த பெண்களுக்கு இருக்கிறதா அல்லது அப்துல் வாகித்திற்கு இல்லையா என்று தெரிந்திருக்கும்!


March 2009

சரி, யார் இந்த ஷகீல் மொஹம்மது ஷேக் பாபா?

ஆஜ்மீரில் ஒரு பெண்ணை சந்தித்து அவளை பீவன்டிற்கு வா, உன் குறைத்தீர்க்கிறேன் என்று அழைத்தானாம்!

அவளும் ஆவலுடன் வந்தாளாம்.

ஆனால், அந்த ஷேக்கோ, சக்கையாக மருந்து கொடுத்து மயக்கி வைத்து, படுக்கையில் படுக்க வைத்து, ஷோக்காக ஐந்து நாட்கள் கற்ப்பழித்தானாம்!

பாவம், லெனின், சன் டிவி, நக்கீரன்……………யாருக்கும் தெரிவவில்லை.

இல்லையென்றால் “புளு ஃபிலிமே’ எடுத்திருப்பார்கள்.

சிடிக்கள் / டிவிடிக்கள் ரூ. ஆயிரத்திற்கும் விற்றிருப்பார்கள்!

@ ரேபிட் ஷெரிலும் அமர்க்களப் பட்டிருக்கும்!

பாவம், ஷேக் பாபா! தப்பிவிட்டார்!

Bhiwandi police arrested Sufi Mohammad Shakeel Sheikh Baba,65,last year after a middleaged woman complained of rape. The baba had met the victim in Ajmer and called her to Bhiwandi to cure all her problems.In Bhiwandi,the woman was drugged and raped by the baba for five days.

காஷ்மீர் இஸ்லாத்தின் போலித்தனம்: செக்ஸ் வேண்டுமாம், சினிமா வேண்டாமாம்!

ஏப்ரல் 28, 2010

காஷ்மீர் இஸ்லாத்தின் போலித்தனம்: செக்ஸ் வேண்டுமாம், சினிமா வேண்டாமாம்!

நாளுக்கு நாள் காஷ்மீர முஸ்லிம்கள் – தீவிரவாதிகள், தாலிபான் வகையினர் முதலியோர் செய்து வரும் அட்டூழியம் அதிகமாகி வருகிறது.

தீவிரவாதிகளை பிடித்து வைத்தால், அவர்களுக்காக பெண்களை அனுப்பி வைக்கும் வேலையும் நடக்கிறது. தீவிரவாதிகளே ஆணையிட்டுக் கேட்டு கலாட்டா செய்கிறார்களாம்.

பெண்களை மயக்கி பெண்-ஜிஹாதிகளாக மாற்றி தீவிரவாதத்தில் ஈடுபடுத்தப் படும் போக்கும் தெரிந்தது. அதில் ஈடுபட்டவர்கள், படுத்தப் பட்டவர்கள் எல்லாமே, இளம் பெண்கள்தாம்!

பயங்கரவாதிகள் மிரட்டலால் காஷ்மீரில் சினிமா தியேட்டர்கள் மூடல் : இப்போது இருப்பது ஒரு தியேட்டர் தான்
ஏப்ரல் 28,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24521

ஸ்ரீநகர் : பயங்கரவாதிகளின் மிரட்டல் காரணமாக, ஸ்ரீநகர் மற்றும் அதன் சுற்றுப் புற பகுதிகளில் செயல்பட்டு வந்த சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. ‘நீலம்’ என்ற ஒரே ஒரு தியேட்டர் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது.

