Archive for the ‘ஒருவழி இந்து-முஸ்லீம் திருமணங்கள்!’ category

தி கேரளா ஸ்டோரி – லவ்-ஜிஹாத் பற்றிய திரைப்படம் – வெளியீடு, எதிர்ப்பு-ஆதரவு ஏன்? (1)

மே 7, 2023

தி கேரளா ஸ்டோரிலவ்-ஜிஹாத் பற்றிய திரைப்படம்வெளியீடு, எதிர்ப்புஆதரவு ஏன்? (1)

கேரளாவில் லவ் ஜிஹாத் தெரிந்த விசயம் தான்: “லவ் ஜிஹாத்” பற்றி கேரளாவில் அரசாங்கம், போலீஸ் துறை, என்.ஐ.ஏ மற்றும் உளவுத்துறை என்று எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை ஆகும். கிருத்துவ பெண்களும் பாதிக்கப் பட்டதால், பாதிரியார்களும் இதை எதிர்த்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். சிலர், ஐசிஸ் கொடுமைகளிலிருந்து தப்பியும் திரும்ப வந்துள்ளனர். ஆகவே, அதை மையமாக வைத்து வெளிவரும் திரைப்படத்தை எதிர்ப்பதில் என்ன பலன் வந்து விடப் போகிறது என்று தெரியவில்லை. இப்பொழுதெல்லாம், படம் நன்றாக ஓடவேண்டும், விளம்பரம் பெற வேண்டும் என்றால் இவ்வாறு எல்லாம் செய்வது வழக்கமாக உள்ளது. ஒருவேளை, இப்படம் ஓடி பலரின் கவனத்தைக் கவர்ந்தால், யாருக்கு லாபம் என்றும் யோசிக்கத்தக்கது. ஏனெனில், இக்காலத்தில் மறைமுகமாக, எதிர்மறை விளம்பரத்தையும் பெற சிலர் முயல்கின்றனர். அல்லது, அதன் மூலம், எங்களை எதிர்த்தால் இந்த நிலை தான் ஏற்படும் என்று எச்சரிக்கும் தொணியிலும் எதிர்த்து, அமைதியாகும் போக்கையும் கவனிக்கலாம்.

டிரைலருக்குப் பிறகு அமைதியானவர்கள், மறுபதியும் எதிர்ப்பில் ஈடுபட்டது: பலகட்ட எதிர்ப்புகள், சர்ச்சைகளைத் தொடர்ந்து ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மே.05, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடிகைகள் அதா ஷர்மா, சோனியா பாலானி, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுதிப்தோ சென் இந்தப் படத்தை  இயக்கியுள்ளார். விரீஷ் ஸ்ரீவல்சா – பிஷாக் ஜோதி இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் கட்டாய இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற காட்சிகளுடன் இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகி கடும் விமர்சனங்களைப் பெறத் தொடங்கியது. இந்தப் படத்தை வெளியிட தடை கோரி கடும் எதிர்ப்புகள் வெளியாகின[1]. கேரள அரசு சார்பில் இந்தப் படத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[2].

மெத்தப் படித்தவர், கடவுளின் தேசத்தில் வாழ்பவர்கள் எதிர்க்கும் படமாக மாறியது: மெத்தப் படித்த கேரளாவில் இவ்வாறு நடப்பது விசித்திரமாக உள்ளது. ஆனால் இந்தப் படத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரிக்க ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடுமாறும் தெரிவித்திருந்தது[3]. கடந்த 10 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் இதுபோல் மதமாற்றம் செய்யப்பட்டு காணாமல் போனதாக ட்ரெய்லரில் முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது[4]. ஆனால் படத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி சரமாரியாக கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், எண்ணிக்கையை 3 என மாற்றினர்[5]. இருப்பினும் உண்மை எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். மார்க்சிஸம், கம்யூனிஸம், செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசும் சித்தாந்திகளிடமிருந்து தான், இத்தகைய எதிர்ப்புகள் கிளம்புவதை கவனிக்கலாம். ஒருபக்கம், கேரளாவில் இஅதைப் பற்றிய வழக்குகளே நிலுவையில் இருக்கும் பொழுது, அரசு எதிர்ப்பதன் காரணம் அறியப் பட வேண்டியதாக உள்ளது. அரசு தரப்பில் அத்தகைய நிலை கேரளாவில் இல்லை என்று உறுதியாக சொல்வதற்குப் பதிலாக, படத்தை எதிர்க்கும் போக்கு எதனைக் காட்டுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்.

தமிழகத்தில் எச்சரிக்கை, திரையரங்களுக்கு பாதுகாப்பு: மேலும், தமிழ்நாட்டில் இந்தப் படத்தை வெளியிட்டால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்திடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பும் என தமிழக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது[6]. தமிழகத்தில் ஏகபட்ட குற்றங்கள் சமூகத்தை பாதித்து வரும் நிலையில், இது எப்படி அந்த அளவுக்குப் பெரிய முக்கியமான பிரச்சினையாகி,  தமிழக உளவுத்துறை ஆராய்ச்சி செய்யும் அளவுக்குச் சென்றுள்ளது என்று தெரியவில்லை. போலீஸாரும் அதற்கேற்றபடி செயல்பட தயாராக இருக்க டிஜிபி ஆணையிட்டுள்ளார்[7]. இந்நிலையில், திரைத்துறையினர் தொடங்கி பலரது எதிர்ப்புகள், கண்டனங்கள் தாண்டி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது[8]. சென்னையில் எதிர்பார்த்தப் படி, பிரச்சினை எதுவும் எழவில்லை. திரையரங்களிலும் நிலைமை சாதாரணமாகவே இருந்தது.   திரையரங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க, போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர்[9]. தமிழ்நாடு டிஜிபி அனைத்து காவல்துறை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை.அனுப்பியுள்ளார்[10]. அதில் கேரளா ஸ்டோரி படம் திரையாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவும், பதற்றமான இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்[11]. மேலும்  சமூக வலைதளங்களில் சட்டம்  ஒழுங்கை பாதிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஆகியவை ஒட்டப்பட்டால் உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளார்[12].

திரைப் படத்தைப் பற்றிய விமர்சனங்கள்: தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ட்விட்டர்வாசிகள் வைக்கும் விமர்சனங்களைக் கீழே பார்க்கலாம். “மன அமைதியைக் கெடுக்கும், வெறுப்புணர்வு மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் படம் இது . நாட்டில் வன்முறையை பரப்பும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டும் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஜீரோ ஸ்டார் தருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். “இந்தப் படம் முழுக்க முழுக்க பொய்களும் சூழ்ச்சியும் நிறைந்தது. படத்தில் சொல்லப்பட்ட எந்த ஒரு விஷயமும் உண்மைக்கு நெருக்கமாக இல்லை. இது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு பிரச்சாரப் படம். ஒவ்வொரு நடிகரும் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்காக வெட்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். ”சூப்பர். இந்தப் படத்தைப் பாருங்கள் இந்தப் படம் உங்கள் வழக்கமான லாலா லேண்ட் படம் அல்ல. இது சொல்லும் உண்மை வெறுப்பு இல்லை, சிலரது மனநிலையை அம்பலப்படுத்துகிறது. படத்துக்காக இயக்குனர் அற்புதமான ஆய்வு செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் திரைப்படம், யதார்த்தை முகத்தில் அறைந்து சங்கடப்படுத்துகிறது. விபுல் அம்ருத்லால் ஷா & சுதிப்டோசென் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக பாராட்டுக்குத் தகுதியானவர்கள். அதா ஷர்மா வாழ்நாள் நடிப்பை வழங்கியுள்ளார்[13]. ”நீங்கள் உணர்ச்சிரீதியாக முட்டாளாக இருந்தால், இந்த பிரச்சாரத் திரைப்படம் சில நாட்களுக்கு உங்கள் கவனத்தை உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும்” எனத் தெரிவித்துள்ளார்[14].

© வேதபிரகாஷ்

05-05-2023


[1] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், The Kerala Story Review: எப்படி இருக்குதி கேரளா ஸ்டோரிதிரைப்படம்? ட்விட்டர் விமர்சனம் இதோ!,  HT Tamil Desk, 05 May 2023, 12:07 IST.

[2] https://tamil.hindustantimes.com/entertainment/the-kerala-story-movie-twitter-review-starring-adah-sharma-yogita-bihani-sonia-balani-siddhi-idnani-131683265840879.html

[3] ஈடிவிபாரத்.காம், கேரளாவில் பல்வேறு போராட்டங்கள் மத்தியில் சிறப்புக் காட்சிகளுடன் வெளியானதி கேரளா ஸ்டோரி”!,  Published: 5 May, 2023, 7:21 pm.

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/the-kerala-story-released-with-special-shows-amid-various-protests-in-kerala/tamil-nadu20230505192312275275056

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட்ட வணிக வளாகம் முற்றுகைபோலீஸார்எஸ்டிபிஐ கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு!!, Narendran S, First Published May 5, 2023, 8:30 PM IST; Last Updated May 5, 2023, 8:31 PM IST..

