இந்தியாவின் அரசியல் அவதூறு: முஸ்லீம் ஓட்டு வங்கி, சல்மான் ருஷ்டி தடை, காங்கிரஸின் வெட்கங்கெட்டச் செயல்
முழுவதுமாக தடை செய்யப் பட்ட ருஷ்டி: ருஷ்டி இந்தியாவிற்கு வராதலால், வீடியோ கான்பரன்ஸ் மூலம், அவர் பேச ஏற்பாடு செய்தார்கள். பிறகு, அவர் பேசிய
புத்தகத்திற்கு, எழுத்திற்கு தடை விதித்த பிறகு, எழுத்தாளனுக்கும் தடை என்றால், முந்தைய ஆண்டுகளில், அதே எழுத்தாளன் எப்படி வந்து சென்றான்? அப்பொழுது, முஸ்லீம்களுக்கு ஏன் எதிர்ர்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை? |
பேச்சையாவது போட்டுக் காண்பிக்கலாம் என்று தீர்மானித்தபோது, அதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. ஆங்கில நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி பேசிய வீடியோ காட்சிகள், முஸ்லிம்களின் போராட்டத்தின் காரணமாக இலக்கிய விழாவில் நேற்று திரையிடப்படவில்லை[1]. இதனால், பெரும் சலசலப்பும், சர்ச்சையும் எழுந்தது. இந்தியாவில் பிறந்து பிரிட்டனின் குடியுரிமை பெற்றவர் சல்மான் ருஷ்டி. பல ஆங்கில நாவல்களை எழுதிய எழுத்தாளர். இதற்காக, இவர் புக்கர் விருதை பெற்றார். 1988ல், “சாத்தானின் கவிதைகள்’ என்ற புத்தகத்தை எழுதினார். முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இந்த நூல் அமைந்ததால், ஈரான் தலைவர் அயதுல்லா கோமெனி, ருஷ்டிக்கு பத்வா மூலம் மரண தண்டனை அறிவித்தார். இதற்கு பிறகு, ருஷ்டி பல ஆண்டு காலம் பிரிட்டனில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். சர்ச்சைக்குரிய இந்த புத்தகம் இந்தியாவிலும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவுக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
புரளி கிளப்பி விட்டு, ருஷ்டியைத் தடுத்து, பிறகு முழுவதுமாக தடுத்த ராஜஸ்தான் காங்கிரஸ்காரர்கள்: “தாருல் உலூம் தியோபந்த்’ உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம் மத தலைவர்களும் ருஷ்டியின் இந்திய வருகையை
ராஜஸ்தானில், பெண்களின் கற்பு காக்கப் படவில்லை. ஒரு காங்கிரஸ் மந்திரி, ஒரு மணமான நர்ஸை வைப்பாட்டியாக வைத்துக் கொண்டதுடன், அவளை கொலையும் செய்துள்ளார். கொலை செய்த கொலையாளி சஹாப்புதீன் என்பவன். இந்நிலையில், உண்மைகளை மூடி மறைத்து, வெள்ளையடிக்க, காங்கிரஸ், இதை எதுத்துக் கொண்டு விளையாடியுள்ளது. |
எதிர்த்தனர். “ருஷ்டி இந்தியா வந்தால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும். மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளனர்’ என, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் போலீசார்எச்சரித்தனர். இதையடுத்து, ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொள்வதை ருஷ்டி தவிர்த்தார். “என்னை இந்த விழாவில் கலந்து கொள்வதை தடுக்கவே, ராஜஸ்தான் போலீசார் இதுபோன்ற கதையை புனைந்துள்ளனர்’ என, ருஷ்டி தன் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். இதில் ராஜஸ்தான் முதல்வர் கெலாட் சாமர்த்தியமாக செயல்பட்டிருப்பதாக இலக்கிய விழாவில் பங்கேற்ற பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே, ஜெய்ப்பூரில் இலக்கிய திருவிழா நேற்று நிறைவு பெற்றது. இந்த விழாவில், ருஷ்டியின் உரையை வீடியோவில் ஒளிபரப்ப விழா ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
வீடியோ கான்பரன்ஸ் / காட்சிக்கு தடை: நேற்று மதியம் 3.45 மணியளவில் “மிட் நைட்ஸ் சைல்ட்’ என்ற நாவலை பற்றி ருஷ்டியின் அனுபவ உரை ஒளிபரப்ப
காங்கிரஸ் அரசே நிறுத்தி வைத்த வீடியோ கான்பரன்ஸ். வீடியோ காபரன்ஸ் வசதியையே உபயோகப்படுத்த முடியாமல் துண்டித்து விட்டதாம். தீவிரவாதிகள், பலவழிகளில், உள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களை குண்டு வைத்து கொன்று வரும்போது, அப்பொழுது காட்டாத, வேகம் இப்பொழுது காட்டுவது கேவலமாக உள்ளது. |
ஏற்படாகியிருந்தது. இதை தெரிந்து கொண்ட முஸ்லிம் அமைப்பினர் இலக்கிய விழா நடக்கும் பகுதியில் நுழைந்து, “ருஷ்டியின் வீடியோ காட்சியை ஒளிபரப்பக் கூடாது’ என, போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதால், ருஷ்டியின் வீடியோகாட்சியை ரத்து செய்யும்படி போலீசார் அறிவுறுத்தினர்[2]. வேறு வழியில்லாத நிலையில், விழா ஏற்பாட்டாளர்கள் இந்த வீடியோ காட்சியை ரத்து செய்தனர். அதுமட்டுமல்லாது ருஷ்டியின் வீடியோ காட்சி இணைப்பும் அரசால் துண்டிக்கப்பட்டது.