காஷ்மீரில், ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் முன்பு, ஏராளமான சினிமா தியேட்டர்கள் இயங்கி வந்தன. அத்தனை தியேட்டர்களிலும், ரசிகர்கள் கூட்டம் நிறைந்து இருக்கும். இத் தொழிலில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர் குடும்பங்கள் இதனால் பயன் பெற்றன. பயங்கரவாதிகள் மிரட்டல் காரணமாக, படிப்படியாக, இங்கு இயங்கி வந்த சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. மீறி செயல்பட்டு வந்த ஒரு சில தியேட்டர்களும், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாயின. பிராட்வே, ரீகல் போன்ற தியேட்டர்கள் சத்தமில்லாமல் மூடப்பட்டு விட்டன. கயாம் தியேட்டர், தற்போது இருதய நோய் ஆராய்ச்சி மையமாக மாற்றப்பட்டு விட்டது. நாஜ் என்ற தியேட்டர் வணிக வளாகமாக மாறி விட்டது. நீலம் என்ற பழமையான தியேட்டர் மட்டுமே, தற்போதும் இயங்கி வருகிறது. கடும் அச்சுறுத்தல், பாதுகாப்பு பிரச்னைகளை மீறி, ஸ்ரீநகரில் இந்த ஒரு தியேட்டர் தான் செயல்படுகிறது. அதற்கும் பார்வையாளர்கள் அதிகமாக வருவது இல்லை. இதனால், இந்த தியேட்டர் நஷ்டத்தில் இயங்குகிறது.

தியேட்டர் ஊழியர்கள் கூறியதாவது: நீலம் தியேட்டர் 44 ஆண்டுகளுக்கு முந்தையது. 20 ஆண்டுகளுக்கு முன், ரசிகர்கள் கூட்டம் தியேட்டரில் அதிகமாக இருக்கும். அதுவும் பனிப் பொழிவு அதிகம் உள்ள காலத்தில் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். எங்களுக்கு கணிசமான வருமானமும் கிடைத்தது. தற்போது நிலைமை தலைகீழாகி விட்டது. இந்த பகுதியில் இந்த ஒரு தியேட்டர் மட்டுமே இருந்தாலும், இதற்கு போதிய அளவு பார்வையாளர்கள் வருவது இல்லை. அச்சுறுத்தல் காரணமாக, மிக குறைந்த கூட்டமே வருகிறது. இதனால், இந்த தியேட்டரும் எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம். இவ்வாறு ஊழியர்கள் தெரிவித்தனர்.

காஷ்மீர் செக்ஸ்

Habba Kadal: Life after Kashmir sex scandal

Srinagar, July 25, 2006:

http://kashmirnewz.net/n00013.html

This locality in Srinagar is paying a subtle price for the unearthed Kashmir sex scandal that involved top bureaucrats, police officials and politicians of the state. Habba Kadal in Srinagar got a bad name as the alleged king pin of the unearthed sex scandal, Sabina lived in this locality. With property prices falling and match making into the locality avoided, residents hope the damage is temporary. Shahnawaz Khan reports.

A four storied house near the Habba Kadal bridge sneers back at queer scornful looks of the passers by. This house belongs to Sabina, the alleged kingpin of the sex scandal . An angry mob attacked Sabina’s house and tried to raze it to ground while she was in detention after the scandal came into limelight. The house, where for years, Sabina has allegedly been running a brothel, and coercing gullible girls into flesh trade haunts the residents and passers by even today. According to some residents the house has cast an ugly shadow all over the locality.

 Angry mob bringing down Sabeena's residence at Habba Kadal in May this year
Angry mob bringing down Sabeena’s residence at Habba Kadal in May this year

“She (Sabeena) has brought a bad name to our locality and nobody can deny it. Although we know that she was not a permanent resident of Habbakadal and had brought a house here, but for people outside Habakaddal she is a resident of this locality.” says Haji Abdul Salam, a shopkeeper.

“A single sinner sinks the boat. So we all have to bear with it till things get calmer.” He adds

Residents says attending social functions is no longer a joy for them. “We have to face embarrassment once we say we belong to Habba Kadal at social functions or meetings.” Says Firdous Ahmad, a young businessman from the locality. . .

பெண்களை வைத்து விபச்சாரம் செய்த பெண்மணியைப் பிடித்தனர். நிர்வஆணப் படங்களையும் அவள் எடுத்துள்ளாள்.

இப்பெண்கள் அரசியல்வாதிகள், போலீஸ், மற்ற அதிகாருகளுக்கு சப்ளை செய்யப் பட்டுள்ளார்கள்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், பிடுத்துவைக்கப் பட்டுள்ள பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் கேட்டபோது பெண்களை அனுப்பி வைத்தது தான்!

அந்த சிடி மூலம் தான் இவ்விவகாரம் வெளிவந்ததாம்!