[6] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/sdpi-members-arrested-who-tried-to-blockade-the-theater-where-the-kerala-story-was-screened-ru6xp5

[7] விகடன், தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்துக்கு எதிர்ப்பு ஏன்? – முழுப் பின்னணி என்ன?!,  ஆ.பழனியப்பன், Published:02 May 2023 1 PMUpdated:02 May 2023 1 PM.

[8] https://www.vikatan.com/government-and-politics/politics/why-is-the-kerala-story-movie-opposed

[9] குமுதம், தமிழ்நாடு: ‘தி கேரளா ஸ்டோரிபடம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்புடி.ஜி.பி உத்தரவு, Thiraviaraj Murugan, Kumudam Team, |   Published On : 05th May 2023.

[10] https://www.kumudam.com/news/cinema/security-for-theaters-where-the-kerala-story-is-released-dgp-orders

[11] நியூஸ்.7.தமிழ், தி கேரளா ஸ்டோரி படம்திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு டிஜிபி உத்தரவு,by Web EditorMay 4, 2023.

[12] https://news7tamil.live/the-kerala-story-movie-tamil-nadu-dgp-orders-security-for-theatres.html

[13] தமிழ்.ஏபிபி.லைவ்,   The Kerala Story Twitter Review: வெறுப்பு பிரச்சாரமா? உண்மை சம்பவமா? தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ! ,  By: பீட்டர் பார்க்கர் | Updated at : 05 May 2023 01:17 PM (IST)  , Published at : 05 May 2023 01:08 PM (IST)

[14] https://tamil.abplive.com/entertainment/movie-review/the-kerala-story-twitter-review-adah-sharma-siddhi-idnani-yogitha-bihani-sudipto-sen-115403

ஆதிலா பானு கொலையை விசாரிக்க சென்னைக்கு வந்த மலேசிய போலீஸ்!

நவம்பர் 20, 2010

ஆதிலா பானு கொலையை விசாரிக்க சென்னைக்கு வந்த மலேசிய போலீஸ்!

பெண் கொலை வழக்கு குற்றவாளிகள் மலேசியாவுக்கு தப்பி ஓட்டம்[1]: ராமநாதபுரத்தில் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான தனிப்படை விசாரணையில், ஆதிலாபானுவை கொலை செய்ததற்கான நோக்கம் குறித்து உறுதிபடுத்த முடியாத நிலையில், வழக்கில் “சந்தேகமான முக்கிய நபர்கள்” மலேசியாவிற்கு தப்பி ஓடிவிட்டது தெரியவந்துள்ளது. [அப்படி அவர்கள் சென்றிருந்தால், நிச்சயமாக அவர்கள் யார் என்பதனை அறியலாமே]. மேலும் ஆதிலாபானுவின் தாயாரிடம் நடத்திய விசாரணையில், கிடைத்த தகவல்களை உறுதி செய்வதற்கான சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாததால், குற்றவாளிகளின் கொலை நோக்கத்தை உறுதிபடுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர். இந்நிலையில், மலேசியாவிற்கு தப்பி சென்ற நபர்களை வரவழைப்பதற்கான முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். “கொலை குற்றவாளிகளை ஓரிரு தினங்களில் பிடித்து, உண்மையான காரணங்களை கண்டுபிடித்துவிடுவோம்’ என, தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

விசாரணை, கைது முதலியன[2]; சம்பவ தினத்தன்று (08-10-2010) மத்தியான பொழுதில் பக்கத்து வீட்டுக்காரரான சுந்தரி என்பவருடன் சமையல் சாமான்களும் சமையல் எரிவாயு உருளையும் வாங்குவதற்கு கடைக்கு போயிருக்கிறார்கள்[3]. ஆனால் வீட்டுக்கு திரும்பவில்லை. அவர்களின் நிலை என்ன ஆனது என்பதும் தெரியவில்லை. யார் அந்த சுந்தரி, சுந்தரி திரும்பி வந்ததளா, போன்ற விஷயங்களைப் பற்றியும் “கப்சிப்” தான். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு நான்கு பேரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இறந்தவரின் குடும்ப நண்பரான ஜெயக்குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது. இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்[4]. ஆனால், அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இப்படி பலவிதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. “செல்போனில் ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்களின்” எண்களும் உள்ளன” எனும்போது, அவர்களை ஏன் விசாரிக்கவில்லை என்று தெரியவில்லை[5].

இந்த கேள்விகளுக்கு என்ன பதில்? எனது இரண்டாவது கட்டுரையில், சில கேள்விகளை எழுப்பியிந்தேன்[6].

 

*         மலேசியாவிற்கு தப்பி ஓடிய “சந்தேகமான முக்கிய நபர்கள்” யார்?

*         அடிக்கடி போனில் பேசியுள்ள திருச்சி, மதுரையிலிருந்து இரண்டு நபர்கள் யார்?

*         போலீசார் தயாரித்துள்ள மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டவர்கள் பட்டியலில் உல்லவர்கள் யார்?

*         ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்களின்” எண்கள், என்ரால், யார் அவர்கள்?

*         அவருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பிய பலர் யார்?

*         சில நாட்களில் 100 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்பிய  குறிப்பிட்ட நபர் யார்?

*         வணிக வளாகத்துடன் கூடிய வீடு உள்ளிட்ட சொத்துகள் யார் பெயரில் உள்ளன?

*         அவற்றை யார் வாடகைக்கு எடுத்துள்ளனர்?

*         அவள் வட்டிக்காக கடன் கொடுத்திருக்கிறாள் என்றால், யார்-யார் கடன் வாங்கியுள்ளனர்?

*         விசாரணையில், தனது மகளுடன் தொடர்புள்ள சிலர் மீது சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தார் – அந்த “தொடர்புள்ள சிலர்” யார்?

*          எதிர்ப்பு தெரிவித்தனர் சாத்தான்குளத்தினர் யார்?

*         இப்பொழுது ஏன் அவர்கள் மௌனமாக இருக்கிறார்ள்?

*         மேற்குறிப்பிடப்பட்ட – ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்கள்”, “சிலர்” “பலர்”,…………………………..அவர்களில் இவர்களும் இருக்கிறார்களா?

ஆதிலா கொலையில் மலேசியா போலீஸ் : சென்னையில் தனிப்படை முகாம்[7]: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த ராமநாதபுரம் பெண் ஆதிலாபானு கொலை வழக்கில், அவர் மலேசிய குடியுரிமை பெற்றிருப்பதாலும், குற்றாவாளிகள் – சாகுல், முகமது ஹர்ஷத், மணிகண்டன் முதலியோர் போலி பெயர்களில் மலேசியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளதாலும், இருக்கும் குற்றவாளிகளை கைது செய்ய மற்றும் மேற்கொண்டு விவரங்களை அறிய அந்நாட்டு போலீசார் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்[8]. ராமநாதபுரம் மாவட்டம் குப்பன்வலசையை சேர்ந்த முத்துச்சாமியை, சாத்தான்குளத்தை சேர்ந்த ஆதிலாபானு (24) காதலித்து திருமணம் செய்தார். மதம் மாறிய முத்துச்சாமி தனது பெயரை அகமது என மாற்றிக்கொண்டார். முத்துசாமி ஆதிலா பானுவை காதலித்ததற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அகமது ஆனவுடன் முகமது மலர்ந்து அமையாகினர்[9]. வேலைக்காக மலேசியா சென்ற முத்துச்சாமி, தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் அழைத்து சென்றார். தாய் ஹம்சத் நிஷாவை பார்ப்பதற்காக ஆதிலாபானு அடிக்கடி இந்தியா வந்து சென்றார். ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள வீட்டிலிருந்த இவர், கடந்த நவ., 8ல் குழந்தைகளுடன் மாயமான நிலையில், மதுரை வாடிப்பட்டி அருகே கால்வாயில் உடல்கள் கிடந்தது.