இலக்கிய விழாவை அரசியலாக்கி அசிங்கப்படுத்திய காங்கிரஸ்; இலக்கிய விழா நடக்கும் இடத்தை அளித்த ராம்பிரதாப் சிங் குறிப்பிடுகையில், “”என் இடத்தை சுற்றிலும் போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளனர். என்னுடைய சொத்து அமைந்த பகுதியில் வன்முறை ஏற்படுவதை விரும்பவில்லை; என்னுடைய குடும்பத்தினரும், குழந்தைகளும் இந்த இடத்தில் தான் உள்ளனர். எனவே, வீடியோ காட்சியை
காங்கிரஸ் இந்த அளவிற்கு அசிங்கப்படுத்தியுள்ளதால், இது ஒரு அரசியல் அவதூறு என்றே, நியூயார்க டைம்ஸ் விமர்சித்துள்ளது[3]. கருத்துரிமை, பேச்சுரிமை சுதந்திரம் என்று தீவிவாதிகள், இந்திய-விரோதிகள், துரோகிகள் முதலியோர்களுக்கு வசதி செய்து தரும் போது, ஏற்கெனவே வந்து போன ஆளைத் தடுக்க, இத்தனை ஆர்பாட்டம் நடத்துவது அசிங்கம் தான். |
அனுமதிக்க முடியாது,” என்றார். முன்னதாக திட்டமிட்டபடி வீடியோ காட்சி ஒளிபரப்பப்படும் என, விழா நிர்வாகி சஞ்சய் ராய் கூறியிருந்தார்.
வீடியோ காட்சி ரத்தானது குறித்து சஞ்சய் ராய் குறிப்பிடுகையில், “”சல்மான் ருஷ்டியின் முகத்தை திரையில் காட்டுவதை கூட நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம்” என, போராட்டக்காரர்கள் எங்களிடம் கூறினர். இது துரதிருஷ்டவசமானது முட்டாள் தனமான சூழலால் மீண்டும் நாங்கள் பேச்சுரிமை சுதந்திரத்துக்கு எதிரான போராட்டத்தில் பின் தங்கியுள்ளோம். விழா திடலில் கூடியுள்ளவர்களை பாதுகாக்க, நாங்கள் போராட்டக்காரர்களின் நிபந்தனைகளுக்கு பணிய வேண்டியதாக விட்டது. எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போராட்டக்காரர்கள், விழா நடக்கும் இடத்திலேயே தொழுகை நடத்தினர். ருஷ்டியின் வீடியோ ஒளிபரப்பினால் அதிகப்படியானபாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என, துணை கமிஷனர் வீரேந்திர ஜாலா கூறினார். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. எங்கள் மனம் மிகவும் புண்பட்டுள்ளது’ என்றார்.
ஓட்டு வங்கி அரசியல் நடத்தி நாட்டைக் கெடுக்கும் காங்கிரஸ்: ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மைனாரிட்டி மக்கள் சிலர் உயிரிழந்தனர். இதையெல்லாம் மூடி மறைக்கவும், உத்தர பிரதேச தேர்தலில் முஸ்லிம்களின்
அரசே ஊக்குவித்து இப்படி முஸ்லீம்களை நடத்தி வரும் போது, முஸ்லீம்கள் மற்ற நேரங்களில், அளவிற்கு அதிகமாகவே, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காகவும், தேர்தல் என்பதற்காகவும், இவ்வாறு, கேவலப்படுத்துவதை எப்படி சரிகட்ட போகிறார்கள் என்று தெரியவில்லை.. |
ஓட்டுகளை பெறவும், இலக்கிய திருவிழாவில் ருஷ்டியின் வீடியோ காட்சியை அரசு துண்டித்துள்ளது. இதன் மூலம் இன்டர்நெட் தணிக்கை முறையை திணிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இலக்கிய விழாவுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதாக தெரிவித்த மாநில அரசு, போராட்டக்காரர்களை விழா பந்தலுக்குள் நுழைய விட்டது எப்படி? இது முன்கூட்டியே திட்டமிட்ட செயல். ஓட்டு வங்கிக்காக காங்கிரஸ் அரசு, தரம் தாழ்ந்து செயல்படுகிறது. – பிரகாஷ் ஜவேத்கார், பா.ஜ., தகவல் தொடர்பாளர். இந்தியாவில் பேச்சு சுதந்திரம் பறிபோய்விட்டது என்றும் சகிப்புத் தன்மையும் அருகி வருகிறது என்று எழுத்தாளர் சல்மான் ருஷ்டி குற்றம் சாட்டியுள்ளார்[4].
அண்மைய பின்னூட்டங்கள்