விசாரணை

‘I can sacrifice my sons but not my chastity’

http://www.tehelka.com/story_main18.asp?filename=Ne052706_i_can_CS.asp

Dukhtaran-e-Millat, or Daughters of Islam, is a women’s separatist group headed by 43-year-old Asiya Andrabi who is covered in black from head to toe. Her hands too are hidden under a pair of black gloves and few know that she is a graduate in biochemistry and bacteriology. Way back in the 80s, she had fought with her brother because he didn’t let her leave the Valley to pursue a doctorate. His reasoning: Indians are anti-Kashmiri. Two decades later, Asiya is firmly of the same opinion and is now spearheading a campaign cautioning the youth, girls in particular that, ‘India is trying to suppress them morally’. Excerpts from an interview with Harinder Baweja

Veiled Attack: Asiya Andrabi
Parents must act responsibly. I have an Internet connection at home but when I’m going out I take the cable cord with me so that my 13-year-old son doesn’t misuse it

You have been targeting restaurants and Internet cafes as instruments of moral turpitude. Is that how you view the sex scandal?

It is no more a morality issue. The government is patronising the flesh trade as a matter of policy and India is encouraging prostitution in Kashmir as a war weapon. India is now using innocent Kashmiri girls to suppress us morally. Most of the culprits are mainstream politicians and top-level police officials who used surrendered militants and corporators to play the role of suppliers. I am ready to sacrifice my sons but I can’t sacrifice my morals and my chastity. I formed the Mariam Squad after Sabeena was arrested in 2004 but instead of going after her, the police arrested me under the Public Safety Act.

Your visits to Internet cafes have not drawn much support. Nor did your campaign in favour of the burqa.

I cannot claim that the response is very hot. The burqa campaign did not succeed because of hurdles from the government side. India has created an impression that I’m a militant. We were banned under pota also. I would describe myself as a woman working on social causes. I don’t want women to get involved in militancy. My heart is full of love. I am not a harsh woman. I am not against the Internet or cable television. I understand that the Internet is the need of the hour. All I am saying is that Internet cafes should not have cabins because seclusion encourages crimes against women. All I’m saying is that we have a code given by Allah and if women follow that then their honour will never be exploited. Sabeena exploited young girls with the promise of jobs. I’m telling the girls — it’s the duty of the man to provide for you. I’m saying, observe purdah because that gives you an identity as a Muslim. If you wear a burqa, you will be seen as pious and men will not be able to approach you.

But not wearing a burqa doesn’t make Kashmiri women less pious. They say they are religious and modern.

I’m only trying to create awareness amongst women and telling them to be vigilant. I am also trying to tell parents that they must act as responsible and dutiful parents. I have an Internet connection at home but when I’m going out I take the cable cord with me so that my 13-year-old son doesn’t misuse it. The point is that the war with India has left hundreds of widows and orphans and this is what Sabeena is exploiting. I say, according to the Quran, when there is trouble in society, the men are allowed to marry twice to give a widow a home. Islam allows polygamy so a widow can have a guardian. If my husband had been earning more, I would have inspired him to marry a widow but he is in jail.

What did he have to say?

He says he loves me too much and can’t think of another woman.

You say you are a woman working on social issues. Why did none of the young girls involved in Sabeena’s web try and contact you?

They were threatened and blackmailed. I got hundreds of phone calls threatening me also. Sabeena is obviously connected to the very powerful and I am told she has a boss who is currently in Delhi. The young unsuspecting girls were also being sent to Delhi’s powerful. Now is the time to take care of these girls who have been exploited. These girls can’t be rejected. They are victims and should be treated with care.