மலேசியப் பத்திரிக்கைகள் கொடுக்கும் விவரங்கள்[10]: இங்கு தமிழகத்தில் நாளிதழ்கள் ஒரளவிற்கே செய்திகளைக்கொடுக்கும் நிலையில், மலேசிய நாளிதழ்கள் சிறிது அதிகமாகவே விவரங்களை அளிக்கின்றன. மொத்தம் 20க்கும் மேலானவர்கள், இந்த கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ளனர். அதில் மூவர் மலேசியாவிற்கே தப்பித்து வந்துவிட்டனர். நவம்பர் 12ம் தேதி ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் அவர்கள் சென்றுள்ளனர். அம்மூவரில் ஒருவன், ஏற்கெனெவே மலேசிய பிரஜையாக இருக்கிறான்[11], ஏனெனில் அவனிடம் மலேசிய நாட்டு அடையாள அட்டை இருந்தது. சாத்தான்குளத்து பஞ்சாயத்தினர், இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் மிரட்டிவந்ததாக தெரிகிறது[12]. இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள ரூ.2.5 லட்சம் பணம் கேட்டதாக போலீஸாருக்குத் தெரிகிறது[13]. ஆனால், அக்குடும்பம் அப்பணத்தைக் கொடுக்க மறுத்துள்ளது[14]. மேலும் போலீஸ் விசாரணையில் தெரிந்ததாவது, முத்துசாமி என்கின்ற அகமது தன்னுடைய மனைவி-மக்களுடன் அங்கு வாழ வேண்டுமானால், அப்பணத்தைக் கொடுத்தே ஆகவேண்டும் என்று மிரட்டியதாகத் தெரிகிறது[15]. செவ்வாய்கிழமை (16-11-2010) அன்று பி.ஆர், லட்சுமணன், வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் பெர்ணாமாவிற்குச் சொன்னதாவது[16], “பணத்திற்காக கொலைசெய்யும் கொலையாளிகள் மூலம் தான் இக்கொலை நடத்தப்பட்டுள்ளாத நாங்கள் சந்தேகிக்கிறோம். அவர்கள் உபயோகப்படுத்திய ஸ்கார்பியோ வண்டி ஒன்றையும் கைப்பற்றியுள்ளோம்”. வெளிநாட்டுப் பத்திரிக்கைகளுக்கு, நம்மாட்கள் அதிகமாகவே விவரங்களைக் கொடுப்பார்கள் போலும்!

ஆதிலாவை கொலைசெய்ய ஏன் தீர்மானிக்க வேண்டும்? இது தொடர்பாக இறந்தவரின் குடும்ப நண்பரான ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  அவர் மூலம் கொலையாளிகள் குறித்து தகவல் கிடைத்தது. சாத்தான்குளத்தை சேர்ந்தவர்கள் தாம் இதில் சமந்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஆரம்பத்திலேயே ஆதிலா முத்துசாமியை காதலித்தது பிடிக்கவில்லை. கண்டித்ததுடன் எச்சரிக்கையும் விடுத்தனர். அதனால்தான், முஸ்லீமாக மாறி, முத்துசாமி ஆதிலாவைத் திருமணம் செய்து கொண்டான். மலேசியாவிலேயே வேலை கிடைத்ததும், அங்கேயே தங்கிவிடலாம் என்றும் நினைத்தான். ஆனால், ஆதிலா அடிக்கடி தாயாரைப்பார்க்கிறேன் என்று ராமநாதபுரத்திற்கு சென்றுவந்தாள். அப்பொழுதுதான் சாத்தான்குளத்தினருடன் எதோ தொடர்பு அல்லது அவர்களுடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட நபர்கள் இவளை குழந்தைகளுடன் தீர்த்துக் கட்ட தீர்மானித்துள்ளாதாகத் தெரிகிறது.

சாத்தன்குளத்து சாகுல் யார்?குறிப்பாக சாகுல் என்பவர் இந்த சம்பவத்தில் தலைமையேற்றதும், இவருக்கு உதவியாக ஜெயக்குமாரின் உறவினர் முனியசாமி, முகமது ஹர்ஷத், மணிகண்டன் முதலியோர் சேர்ந்து கொண்டனர்[17]. அவர்களது எவ்வாறு ஈடுபட்டனர் என்று தெரியவந்தது.  ஆனால், இவர்கள் யார், எப்படி ஆதிலாவுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று செய்தித்தாள் விளக்கவில்லை. குற்றவாளிகள் போலி பெயரில் மலேசியா தப்பிச்சென்றதும் உறுதிசெய்யப்பட்டது. இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குற்றவாளிகளை பிடிக்கும் நடவடிக்கையில் வாடிப்பட்டி, ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் களமிறங்கினர். கொலை செய்யப்பட்ட மூவரும் மலேசிய குடியுரிமை பெற்றிருப்பதால், மலேசிய போலீசார் சாகுலை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக போலீசார் தெரிவித்தனர். முனியசாமி சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால், தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

வேதபிரகாஷ்

© 20-11-2010

 


[1] தினமலர், பெண் கொலை வழக்கு குற்றவாளிகள் மலேசியாவுக்கு தப்பி ஓட்டம், நவம்பர் 15, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=126450

[2] வேதபிரகாஷ், அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா – தொடரும் மர்மங்கள் (2), https://islamindia.wordpress.com/2010/11/15/1231-converted-hindu-deepening-mystery/

[4] Police in India have detained two farmers in connection with the death of a Malaysian woman and her two children who had earlier gone missing in South India last Monday (08-11-2010). http://thestar.com.my/news/story.asp?file=/2010/11/14/nation/7427381&sec=nation

[5] ராமநாதபுரத்தின்  “பல முக்கிய நபர்கள்” என்பதனால் அவர்களை கண்ட்கொள்ளாமல் இருக்கபோகிறாற்களா? இது முந்தைய கற்பழிப்பு, நிர்வாண வீடியோ வழக்குப் போலத்தான் உள்ளது.

[6] வேதபிரகாஷ், அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா – தொடரும் மர்மங்கள் (2), https://islamindia.wordpress.com/2010/11/15/1231-converted-hindu-deepening-mystery/

[7] தினமலர், ஆதிலா கொலையில் மலேசியா போலீஸ் : சென்னையில் தனிப்படை முகாம், நவம்பர் 19, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=129702

[8] சென்ற மாதம் கூட, மலேசிய போலீஸ் மைக்கேல் சூசை என்பவனது கைரேககள் பதிவு செய்ய வந்தனர்.

http://www.thestar.com.my/news/story.asp?sec=nation&file=/2010/9/1/nation/20100901182614

[9] வேதபிரகாஷ், அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா?, https://islamindia.wordpress.com/2010/11/12/1227-illicit-relation-murder-converted-hindu-betrayed/

[10] Three Indian nationals, who were part of 20 people quizzed in connection with the murder of a Malaysian woman and her two children last week, are believed to have slipped into Malaysia. Tamil Nadu police believe the trio, in their 30s, and from here, had left for Kuala Lumpur on Nov 12, via a Jet Airways flight. One of them is believed to be in possession of a Malaysian identity card and had stayed in Malaysia previously.

[12] According to police investigations, a gang had earlier demanded 250,000 Indian rupees (about RM17,000) from the victim’s family which refused to pay the money. Now, the police are piecing sketchy clues which had given a new twist to the murders. According to investigators, Adhila was ostracised by the village ‘panchayat’ (committee) for several years after she had married a man of a different religion. Thus, the money (250,000 Indian rupees) was ostensibly to settle the dispute so that she could return to her native village with her children.

[16] “We suspect these (killings) are the work of hired killers and have seized a Scorpio (four-wheel drive vehicle) which we suspect was used in the events leading to the murders,” Vadipatti police inspector P. R. Lakshmanan told Bernama on Tuesday.

http://www.dailymail.com.my/v2/index.php?option=com_content&view=article&id=424:trio-in-murder-probe-flee-to-malaysia&catid=45:crimes&Itemid=129

[17] தினமலர், ஆதிலா கொலையில் மலேசியா போலீஸ் : சென்னையில் தனிப்படை முகாம், நவம்பர் 19, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=129702

முஸ்லீம் அல்லாத பெண்கள் முஸ்லீம்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது!

மே 11, 2010

முஸ்லீம் அல்லாத பெண்கள் முஸ்லீம்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது!

Non-Muslim women can’t marry Muslims: Allahabad HC

Tuesday, May 11, 2010, 20:32 IST

http://www.zeenews.com/news625911.htmlAllahabad: The Allahabad High Court has held that a Muslim man’s marriage to a woman of another religion shall be considered void and against the tenets of Islam if he fails to get her converted to the religion before wedlock.

In its order, a division bench comprising Justices Vinod Prasad and Rajesh Chandra also ruled that remarriage of a Muslim man shall be held void if he abandons his first wife without divorcing her and fails to treat children born of the marriage in a fair and just manner.

The order was passed yesterday when the bench dismissed a writ petition of one Dilbar Habib Siddiqui, a resident of Allahabad, who had married a Hindu girl named Khushboo on December 29, last year.

Siddiqui had moved the court with the plea to quash the FIR lodged against him by Khushboo’s mother Sunita Jaiswal alleging that he had kidnapped her daughter, a minor at that time, and had compelled her to marry him.

Refuting the charges levelled against him in the FIR, Siddiqui produced a copy of Khushboo’s high school certificate to prove that she was a major at the time of marriage and her (Khushboo’s) representations to higher authorities, upon learning about the FIR, that the marriage was a result of mutual consent.

While holding that having more than one wife is permissible under Islam, the court, however, took strong note of the fact that before tying the knot with Khushboo, Siddiqui had not disclosed to her that he was already married and was the father of three children.

His first wife had appeared before the court during the course of the hearing and alleged that Siddiqui had abandoned her and their three children, compelling them to “live like destitute”.

The court noted that Siddiqui “albeit married, had deceived Khushboo Jaiswal, who did not intimate us that she was in the knowledge of the petitioner’s first marriage”.

“For a valid Muslim marriage, both the spouses have to be Muslim. In the present writ petition, this condition is not satisfied”, the court remarked and quoted from a verse in the Holy Quran which says, “Do not marry unbelieving women until they believe… Nor marry your girls to unbelievers until they believe”.

Besides, the petitioner’s marriage to Khushboo without divorcing his first wife and not dealing with his three children in a fair and just manner was “against the tenets of the Holy Quran” and hence “cannot be legally sanctified”, the court said.

The bench quoted the following verse from the holy book while making the above observation – “Marry woman of your choice, two, three or four; But if you fear that you shall not be able to deal justly (with them), then only one… that would be more suitable to prevent you from doing injustice”.

Dismissing the petition, the court directed that investigations in the impugned FIR be conducted expeditiously and authorities of the Nari Niketan, where Khushboo is currently housed, hand her over to her parents.

-PTI

அதாவது, முஸ்லீம் பெண்கள்தாம் முஸ்லீம்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும்!

அதாவது, யாராவது முஸ்லீம்களைத் திருமணம் செய்து கொள்வதானால், முஸ்லீம்களாக மாறவேண்டும்!

காஷ்மீர் இஸ்லாத்தின் போலித்தனம்: செக்ஸ் வேண்டுமாம், சினிமா வேண்டாமாம்!

ஏப்ரல் 28, 2010

காஷ்மீர் இஸ்லாத்தின் போலித்தனம்: செக்ஸ் வேண்டுமாம், சினிமா வேண்டாமாம்!

நாளுக்கு நாள் காஷ்மீர முஸ்லிம்கள் – தீவிரவாதிகள், தாலிபான் வகையினர் முதலியோர் செய்து வரும் அட்டூழியம் அதிகமாகி வருகிறது.

தீவிரவாதிகளை பிடித்து வைத்தால், அவர்களுக்காக பெண்களை அனுப்பி வைக்கும் வேலையும் நடக்கிறது. தீவிரவாதிகளே ஆணையிட்டுக் கேட்டு கலாட்டா செய்கிறார்களாம்.

பெண்களை மயக்கி பெண்-ஜிஹாதிகளாக மாற்றி தீவிரவாதத்தில் ஈடுபடுத்தப் படும் போக்கும் தெரிந்தது. அதில் ஈடுபட்டவர்கள், படுத்தப் பட்டவர்கள் எல்லாமே, இளம் பெண்கள்தாம்!

பயங்கரவாதிகள் மிரட்டலால் காஷ்மீரில் சினிமா தியேட்டர்கள் மூடல் : இப்போது இருப்பது ஒரு தியேட்டர் தான்
ஏப்ரல் 28,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24521

ஸ்ரீநகர் : பயங்கரவாதிகளின் மிரட்டல் காரணமாக, ஸ்ரீநகர் மற்றும் அதன் சுற்றுப் புற பகுதிகளில் செயல்பட்டு வந்த சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. ‘நீலம்’ என்ற ஒரே ஒரு தியேட்டர் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது.

காஷ்மீரில், ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் முன்பு, ஏராளமான சினிமா தியேட்டர்கள் இயங்கி வந்தன. அத்தனை தியேட்டர்களிலும், ரசிகர்கள் கூட்டம் நிறைந்து இருக்கும். இத் தொழிலில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர் குடும்பங்கள் இதனால் பயன் பெற்றன. பயங்கரவாதிகள் மிரட்டல் காரணமாக, படிப்படியாக, இங்கு இயங்கி வந்த சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. மீறி செயல்பட்டு வந்த ஒரு சில தியேட்டர்களும், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாயின. பிராட்வே, ரீகல் போன்ற தியேட்டர்கள் சத்தமில்லாமல் மூடப்பட்டு விட்டன. கயாம் தியேட்டர், தற்போது இருதய நோய் ஆராய்ச்சி மையமாக மாற்றப்பட்டு விட்டது. நாஜ் என்ற தியேட்டர் வணிக வளாகமாக மாறி விட்டது. நீலம் என்ற பழமையான தியேட்டர் மட்டுமே, தற்போதும் இயங்கி வருகிறது. கடும் அச்சுறுத்தல், பாதுகாப்பு பிரச்னைகளை மீறி, ஸ்ரீநகரில் இந்த ஒரு தியேட்டர் தான் செயல்படுகிறது. அதற்கும் பார்வையாளர்கள் அதிகமாக வருவது இல்லை. இதனால், இந்த தியேட்டர் நஷ்டத்தில் இயங்குகிறது.

தியேட்டர் ஊழியர்கள் கூறியதாவது: நீலம் தியேட்டர் 44 ஆண்டுகளுக்கு முந்தையது. 20 ஆண்டுகளுக்கு முன், ரசிகர்கள் கூட்டம் தியேட்டரில் அதிகமாக இருக்கும். அதுவும் பனிப் பொழிவு அதிகம் உள்ள காலத்தில் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். எங்களுக்கு கணிசமான வருமானமும் கிடைத்தது. தற்போது நிலைமை தலைகீழாகி விட்டது. இந்த பகுதியில் இந்த ஒரு தியேட்டர் மட்டுமே இருந்தாலும், இதற்கு போதிய அளவு பார்வையாளர்கள் வருவது இல்லை. அச்சுறுத்தல் காரணமாக, மிக குறைந்த கூட்டமே வருகிறது. இதனால், இந்த தியேட்டரும் எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம். இவ்வாறு ஊழியர்கள் தெரிவித்தனர்.

காஷ்மீர் செக்ஸ்

Habba Kadal: Life after Kashmir sex scandal

Srinagar, July 25, 2006:

http://kashmirnewz.net/n00013.html

This locality in Srinagar is paying a subtle price for the unearthed Kashmir sex scandal that involved top bureaucrats, police officials and politicians of the state. Habba Kadal in Srinagar got a bad name as the alleged king pin of the unearthed sex scandal, Sabina lived in this locality. With property prices falling and match making into the locality avoided, residents hope the damage is temporary. Shahnawaz Khan reports.

A four storied house near the Habba Kadal bridge sneers back at queer scornful looks of the passers by. This house belongs to Sabina, the alleged kingpin of the sex scandal . An angry mob attacked Sabina’s house and tried to raze it to ground while she was in detention after the scandal came into limelight. The house, where for years, Sabina has allegedly been running a brothel, and coercing gullible girls into flesh trade haunts the residents and passers by even today. According to some residents the house has cast an ugly shadow all over the locality.

 Angry mob bringing down Sabeena's residence at Habba Kadal in May this year
Angry mob bringing down Sabeena’s residence at Habba Kadal in May this year

“She (Sabeena) has brought a bad name to our locality and nobody can deny it. Although we know that she was not a permanent resident of Habbakadal and had brought a house here, but for people outside Habakaddal she is a resident of this locality.” says Haji Abdul Salam, a shopkeeper.

“A single sinner sinks the boat. So we all have to bear with it till things get calmer.” He adds

Residents says attending social functions is no longer a joy for them. “We have to face embarrassment once we say we belong to Habba Kadal at social functions or meetings.” Says Firdous Ahmad, a young businessman from the locality. . .

பெண்களை வைத்து விபச்சாரம் செய்த பெண்மணியைப் பிடித்தனர். நிர்வஆணப் படங்களையும் அவள் எடுத்துள்ளாள்.

இப்பெண்கள் அரசியல்வாதிகள், போலீஸ், மற்ற அதிகாருகளுக்கு சப்ளை செய்யப் பட்டுள்ளார்கள்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், பிடுத்துவைக்கப் பட்டுள்ள பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் கேட்டபோது பெண்களை அனுப்பி வைத்தது தான்!

அந்த சிடி மூலம் தான் இவ்விவகாரம் வெளிவந்ததாம்!

விசாரணை

‘I can sacrifice my sons but not my chastity’

http://www.tehelka.com/story_main18.asp?filename=Ne052706_i_can_CS.asp

Dukhtaran-e-Millat, or Daughters of Islam, is a women’s separatist group headed by 43-year-old Asiya Andrabi who is covered in black from head to toe. Her hands too are hidden under a pair of black gloves and few know that she is a graduate in biochemistry and bacteriology. Way back in the 80s, she had fought with her brother because he didn’t let her leave the Valley to pursue a doctorate. His reasoning: Indians are anti-Kashmiri. Two decades later, Asiya is firmly of the same opinion and is now spearheading a campaign cautioning the youth, girls in particular that, ‘India is trying to suppress them morally’. Excerpts from an interview with Harinder Baweja

Veiled Attack: Asiya Andrabi
Parents must act responsibly. I have an Internet connection at home but when I’m going out I take the cable cord with me so that my 13-year-old son doesn’t misuse it

You have been targeting restaurants and Internet cafes as instruments of moral turpitude. Is that how you view the sex scandal?