May 27 , 2006

சிடி

காஷ்மீர இஸ்லாத்தின் நிஜ-உருவம் வெளிப்படுகிறது – I

மார்ச் 14, 2010

காஷ்மீர இஸ்லாத்தின் நிஜ-உருவம் வெளிப்படுகிறது – I

வேதபிரகாஷ்

“காஷ்மீர” அடை-மொழிகளில் உலா வரும் இந்திய-விரோத சித்தாந்தங்கள்: “காஷ்மீரியத்” என்ற போர்வையில், முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், ஏதோ ஒரு அமைதியான, ஒட்டுமொத்த காஷ்மீரத்தின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் முதலியவற்றைப் பேணிக் காப்பது போலவும், பாதுகாக்கத் துடிப்பது போலவும் நடித்துக் கொண்டிருக்கும் அந்தக் கொடியவர்களின் உண்மையான முகம் பலமுறை தெரிந்தாலும் மற்ற இந்தியர்கள் அவற்றைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் அல்லது, “இவையெல்லாம் எங்கோ தூரத்தில் நடக்கின்றன, ஆகையால் அவற்றை நாம் அறிந்து கொண்டு என்ன செய்ய”, என்ற நிலையிலும் இருக்கலாம்[1]. ஆனால், எப்படி அந்த முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், முதலியோரது நோக்கம் வெளிப்படுகிறது என்பதனைப் புரிந்துகொள்ள இன்னொமொரு முக்கியமான விஷயம் வெளிப்படுகிறது.

காஷ்மீரப் பெண்களும், சொத்துகளும், சொத்துரிமைகளும்: இப்பொழுதையப் பிரச்சினையே இதுதான். முன்பே எடுத்துக் காட்டியபடி, காஷ்மீர இஸ்லாம் உலக மற்றும் இந்திய வீர-சைவத்தை முழுங்கியது, அழித்தது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்[2]. அந்த குரூரமான செயல்பாடுகளில் இந்து பெண்கள் லட்சக்கணக்கில் பலவந்தமாக தங்களது பெற்றோரிடத்திலிருந்து, சகோதரர்களிடமிருந்து, கணவன்மார்களிடமிருந்து, காதலர்களிடமிருந்து, குழந்தைகளிடமிருந்துப் பிரித்திருக்கின்றது; அவர்கள் முன்பே அப்பெண்களின் கற்பு சூரையாடப்பட்டிருக்கிறது; அதனால் பல இந்து பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்; எதிர்த்தவர்கள்-பணியாதவர்கள், கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்; …………….[3]

அமர்நாத் யாத்திரிகர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலமும், அதை இஸ்லாம் எதிர்த்த நிலையும்: சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பு, அமர்நாத் யாத்திரிகர்களுக்கு அளிக்கப் பட்ட நிலத்தின் விஷயமாக முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், மிகவும் கடுமையாக, கொடுமையாக எதிர்த்தனர், கலவரம் செய்தனர். செக்யூலரிஸ-சமதர்ம-சமத்துவ பேர்வழிகள்-சிதாந்திகள் இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதிலும் பொத்திக் கொண்டிருந்தன. மற்ற நேரங்களில் ஊலையிடும் இந்த நரிக்கூட்டங்கள், நாக்குகளில் நரம்பில்லாமல், மனங்களிலே நமைத்துக் கொண்டிருந்தன. அதாவது, லட்சக் கணக்கான யாத்திரிகர்களின் வசதிக்காக செய்யப்படும் நிரந்தரமற்ற தங்குமிடங்கள், கழிப்பிடங்கள், குளியலறைகள் முதலியவற்றைக் கட்டக் கூடாது என்று அரக்கத்தனமாக தங்களது குரூரத்தைக் காட்டி முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், கருவின. அப்பொழுது கொதிப்படைந்த இந்துக்கள் முதல் முறையாக வீதிகளுக்கு வந்தனர். சாலைகளை மறித்து போராடினர். அரசாங்கம், அந்த போலி-மனித உரிமைக் கூட்டங்கள், சித்தாந்த நரிக்கூட்டங்கள் திகைத்தன. என்ன இது, இந்த காஃபிர் கூட்ட்டத்திற்கு இவ்வளவு தைரியமா என கொக்கரித்தன.