It is no more a morality issue. The government is patronising the flesh trade as a matter of policy and India is encouraging prostitution in Kashmir as a war weapon. India is now using innocent Kashmiri girls to suppress us morally. Most of the culprits are mainstream politicians and top-level police officials who used surrendered militants and corporators to play the role of suppliers. I am ready to sacrifice my sons but I can’t sacrifice my morals and my chastity. I formed the Mariam Squad after Sabeena was arrested in 2004 but instead of going after her, the police arrested me under the Public Safety Act.

Your visits to Internet cafes have not drawn much support. Nor did your campaign in favour of the burqa.

I cannot claim that the response is very hot. The burqa campaign did not succeed because of hurdles from the government side. India has created an impression that I’m a militant. We were banned under pota also. I would describe myself as a woman working on social causes. I don’t want women to get involved in militancy. My heart is full of love. I am not a harsh woman. I am not against the Internet or cable television. I understand that the Internet is the need of the hour. All I am saying is that Internet cafes should not have cabins because seclusion encourages crimes against women. All I’m saying is that we have a code given by Allah and if women follow that then their honour will never be exploited. Sabeena exploited young girls with the promise of jobs. I’m telling the girls — it’s the duty of the man to provide for you. I’m saying, observe purdah because that gives you an identity as a Muslim. If you wear a burqa, you will be seen as pious and men will not be able to approach you.

But not wearing a burqa doesn’t make Kashmiri women less pious. They say they are religious and modern.

I’m only trying to create awareness amongst women and telling them to be vigilant. I am also trying to tell parents that they must act as responsible and dutiful parents. I have an Internet connection at home but when I’m going out I take the cable cord with me so that my 13-year-old son doesn’t misuse it. The point is that the war with India has left hundreds of widows and orphans and this is what Sabeena is exploiting. I say, according to the Quran, when there is trouble in society, the men are allowed to marry twice to give a widow a home. Islam allows polygamy so a widow can have a guardian. If my husband had been earning more, I would have inspired him to marry a widow but he is in jail.

What did he have to say?

He says he loves me too much and can’t think of another woman.

You say you are a woman working on social issues. Why did none of the young girls involved in Sabeena’s web try and contact you?

They were threatened and blackmailed. I got hundreds of phone calls threatening me also. Sabeena is obviously connected to the very powerful and I am told she has a boss who is currently in Delhi. The young unsuspecting girls were also being sent to Delhi’s powerful. Now is the time to take care of these girls who have been exploited. These girls can’t be rejected. They are victims and should be treated with care.

May 27 , 2006

சிடி

காஷ்மீர இஸ்லாத்தின் நிஜ-உருவம் வெளிப்படுகிறது – I

மார்ச் 14, 2010

காஷ்மீர இஸ்லாத்தின் நிஜ-உருவம் வெளிப்படுகிறது – I

வேதபிரகாஷ்

“காஷ்மீர” அடை-மொழிகளில் உலா வரும் இந்திய-விரோத சித்தாந்தங்கள்: “காஷ்மீரியத்” என்ற போர்வையில், முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், ஏதோ ஒரு அமைதியான, ஒட்டுமொத்த காஷ்மீரத்தின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் முதலியவற்றைப் பேணிக் காப்பது போலவும், பாதுகாக்கத் துடிப்பது போலவும் நடித்துக் கொண்டிருக்கும் அந்தக் கொடியவர்களின் உண்மையான முகம் பலமுறை தெரிந்தாலும் மற்ற இந்தியர்கள் அவற்றைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் அல்லது, “இவையெல்லாம் எங்கோ தூரத்தில் நடக்கின்றன, ஆகையால் அவற்றை நாம் அறிந்து கொண்டு என்ன செய்ய”, என்ற நிலையிலும் இருக்கலாம்[1]. ஆனால், எப்படி அந்த முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், முதலியோரது நோக்கம் வெளிப்படுகிறது என்பதனைப் புரிந்துகொள்ள இன்னொமொரு முக்கியமான விஷயம் வெளிப்படுகிறது.

காஷ்மீரப் பெண்களும், சொத்துகளும், சொத்துரிமைகளும்: இப்பொழுதையப் பிரச்சினையே இதுதான். முன்பே எடுத்துக் காட்டியபடி, காஷ்மீர இஸ்லாம் உலக மற்றும் இந்திய வீர-சைவத்தை முழுங்கியது, அழித்தது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்[2]. அந்த குரூரமான செயல்பாடுகளில் இந்து பெண்கள் லட்சக்கணக்கில் பலவந்தமாக தங்களது பெற்றோரிடத்திலிருந்து, சகோதரர்களிடமிருந்து, கணவன்மார்களிடமிருந்து, காதலர்களிடமிருந்து, குழந்தைகளிடமிருந்துப் பிரித்திருக்கின்றது; அவர்கள் முன்பே அப்பெண்களின் கற்பு சூரையாடப்பட்டிருக்கிறது; அதனால் பல இந்து பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்; எதிர்த்தவர்கள்-பணியாதவர்கள், கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்; …………….[3]

அமர்நாத் யாத்திரிகர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலமும், அதை இஸ்லாம் எதிர்த்த நிலையும்: சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பு, அமர்நாத் யாத்திரிகர்களுக்கு அளிக்கப் பட்ட நிலத்தின் விஷயமாக முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், மிகவும் கடுமையாக, கொடுமையாக எதிர்த்தனர், கலவரம் செய்தனர். செக்யூலரிஸ-சமதர்ம-சமத்துவ பேர்வழிகள்-சிதாந்திகள் இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதிலும் பொத்திக் கொண்டிருந்தன. மற்ற நேரங்களில் ஊலையிடும் இந்த நரிக்கூட்டங்கள், நாக்குகளில் நரம்பில்லாமல், மனங்களிலே நமைத்துக் கொண்டிருந்தன. அதாவது, லட்சக் கணக்கான யாத்திரிகர்களின் வசதிக்காக செய்யப்படும் நிரந்தரமற்ற தங்குமிடங்கள், கழிப்பிடங்கள், குளியலறைகள் முதலியவற்றைக் கட்டக் கூடாது என்று அரக்கத்தனமாக தங்களது குரூரத்தைக் காட்டி முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், கருவின. அப்பொழுது கொதிப்படைந்த இந்துக்கள் முதல் முறையாக வீதிகளுக்கு வந்தனர். சாலைகளை மறித்து போராடினர். அரசாங்கம், அந்த போலி-மனித உரிமைக் கூட்டங்கள், சித்தாந்த நரிக்கூட்டங்கள் திகைத்தன. என்ன இது, இந்த காஃபிர் கூட்ட்டத்திற்கு இவ்வளவு தைரியமா என கொக்கரித்தன.

அமைதி அரக்கன் அப்துல்லா முதல் அந்தக் கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டி வரை, வேடமிட்டு நடித்தனர். அந்த குரூர முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், முதலியோரோ வேறு விதமாக பேசினர்! எதுவும் எடுபடாமல் போகவே, தங்களுக்கு மருந்துகள் கூடக் கிடைக்கவில்லை என அலற ஆரம்பித்தனர்! உடனே எழும்பிவிட்டது அந்த அருந்ததி ராய் என்ற பலத்தாரப் புரட்சி[4] வீராங்கனை!! ஆனால், வெட்கமற்ற அவள் வேசித்தன பேச்சு என்னவென்றால், அந்த முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், முதலியோருக்கு ஆதரவாகப் பேசியதுதான். அவளுக்கு அதே காஷ்மீரத்தின் இந்துக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலையிலை! அப்பொழுதுகூட – அதாவது லட்சக் கணக்கான யாத்திரிகர்களின் வசதிக்காக செய்யப்படும் நிரந்தரமற்ற தங்குமிடங்கள், கழிப்பிடங்கள், குளியலறைகள் முதலியவற்றைக் கட்டக் கூடாது என்று அரக்கத்தனமாக தங்களது குரூரத்தைக் காட்டி முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், கருவியது கூட அவளுக்குப் புரியவில்லை!

காஷ்மீரப் போர்வையில் இந்து பெண்களின் உரிமைகளைப் பரிக்க எடுத்து வரப்படும் மசோதா: காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட நபர் எடுத்து வந்த சட்டமசோதாவை எதிர்த்து பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்[5]. அந்த தனி நபர் வேறு யாரும் இல்லை – அந்த கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டியின் கட்சியைச் சேர்ந்த முர்தாஜா கான் (PDP legislator Murtaza Khan, People’s Democratic Party) என்பவன் தான்! எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது”! அந்தக் கட்சி, அம்மசோதா காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிடனர்! அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும்!  அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கென்று அளிக்கப் பட்டுள்ள 370 சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது, அவ்வாறு அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு, அம்மாநிலத்தின் குடியுரிமையை பெற்றிருந்தால், அது அச்சரத்தையே நீர்த்து விடும். ஆகையால் காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்து கொள்ளவேண்டும்”, என்பதுதான்! அதாவது இந்து பெண்மணிகள் கூட தமக்கு தம் சொத்துரிமை, வேலையுரிமை வேண்டுமென்றால், காஷ்மீர ஆணைத் தான் மணந்து கொள்ளவேண்டும், அதாவது இந்து கிடைக்காவிட்டால் முஸ்லீமை மணந்துகொள்ளவேண்டும். இல்லையென்றால்…………………………………….

பெண்கள் தினத்தன்று பெண்களின் உரிமைஅளைப் பரிக்கக் கள்ளத்தனமாக நுழைக்கப்பட்ட மசோதா: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமன் பல்லா என்ற நிதியமைச்சர் கூறியதாவத்கு, “பெண்கள் மசோதாவைப் பற்றி நாங்கள் எங்களது நிலையை ஏற்கெனவவ தெரியப்படுத்திவிட்டோம். ராஜ்ய சபாவில் அது நிறைவேறியது அறிந்ததே”, என்று பொதுவாகப் பேசி தப்பித்துக் கொள்ள பார்த்தது நன்றகவே தெரிந்தது. மேலவையில் அம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதால், கீழவையில் அதைப் பற்றி விவாதிக்கமுடியவில்லை என்று நிஜாமுத்தீன் பட்[6] என்ற PDP ஆள் எடுத்துக் காட்டியது வேடிக்கைதான்! ஆகவே ஹர்ஷ தேவ் சிங் என்ற உறுப்பினர், அந்த கள்ளத்தனத்தை எடுத்துக் காடியதும்[7], எல்லொரும் மௌனிகளாகி விட்டனர்!

NOT IN TUNE: Bill will end permanent resident status of  women who marry outside the state.

தோற்றுப்போன மசோதாவையே மறுபடியும் எடுத்து வரும் மர்மம், கள்ளத்தனம், நரித்தனம்: இதே மசோதா 2004ல் “எதிரிகள் என்று நடித்து வரும்” அந்த இரண்டு நரிக்கூட்டங்களும் (arch rivals National Conference and the PDP)  சேர்ந்து கொண்டு அறிமுகப்படுத்தியது[8]. ஆனால் பிறகு, அம்மசோதாவின் உள்-நோக்கத்தை எடுத்துக் காட்டியதும் சட்ட சபையில் தோல்வியடந்தது.    மறுபடியும் அத்தகைய தோல்வியடைந்த மசோதாவை அப்துல்லா கோஷ்டியினர் ஆதரிப்பார்கள் என்ற நோக்கில் நுழைத்துள்ளனர். ஜம்மு வழக்கறிஞர் சங்கம் / Jammu Bar Association எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, எப்படி ஒரு 2002 நீதிமன்ற தீர்ப்பு அத்தகைய பாரபட்சத்தன்மைய எடுத்துக் காட்டி, பெண்ணின் குடியுரிமையை காக்க அளித்துள்ளது என்பதனையும் எடுத்துக் காட்டப்பட்டது. ஆகவே, இம்மசோதா அந்த நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானதும், முரண்பாடானதும் ஆகும். ஒரு பெண் தன் குடியுரிமை இழக்கிறாள் என்றால் அவள் ஓட்டுரிமை மற்ற எல்ல உரிமைகளையும் இழக்கிறாள் என்பதாகிறது! அதாவது, ஜம்மு-காஷ்மீர் “தனிநாடு” போல ஆகிறது! இங்கும்தான் வெளிப்படுகிறது, அவர்களின் நரித்தனம்!

சரீயத்தை மறைமுகமாக எடுத்து வரச் செய்யும் சதிதான் இது: சமன்லால் குப்தா என்ற பிஜேபி உறுப்பினர், “இது பெண்களுக்கு எதிரானது. காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்பது ஒவ்வொரு காஷ்மீரப் பெண்ணின் பெண்மகளின் மூதாதையரது நிலம்,சொத்து, வேலை முதலிவற்றின் மீதான அவர்களது பாரம்பர உரிமைகளை மறுக்கும் விதமாக உள்ளது”, என்று எடுத்துக் காட்டினார். அரசியல்வாதிகள் என்னபேசினாலும், முஸ்லீம்கள் “இந்தியர்கள்” என்ற நிலையில் பேசுவதில்லை என்பது எல்லொருக்கும் தெரியும், அதுவும் இந்துக்கள் என்று சொல்லிவிட்டால் தேவையே இல்லை, உடனே உலகமே அவர்களுக்கு எதிராகத் திரண்டு விடும். ஆகவே இந்நிலையில் நிச்சயமாக அந்த குரூர முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், சரீயத்தை மறைமுகமாக எடுத்து வரச் செய்யும் சதிதான் இது என வெளிப்படையாகவே தெரிகின்றது!

பார்ப்போம், என்ன நடக்கும் என்று!

வேதபிரகாஷ்

14-03-2010


[1] ஆனால் கருணாநிதியே அவ்வாறு இல்லை, தனது பாராட்டுவிழாவில், பிரிவினையைப் பற்றி பேசும்போது, அவரது கள்ளத்தனமும் வெளிப்படுகிறது என்பதை இங்கு நினைவு கூர வேண்டும்,. அதாவது, இந்தியாவை எதிர்த்து க் செயல்படும்போது, நாங்கள் எப்படி அந்நியோன்னமாக கூடி வேலை செய்கிறோம் என்று அவரே சொல்லிய்ருப்பதையும் நினை கூரவேண்டும்!

[2] காஷ்மீர சைவம் மட்டுமல்ல, அங்கிருந்த கோவில்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக அழித்தது தான் இஸ்லாம் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இவர்கள்தாம் எதோ கலைக்காவலர்கள் என்றெல்லாம் வேடமிட்டுக் கொண்டு அலைகிறர்கள், திரிகிறார்கள். அவர்களுக்கு உலகளவில் பட்டங்கள் கொடுக்கப் பட்டு அவர்களது குரூர முகங்களை அழகு படுத்துகிறார்கள்!

[3] இதைப் பற்றி படித்தவன், பண்பாளன், நீதிமான், நியாயவான், தர்மவான், கனவான்…………..என்றெல்லாம் கூறித்திரியும் கூட்டங்களும் எழுதில்லை, பேசுவதில்லை, மூச்சுக் கூட விடுவதில்லை!

[4] இது ஏதோ அவளைப் பற்றிய தனிமனித விமர்சனம் அல்ல, இன்றளவில் அவள் இந்திய நாட்டிற்கு எதிராக மாவோயிஸ்டுக்களுக்குப் பேச உரிமையளிக்கப் பட்டுள்ள “இந்திய-பிரஜ உரிமைக் கொண்ட பெண்” தான் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும், முகத்தில் பொட்டுக் கூட வைத்துக் கொண்டு, இல்லை சமயத்தில் சேலைக் கட்டிக்கொண்டு “இந்து வேடம்” போடும் பெண்-ஏமாற்று-வர்க்கத்தில் ஒரு ஜீவன்!

[5] டைம்ஸ் ஆஃப் இந்தியா, Row over bill denying rights to women marrying outside J&K, TIMES NEWS NETWORK & AGENCIES, Mar 14, 2010, 03.56am IST, மேலும் விவரங்களுக்கு,

http://timesofindia.indiatimes.com/india/Row-over-bill-denying-rights-to-women-marrying-outside-JK/articleshow/5681323.cms

[6] வெட்கங்கெட்ட இந்த மதமாறிகளுக்கு இன்னும் இந்த அடையாளங்கள் – பட், சௌத்ரி, படேல், நாயக்………………..தேவைப் படுகின்றன. ஆனால் மற்ற நேரங்களில் ஏதோ இஸ்லாத்தையே பேத்து-எடுத்து வந்தவர்கள் மாதிரி பேசுவார்கள், நடிப்பார்கள்! அந்த “ஜஹிர் நாயக்” கூட இதைச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்கிறான்!

[7] http://beta.thehindu.com/news/states/other-states/article244309.ece

http://beta.thehindu.com/news/states/article244131.ece

http://www.ndtv.com/news/india/protest-in-jk-over-anti-women-bill-17646.php

http://ibnlive.in.com/news/jk-bill-discriminates-against-women/111426-37.html

[8] Pawan Bali / CNN-IBN, J-K bill discriminates against women, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:

http://ibnlive.in.com/news/jk-bill-discriminates-against-women/111426-37.html

தேவநாதனால் மதம் மாறினேன்!

பிப்ரவரி 8, 2010

தேவநாதனால் மதம் மாறினேன்!

தமிழன் எக்ஸ்பிரஸில் Jan14- jan21, 2010 இப்படியொரு செய்தி வெளிவந்துள்ளது.