அமைதி அரக்கன் அப்துல்லா முதல் அந்தக் கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டி வரை, வேடமிட்டு நடித்தனர். அந்த குரூர முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், முதலியோரோ வேறு விதமாக பேசினர்! எதுவும் எடுபடாமல் போகவே, தங்களுக்கு மருந்துகள் கூடக் கிடைக்கவில்லை என அலற ஆரம்பித்தனர்! உடனே எழும்பிவிட்டது அந்த அருந்ததி ராய் என்ற பலத்தாரப் புரட்சி[4] வீராங்கனை!! ஆனால், வெட்கமற்ற அவள் வேசித்தன பேச்சு என்னவென்றால், அந்த முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், முதலியோருக்கு ஆதரவாகப் பேசியதுதான். அவளுக்கு அதே காஷ்மீரத்தின் இந்துக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலையிலை! அப்பொழுதுகூட – அதாவது லட்சக் கணக்கான யாத்திரிகர்களின் வசதிக்காக செய்யப்படும் நிரந்தரமற்ற தங்குமிடங்கள், கழிப்பிடங்கள், குளியலறைகள் முதலியவற்றைக் கட்டக் கூடாது என்று அரக்கத்தனமாக தங்களது குரூரத்தைக் காட்டி முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், கருவியது கூட அவளுக்குப் புரியவில்லை!

காஷ்மீரப் போர்வையில் இந்து பெண்களின் உரிமைகளைப் பரிக்க எடுத்து வரப்படும் மசோதா: காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட நபர் எடுத்து வந்த சட்டமசோதாவை எதிர்த்து பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்[5]. அந்த தனி நபர் வேறு யாரும் இல்லை – அந்த கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டியின் கட்சியைச் சேர்ந்த முர்தாஜா கான் (PDP legislator Murtaza Khan, People’s Democratic Party) என்பவன் தான்! எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது”! அந்தக் கட்சி, அம்மசோதா காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிடனர்! அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும்!  அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கென்று அளிக்கப் பட்டுள்ள 370 சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது, அவ்வாறு அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு, அம்மாநிலத்தின் குடியுரிமையை பெற்றிருந்தால், அது அச்சரத்தையே நீர்த்து விடும். ஆகையால் காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்து கொள்ளவேண்டும்”, என்பதுதான்! அதாவது இந்து பெண்மணிகள் கூட தமக்கு தம் சொத்துரிமை, வேலையுரிமை வேண்டுமென்றால், காஷ்மீர ஆணைத் தான் மணந்து கொள்ளவேண்டும், அதாவது இந்து கிடைக்காவிட்டால் முஸ்லீமை மணந்துகொள்ளவேண்டும். இல்லையென்றால்…………………………………….

பெண்கள் தினத்தன்று பெண்களின் உரிமைஅளைப் பரிக்கக் கள்ளத்தனமாக நுழைக்கப்பட்ட மசோதா: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமன் பல்லா என்ற நிதியமைச்சர் கூறியதாவத்கு, “பெண்கள் மசோதாவைப் பற்றி நாங்கள் எங்களது நிலையை ஏற்கெனவவ தெரியப்படுத்திவிட்டோம். ராஜ்ய சபாவில் அது நிறைவேறியது அறிந்ததே”, என்று பொதுவாகப் பேசி தப்பித்துக் கொள்ள பார்த்தது நன்றகவே தெரிந்தது. மேலவையில் அம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதால், கீழவையில் அதைப் பற்றி விவாதிக்கமுடியவில்லை என்று நிஜாமுத்தீன் பட்[6] என்ற PDP ஆள் எடுத்துக் காட்டியது வேடிக்கைதான்! ஆகவே ஹர்ஷ தேவ் சிங் என்ற உறுப்பினர், அந்த கள்ளத்தனத்தை எடுத்துக் காடியதும்[7], எல்லொரும் மௌனிகளாகி விட்டனர்!

NOT IN TUNE: Bill will end permanent resident status of  women who marry outside the state.