வேதமா, குரானா, காதலா?: குமரன் என்ற இளைஞன் சொல்வதில் அறியப்படுவதாவது, அவன் பெனாஸிர் என்ற ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்துள்ளான். பெனாஸிரும் குமரனைக் காதலித்து இருக்கலாம். ஆனால், குமரனுக்கு மட்டும் இஸ்லாம் மீது காதல் ஏற்படுவது தான் ஆச்சரியமாக உள்ளது! ஏனெனில், காதல் செய்யும் பெனாஸிருக்கு இந்துமதவேதங்களின் மீது காதல் வரவில்லை!

ஏன் பாசம், நெகிழ்வு, வேறு மதம் இல்லை எனும்போது எங்கிருந்து வந்தது மதம் மாற்றம்?: எங்கள் இருவீட்டார் சம்மதத்துடந்தான் இந்தத் திருமணம் நடந்தது. என்னை  வேறு மதம் என்று பிரித்துப் பார்க்காத, பாச நெகிழ்வான குடும்பத்தில் புகுந்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன்“, என்று சொல்வது பெனாஸிர்! அப்படி மாமியார் வித்தியாசமே பார்க்கவில்லையென்றால், பிறகு எதற்கு குமரன் உமராக வேண்டும்? அப்படியே இருக்கலாமே அல்லது அத்தகைய பாசம், நெகிழ்வு…………..முதலியவற்றைக் கண்டு பெனாஸிர் “வள்ளி” ஆகியிருக்கலாமே? இங்குதான் சந்தேகம் வருகிறது! கூட “சுன்னத் ஜமாத்”ம் வருகிறது!

தற்காப்புப் பேச்சு!: நான் இந்து மதத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். சென்னையில் வேலை பார்த்தபோது ஏற்பட்ட முஸ்லீம் நண்பர்கள் நட்பும், குர்-ஆன் மீது ஏற்பட்ட ஈடுபாடும் எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் தேவநாதன், கோயில் கருவறையில் நடத்திய அசிங்கமும் என்னை பெரிதும் பாதித்தது. நான் மதம் மாறி சுன்னத் ஜமாத்தில் இணைத்துக் கொண்டேன். மதம் மாறுவது என் உரிமை. என்னை யாரும் மாற்றவில்லை……” என்று குமரன் கூறுவதும் வேடிக்கையாக இருக்கிறது! இது குற்றம் செய்து, மனசாட்சி உறுத்தும் வேளையில், தவறு செய்ததை நியாயப் படுத்தும் போகுடன், ஒரு தற்காப்புத் தன்மையுடன் பேசப்பட்டது தெரிகிறது.

குமார் / உமரின் தாயார் இந்திரா அ.அ.தி.மு.க மகளிர் அணி தலைவியாக உள்ளார். ஆகவே, அவர் தமது அரசியல் ஏற்றத்திற்கு இத்தகைய உறவுகளைப் பயன்படுத்த நினைத்திருக்கலாம். மேலும் தந்தையைப் பற்றி ஒன்றுமே சொல்லப்படவில்லை.

காஞ்சிபுரம் தேவநாதன்!: “சுன்னத் ஜமாத்”தின் முக்கிய திட்டமே மதம் மாற்றம்தான். அதற்கு குமரன் உட்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. முதலில் காதல் ஏற்பட்டதா, ஏற்படுத்தப்பட்டதா என்ற நிலை! லவ்-ஜிஹாத்! “என்ன தைரியம் இருந்திருந்தா, எங்க பெண்ணை லவ் பண்ணியிருப்பே”, “ஐயோ வேணாங்க, நான் இயிருக்கு உயிராக நேசிக்கிறேன்”,……, என்ற நிலையைத் தாண்டி, அதாவது காதலித்தப் பிறகு, நிச்சயமாக முஸ்லீம்கள் கேட்டுருப்பர், “எங்க பெண்ணை கல்யாணம் செய்ய வேண்டுமானால், முஸ்லீமாக வேண்டும்”, ……….”சரி, மாறுகிறேன்”. ஆக, ஒரு புது ஆள் கிடைத்தவுடன், இனி விளம்பரம் கிடைக்கவேண்டும்.

kanchipuram-conversion

“காஞ்சிபுரம் தேவநாதனால் மதம் மாறினேன்” – ஓர் இளைஞரின் அதிரடி! இப்படி தலைப்பு! இத்தனை தனிமனித விருப்பங்கள், ஆசைகள், மோகங்கள், ……………அரசியல், மதம் மாற்றம், சுன்னத் ஜமாத்……..முதலியன இருக்கும்போதுதான், காஞ்சிபுரம் தேவநாதன் வருவது அல்லது இழுக்கப்படுவது போலித்தனமாக இருக்கிறது!

ஆரம்பித்ததோ இப்படி, நான் இந்து மதத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன்.“மிக அதிக நம்பிக்கை”, வைத்து இந்துமதத்தை ஏமாற்றியுள்ளார்.

சென்னையில் வேலை பார்த்தபோது ஏற்பட்ட முஸ்லீம் நண்பர்கள் நட்பும், குர்-ஆன் மீது ஏற்பட்ட ஈடுபாடும் எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அதாவது காதலுக்குப் பின் ஏற்பட்டிருந்தால், அதன் மகத்துவனம் நன்றாகவே புரிகிறது. அல்லது, அதன் விளைவாகவே காதல் ஏற்பட்டிருந்தால், ஜிஹாத் லவ் ஆகிறது. அதாவது குர்-ஆனுடன், பெனாஸிரும் சேர்கிறது.

காஞ்சிபுரம் தேவநாதன், கோயில் கருவறையில் நடத்திய அசிங்கமும் என்னை பெரிதும் பாதித்தது. இது எப்படி இங்கு வருகிறது என்பதுதான் புரியவில்லை! இப்படி, எல்லோருமே பாதிக்கப்பட்டால், முஸ்லீம் ஆகிவ்டுவார்களா? தேவநாதனின் விஷயத்தில் ஒரு முஸ்லீம் பெண் இருக்கிறாள். அப்பொழுது, நாளைக்கு அவனே முஸ்லீம் ஆகிவிட்டால் என்னாவது?

நான் மதம் மாறி சுன்னத் ஜமாத்தில் இணைத்துக் கொண்டேன். நான் மதம் மாறி சுன்னத் ஜமாத்தில் ஈனைத்துக் கொண்டேன், என்பதும், நம்பிக்கயின் மேன்மையைக் காட்டுவதாக இல்லை! தவறு செய்ததின் உறுத்தல் வெளிப்படுவது தெரிகிறது!

மதம் மாறுவது என் உரிமை. மாறவேண்டியதுதான். யாரும் கவலைப்படப் போவதில்லை! இங்கு ஒரு “இந்து” தாயாரே ஒப்புக் கொண்டு தன் மகனை “முஸ்லீம்” ஆக ஏற்பாடு செய்துள்ளார்!ஆனால், இப்படி படிப்படியாக “defense mechanism” வேலைசெய்வது தான் உண்மையைக் காட்டுகிறது!

“என்னை யாரும் மாற்றவில்லை……, கடைசியாக, இப்படி போட்டு உடைக்கிறார், அதாவது ஏதோ பாவம் தானாகவே இந்து மதத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்து, திடீரென்று இஸ்லாம் மதத்தை காதலால் இருகத் தழுவிய பின்னர், “என்னை யாரும் மாற்றவில்லை……என்று சொல்வது பொய்யாகிறது. ஏனெனில், மதம் மாறுவது / மாற்றம் என்றாலே இஸ்லாத்தில் பல சடங்குகளுடன் நடக்கும். அவை எல்லாவற்றையும் முமரன் தானாகவே செய்து கொண்டு “உமர்” ஆகியிருந்தால், உலகத்திலேயே அவர்தான், அத்தகைய முதல் “முஸ்லீமாக” இருப்பார்!


“லவ்-ஜிஹாத்” – ரிவெர்ஸ்

ஜனவரி 31, 2010

“லவ்-ஜிஹாத்” – ரிவெர்ஸ்

லவ்-ஜிஹாத் பற்றி ஏகப்பட்ட விவாதம்!

மறுத்தாலும், மறைத்தாலும், நாளுக்கு நாள் அதிகமாகவே விவரங்கள் வருகின்றன.

பிரச்சினை என்னவென்றால், இந்திய ஊடகங்களின் பாரபட்ச வேலை தான். அதை துரோகம், வஞ்சகம்.என்று எப்படி சொன்னாலும் தகும் போல இருக்கிறது!

காஷ்மீத்தில் லவ்-ஜிஹாத், ஒரு முறை ரிவர்ஸில் நடந்தது போலும், அதாவது, ஒரு ஹிந்து பையன், ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து மணந்துவிட்டானாம்!

பாவம், சில காலம்தான், அந்த ஜோடி சந்தோஷமாக இருந்தது!

கிளம்பிவிட்டனர், பெண்ணின் தந்தை, சகோதரன்…..

உடனே, அவனைக் கொன்று விட்டனர்!

உச்சநீதி மன்றம் தலையிட்டு சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட்டது!

உச்சநீதி மன்றம் நமம்பர் 13, 2009 அன்று ரஜ்னீஸ் சர்மா என்ற ஜம்மு இந்து இளைஞன் கொலைசெய்யப்பட்டது விஷயமாக விசாரிக்க மத்திய புலன்-விசாரணைக் கழகத்திற்கு ஆணையிட்டது. ரஜ்னீஸ் அமினா என்ற ஒரு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். திருமணத்திற்குப் பிறகு அவள் ஆஞ்சல் சர்மா ஆனாள். ஆனால் கடந்த அக்டோபர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் அவளின் தந்தை இவனைப் பிடித்துக் கொண்டுபோய் காவலில் வௌத்துக் கொடுமைப் படுத்திக் கொன்றுவிட்டதாகத் தெரிகிறது. விதவையாக இருக்கும் ஆஞ்சல் சர்மா தொடுத்த வழக்கில் அல்ட்மஸ் கபீர் மற்றும் சிரியக் ஜோசப் அடங்கிய நீதிபதிகளின் பெஞ்சிற்கு வந்தபோது, அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றிக் கேட்டனர். ஆஞ்சல் சர்மா, ரஜ்னீஸுடைய தாயார், சகோதரர்கள் முதலியோர், உயிருக்குப் பயந்து, ஜம்முவிலிருந்து தில்லிக்கு ஓடிப்போய் அங்கிருந்து வழக்குத்தொடர்ந்தனராம்! கோர்ட் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ஆணையிட்டு நவம்பர் 27, 2009க்குள் முடிவைச் சொல்லப் பணித்தது.  ஆஞ்சல் சர்மா, தன்னுடைய கணவனை ஸ்ரீநகரிலுள்ள, முஸ்ன்ஸி பக் மற்றும் பக்ஸி நகர் போலீஸார் பிடித்துக் கொண்டுபோய், அவனது முஸ்லீம் மாமனார் சொன்னதனால், காவலிலேயே சித்தரவதைச் செய்யப்பட்டு கொல்லப்பட்டான் என்று சமர்ப்பித்தாள். ,

இதனால், சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். தந்தையின் விருப்பத்திற்கு எதிராக தாங்கள் ஜூலை 21ம் தேதி திருமணம் செய்துகொண்டதாகவும், ஒரு தன் கணவுனுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தியதாகவும் கூறினாள்.  இருப்பினும், ஸ்ரீநகர் போலீஸ் தனது கடையில் சோதனை நடத்தி, தன்னை கடத்திக் கொண்டு போய்விட்டான் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், ஆனால் அவன் திரும்ப வராதலால் அங்கேயே கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று அவள் வழக்குத் தொடர்ந்தாள். உண்மையறிய உச்சநீதி மன்றம்

வாழ்க காதல்!

லவ்-ஜிஹாத்

திசெம்பர் 17, 2009

லவ்-ஜிஹாத்

காதல் “புனிதப் போர்” உண்டு இல்லை என்று தமிழருக்கே உரித்த பாணியல் பாட்டி மன்றம் போட்டு மறுத்தலும், இப்பொழுது உண்மைகள் வெளிப்படுகின்றன.

முஸ்லிம்கள் திட்டமிட்டே இத்தகைய சுமூக-சமூக-விரோத சதியில் ஈடுபட்டு மென்மையான பெண்மையினை கொடூரமாகச் சிதைத்துள்ளது.

ஏற்கெனவே, இதில் பயிற்ச்சிப் பெற்றவர்கள் காஷ்மீரத்தில் பெண்-தீவிரவாதியாக செயல் பட்டு இறந்ததாக செய்தி வந்துள்ளது.

மதமாற்றச் சட்டத்தை பரிந்துரைக்கும் கேரள நீதிமன்றம்!

?

காதல்

“லவ் ஜிஹாத்” / காதல் ஜிஹாத் / காதல் புனித போர்!

ஒக்ரோபர் 24, 2009

“லவ் ஜிஹாத்” / காதல் ஜிஹாத் / காதல் புனித போர்!

கேரளத்திலிருந்து இத்தகைய பிரச்சினைப் பற்றி இன்று விவாதம் கிளம்பியுள்ளது. “லவ்-ஜிஹாத் / காதல் ஜிஹாத் / காதல் புனித போர்” என்றெல்லாம் பேசப் படுவது என்னவென்றால், ஒரு முகமதியன், முகமதியன் அல்லாத குறிப்பாக இந்து பெண்னை காதல் வசப்படுத்தி திருமணம் செய்து கொள்வது எனத் தெரிகிறது. ஆனால், அவ்வாறு, முகமதியன் அல்லாத பெண் மதம் மாறவேண்டியுள்ளது. அங்கு தான் காதல் என்பது போலியாகி விடுகிறது.

லவ்ஜிஹாத்_1

காதலுக்கு கண் இல்லை என்றெல்லாம் பேசும் போது, மதம் மாறுதல் என்றது ஏன் வருகிறது? மேலும் ஏன் இந்துதான் மதம் மாற வேண்டும் என்ற கட்டாயம் / வற்புறுத்தல்? முகமதியன் ஏன் மதம் மாறக் கூடாது? இதேன்ன ஒருவழிபாதையா? அந்நிலை இருக்கும் போது, நிச்சயமாக பெண்கள் அதைப் பற்றிக் கேட்க வேண்டும். ஏனெனில் காதல் உண்மையாக இருந்தால் அது இருவழி பாதையாகத் தான் இருக்கமுடியும்? அப்படி இல்லையென்றால், எந்த முகமதியனுக்கும்  முகமதியன் அல்லாத பெண்ணைப் பார்க்கக் கூட அருகதை இல்லை. ஏனெனில் அவன் காதலிக்கவில்லை, காதல் என்ற மாயவலை விரித்து இந்து பெண்களை ஏமாற்றுகிறான் என்பதுதான் உண்மை.

லவ்ஜிஹாத்_2

சரித்திரம் படிக்கும் மாணவர்களுக்கேத் தோன்றிருக்கும், எப்படி முகலாய சுல்தான்கள் தயாராக எப்பொழுதும் ராஜபுதின பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள், ஆனால், பதிலுக்கு ஒரு முகமதிய சுல்தான் கூட தனது சகோதரியையோ, மகளையோ எந்த ராஜபுதின ஆணுக்கும் கொடுத்து திருமணம் செய்யவில்லை என்று! எனவே அங்கும், திருமணம் சமரசம் இன்றி, ஒருவழி பாதையாகவே உள்ளது. ஆகவே அத்தகைய திருமணங்களும் உண்மையான திருமணங்கள் அல்ல, வலுக்கட்டாய மணமே!

லவ்ஜிஹாத்_3

ஆகவே காதலைத் தவிர, கணவன் – மனைவி உறவு முறைகள் தவிர வேறொன்று இருப்பது நன்றாகவேத் தெரிகிறது. அப்படி இருக்கும்போது, ஒரு முகமதியன் அல்லாத பெண், முகமதியனை நம்பி திருமணம் செய்து கொள்ளும் போது உண்மையினை அறிய வேண்டாமா? அத்தகைய உண்மையான மனித உறவுகளையும் மீறி இருப்பது மதம் என்றால், அத்தகைய மென்மையான உறவுமுறைகளில் குறுக்கீடாக உள்ள அந்த மத-நிலைப் பற்றி அப்பெண் உண்மை அறியவேண்டும் அல்லது அறிவிக்கப் பட வேண்டும்.

இன்றெல்லாம், பெண்கள் உரிமைகள் என்று அதிகமாகவே பேசப் படுகின்றது! பிறகு எப்படி, மாற்று மதப் பெண்கள் இவ்வாறு மதம் மாற்றப்பட்டு முகமதியர்களால் திருமணம் செய்துகொள்ளப் படலாம்? அப்பெண் தான் மனமுவந்து ஒப்புக்கொண்டு அத்தகைய முகமதியனைத் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறலாம் அல்லது மற்புறுத்திக் கூறவைக்கலாம், கூறவைக்கப் படலாம். பிறகு பிரச்சினை வரும்போது தான் அப்பெண் அறிவாள், தான் ஏமாற்றப் பட்டு விட்டாள் அல்லது மோசம் செய்யப்பட்டு விட்டோம் என்று. ஆனால், ஒரு பெண்ணிற்கு அது விளையாட்டல்ல அல்லது சொல்லப்படுகின்ற மாதிரி “லவ் ஜிஹாத்” / காதல் ஜிஹாத் / காதல் புனித போரோ அல்ல. அத்தகைய காதல் மோசடியில் அவள் உண்மையிலேயே “ஜிஹாதிற்கு”த் தள்ளப் படுகிறாள், ஏனெனில் தனது வாழ்வே போராட்டமாகி விடுகிறது.

ஏற்கெனவே கேரள மற்றும் கர்நாடக உயர்நீதி மன்றங்கள் போலீசை இவ்விஷயத்தை விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க ஆணையிட்டுள்ளது.

“செக்யூலார் இந்தியாவில்” நிச்சயமாக விவாதிக்க வேண்டிய பிரச்சினை தான் இது.