தோற்றுப்போன மசோதாவையே மறுபடியும் எடுத்து வரும் மர்மம், கள்ளத்தனம், நரித்தனம்: இதே மசோதா 2004ல் “எதிரிகள் என்று நடித்து வரும்” அந்த இரண்டு நரிக்கூட்டங்களும் (arch rivals National Conference and the PDP)  சேர்ந்து கொண்டு அறிமுகப்படுத்தியது[8]. ஆனால் பிறகு, அம்மசோதாவின் உள்-நோக்கத்தை எடுத்துக் காட்டியதும் சட்ட சபையில் தோல்வியடந்தது.    மறுபடியும் அத்தகைய தோல்வியடைந்த மசோதாவை அப்துல்லா கோஷ்டியினர் ஆதரிப்பார்கள் என்ற நோக்கில் நுழைத்துள்ளனர். ஜம்மு வழக்கறிஞர் சங்கம் / Jammu Bar Association எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, எப்படி ஒரு 2002 நீதிமன்ற தீர்ப்பு அத்தகைய பாரபட்சத்தன்மைய எடுத்துக் காட்டி, பெண்ணின் குடியுரிமையை காக்க அளித்துள்ளது என்பதனையும் எடுத்துக் காட்டப்பட்டது. ஆகவே, இம்மசோதா அந்த நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானதும், முரண்பாடானதும் ஆகும். ஒரு பெண் தன் குடியுரிமை இழக்கிறாள் என்றால் அவள் ஓட்டுரிமை மற்ற எல்ல உரிமைகளையும் இழக்கிறாள் என்பதாகிறது! அதாவது, ஜம்மு-காஷ்மீர் “தனிநாடு” போல ஆகிறது! இங்கும்தான் வெளிப்படுகிறது, அவர்களின் நரித்தனம்!

சரீயத்தை மறைமுகமாக எடுத்து வரச் செய்யும் சதிதான் இது: சமன்லால் குப்தா என்ற பிஜேபி உறுப்பினர், “இது பெண்களுக்கு எதிரானது. காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்பது ஒவ்வொரு காஷ்மீரப் பெண்ணின் பெண்மகளின் மூதாதையரது நிலம்,சொத்து, வேலை முதலிவற்றின் மீதான அவர்களது பாரம்பர உரிமைகளை மறுக்கும் விதமாக உள்ளது”, என்று எடுத்துக் காட்டினார். அரசியல்வாதிகள் என்னபேசினாலும், முஸ்லீம்கள் “இந்தியர்கள்” என்ற நிலையில் பேசுவதில்லை என்பது எல்லொருக்கும் தெரியும், அதுவும் இந்துக்கள் என்று சொல்லிவிட்டால் தேவையே இல்லை, உடனே உலகமே அவர்களுக்கு எதிராகத் திரண்டு விடும். ஆகவே இந்நிலையில் நிச்சயமாக அந்த குரூர முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், சரீயத்தை மறைமுகமாக எடுத்து வரச் செய்யும் சதிதான் இது என வெளிப்படையாகவே தெரிகின்றது!

பார்ப்போம், என்ன நடக்கும் என்று!

வேதபிரகாஷ்

14-03-2010


[1] ஆனால் கருணாநிதியே அவ்வாறு இல்லை, தனது பாராட்டுவிழாவில், பிரிவினையைப் பற்றி பேசும்போது, அவரது கள்ளத்தனமும் வெளிப்படுகிறது என்பதை இங்கு நினைவு கூர வேண்டும்,. அதாவது, இந்தியாவை எதிர்த்து க் செயல்படும்போது, நாங்கள் எப்படி அந்நியோன்னமாக கூடி வேலை செய்கிறோம் என்று அவரே சொல்லிய்ருப்பதையும் நினை கூரவேண்டும்!

[2] காஷ்மீர சைவம் மட்டுமல்ல, அங்கிருந்த கோவில்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக அழித்தது தான் இஸ்லாம் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இவர்கள்தாம் எதோ கலைக்காவலர்கள் என்றெல்லாம் வேடமிட்டுக் கொண்டு அலைகிறர்கள், திரிகிறார்கள். அவர்களுக்கு உலகளவில் பட்டங்கள் கொடுக்கப் பட்டு அவர்களது குரூர முகங்களை அழகு படுத்துகிறார்கள்!

[3] இதைப் பற்றி படித்தவன், பண்பாளன், நீதிமான், நியாயவான், தர்மவான், கனவான்…………..என்றெல்லாம் கூறித்திரியும் கூட்டங்களும் எழுதில்லை, பேசுவதில்லை, மூச்சுக் கூட விடுவதில்லை!

[4] இது ஏதோ அவளைப் பற்றிய தனிமனித விமர்சனம் அல்ல, இன்றளவில் அவள் இந்திய நாட்டிற்கு எதிராக மாவோயிஸ்டுக்களுக்குப் பேச உரிமையளிக்கப் பட்டுள்ள “இந்திய-பிரஜ உரிமைக் கொண்ட பெண்” தான் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும், முகத்தில் பொட்டுக் கூட வைத்துக் கொண்டு, இல்லை சமயத்தில் சேலைக் கட்டிக்கொண்டு “இந்து வேடம்” போடும் பெண்-ஏமாற்று-வர்க்கத்தில் ஒரு ஜீவன்!

[5] டைம்ஸ் ஆஃப் இந்தியா, Row over bill denying rights to women marrying outside J&K, TIMES NEWS NETWORK & AGENCIES, Mar 14, 2010, 03.56am IST, மேலும் விவரங்களுக்கு,

http://timesofindia.indiatimes.com/india/Row-over-bill-denying-rights-to-women-marrying-outside-JK/articleshow/5681323.cms

[6] வெட்கங்கெட்ட இந்த மதமாறிகளுக்கு இன்னும் இந்த அடையாளங்கள் – பட், சௌத்ரி, படேல், நாயக்………………..தேவைப் படுகின்றன. ஆனால் மற்ற நேரங்களில் ஏதோ இஸ்லாத்தையே பேத்து-எடுத்து வந்தவர்கள் மாதிரி பேசுவார்கள், நடிப்பார்கள்! அந்த “ஜஹிர் நாயக்” கூட இதைச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்கிறான்!

[7] http://beta.thehindu.com/news/states/other-states/article244309.ece

http://beta.thehindu.com/news/states/article244131.ece

http://www.ndtv.com/news/india/protest-in-jk-over-anti-women-bill-17646.php

http://ibnlive.in.com/news/jk-bill-discriminates-against-women/111426-37.html

[8] Pawan Bali / CNN-IBN, J-K bill discriminates against women, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:

http://ibnlive.in.com/news/jk-bill-discriminates-against-women/111426-37.html

லவ்-ஜிஹாத்

திசெம்பர் 17, 2009

லவ்-ஜிஹாத்

காதல் “புனிதப் போர்” உண்டு இல்லை என்று தமிழருக்கே உரித்த பாணியல் பாட்டி மன்றம் போட்டு மறுத்தலும், இப்பொழுது உண்மைகள் வெளிப்படுகின்றன.

முஸ்லிம்கள் திட்டமிட்டே இத்தகைய சுமூக-சமூக-விரோத சதியில் ஈடுபட்டு மென்மையான பெண்மையினை கொடூரமாகச் சிதைத்துள்ளது.

ஏற்கெனவே, இதில் பயிற்ச்சிப் பெற்றவர்கள் காஷ்மீரத்தில் பெண்-தீவிரவாதியாக செயல் பட்டு இறந்ததாக செய்தி வந்துள்ளது.

மதமாற்றச் சட்டத்தை பரிந்துரைக்கும் கேரள நீதிமன்றம்!

?

காதல்

லவ்-ஜிஹாத் இருப்பது உண்மைதான்!

ஒக்ரோபர் 31, 2009

லவ்-ஜிஹாத் இருந்ததா இல்லையா என்பது பற்றி, ஊடகங்கள் ஓடிபிடித்து விளையாடி வரும்போது, தினகரனில், இப்படி ஒரு செய்தி “காதலிப்பது போல் நடித்து பெண்களை மத மாற்றம் செய்வது உண்மைதான்“:

dinakaran_2009_oct_24_news_abt_love_jihad

என்ன செய்வது?

காதலில்கூட “செக்யூலரிஸம்” பொய்த்து விடுகிறது!

அதுவும் இந்தியாவில் சொல்லவே வேண்டாம்.

காதலுக்கு மதம் உண்டு.

மதம் இருக்கிறதால் ஜிஹாத் உண்டு.

ஜிஹாத் இருக்கும்போது, காதல் எப்படியிருந்தது?

ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்!

இந்தியா ஆப்கானிஸ்தான் ஆகவேண்டியதுதான்!

அதுதான்போலும், கமலஹாசனும் கருணாநிதியும் “இந்துக்களை” ஏன் ராமனின் தாய் கோசலையை அங்கு அனுப்பத் துடிக்கிறார்கள் போலும்!

ஆகவே, ஒருவேலை அவர்களும் “நாத்திக ஜிஹாத்தில்” ஈடுபட்டிருக்கின்றனர் போலும்!