Archive for the ‘ஊடக வித்தைகள்’ category

இளம்பெண்ணை கற்பழித்த பீர் (இஸ்லாமிய சாமியார்) – பாகிஸ்தானில் கற்பழிப்புகள் அதிகமாகவே உள்ளன!

ஏப்ரல் 17, 2014

இளம்பெண்ணை கற்பழித்த பீர் (இஸ்லாமிய சாமியார்) – பாகிஸ்தானில் கற்பழிப்புகள் அதிகமாகவே உள்ளன!

 

பாகிஸ்தானில் ஒரு  பாபா 14 வயது இளம்பெண்ணை கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டிருக்கிறார்(ன்)[1].  இவர் ஆன்மீகத்தால் நோய்களைத் தீர்க்கும் பக்கீர் என்கிறார்கள், ஆனால், இப்பொழுது போலி அமீல் [A fake amil (spiritual healer)] என்கிறர்கள்[2]. ஏனெனில், குலாம்ரஸூல் தனிடியன்வாலா (பாகிஸ்தான்) வில் உள்ள ஒரு பகீர்.  இப்பெண்ணிற்கு இரண்டு நாட்களாக சிகிச்சை செய்து வருகிறாராம்[3].  ஆனால்,  அவன் வரம்பு மீறி கற்பழித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் பெண்ணின் தாயார் சாஜியா மக்பூல் டேசில் சமுந்திரி,  சக்-19  போலீஸ் ஷ்டேசனில் [ Chak 19, Tehsil Samundri] புகார் கொடுத்தார். அவளுக்கு பேய் பிடித்திருக்கிறது,  பேயோட்டுகிறேன் என்று அப்பெண்ணை தனது இடத்தில் வைத்திருந்தான்.  ஆனால், உடம்பு  தேய்க்கிறேன் என்று, கற்பழித்து கற்பழித்துள்ளான். உடல் –  மனம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருந்த அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக் கொடுக்கப்பட்டு வருகிறது. குலாம் ரஸுலைத் தவிர ஜஃபர் என்ற இன்னொருவனும் கற்பழிப்புக் குற்றத்திற்காக கைது செய்யப் பட்டிருக்கிறான்.

 

பாகிஸ்தானில் இத்தகைய பாலியல் குற்றங்கள் நடப்பது அதிகமாகி விட்டது:பாலியல் குற்றங்கள் பாகிஸ்தானில் நடப்பது சகஜம் தான், குறிப்பாக சிறுபான்மையினரின் மீது நடக்கும் அத்தகைய குற்றங்கள் ஓரளவே ஊடகங்களில் வெளிவருகின்றன. இந்துக்களின் மீதான பாலியல் வன்முறைகள் அமுக்கப் படுகின்றன. ஆனால், இவையெல்லாம் முஸ்லிம் பெண்களின் மீது நடந்துள்ளவையாகும்.

 

  • மாடல்டவுன்போலீஸ்ஷ்டேசனில்ஹபீப்என்பவன் 13-வயதுசிறுமியைகற்பழித்ததற்காககைதுசெய்யப்பட்டுள்ளான்[4].

 

  • ஜோஹர் டவுன் போலீசார்,  அஸ்லம் என்பவனை  4-வயது சிறுமியை கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டுள்ளான்[5].

 

 

 

  • குஜராத் தானாவைச் சேர்ந்த இக்பால் அஹமது என்பவரும், தனது 16- வயதான மகளை ஒரு போலீசார் உட்பட ஆறு பேர் கற்பழித்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார். ஆறுநாட்களுக்கு முன்னர், அக்கோடூரகாரியத்தைப் புரிந்து, மொஹம்மது ரபீக் என்ற போலீஸ்காரன் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை மறைத்து விட்டான்[6].

இவையெல்லாம் பாகிஸ்தான் ஊடகங்களிலிருந்து தொகுத்தவையாகும்.

 

பாபா மொஹம்மது அதாஹுல்லாஹ் ஷேய்க் என்பவனில் கொக்கோக லீலைகள்[7]: உடம்பு பார்த்து தேத்து விட்டு நோய் தீர்க்கும் இஸ்லாமிய பீர்கள், பக்கீர்களைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். கருதரிப்பதில் கோளாறு, கர்ப்பம் உண்டாவதில்  பிரச்சினை, குழந்தை பெறுவதில் பிரச்சினை, குழந்தை இல்லை…………………இப்படி எந்த பிரச்சினை என்றாலும் இந்த இஸ்லாமிய பாபா தீர்த்து வைப்பானாம்.

  • இதற்குகட்டணம்ஆயிரக்கணக்கில்.
  • பணம்கொடுத்ததும், உள்ளேவரச்சொல்வானாம்.
  • பிரசாதத்துடன்மயக்க / போதைமருந்துகொடுத்துநினைவிழக்கச்செய்வானாம்.
  • மயங்கிவிழுந்ததும், அவனுடையவிருப்பம்தான்.
  • ஆசைத்தீரஅனுபவிப்பானாம்.
  • மயக்கம்தெளியும்நேரத்தில்குரான்வசனங்களைஅள்ளிவீசி, அல்லாவின்அருள்வந்துவிட்டது, உடனடியாகஉனக்குகர்ப்பம்தான், குழந்தைபிறந்துவிடும். மாதம்ஒருமுறைஎன்னைவந்துபார், என்றெல்லாம்அன்பு-தெய்வீகக்கட்டளைஇடுவானாம்!
  • அதாவது, வரும்போதெல்லாம், இதேசிகிச்சைதான்!

இவை இந்தியாவில் நடந்தாலும், முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டிருப்பதால், அமுக்கப் பட்டு விட்டன.

 

40 ஆண்டுகள், 15 திருமணங்கள்: அடுத்த திருமணத்திற்கும் தயார்: அம்ரோகா: பல திருமணங்கள் செய்தும் குழந்தையில்லாத காரணத்தால்,  மனம் தளராமல் அடுத்த திருமணத்தையும் செய்து கொள்வதற்கு ஆவலுடன் இருக்கிறார் அப்துல் வாகித்.  உத்தரபிரதேசம், ஜோதிபா புலே நகர் மாவட்டம்,  ராய்ப்பூர் கலன் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் வாகித் (65). இவர் கடந்த  40 ஆண்டுகளில் இது வரை 15 திருமணங்கள் செய்துள்ளார்[8].  எனினும் எந்த மனைவியிடமும் இவருக்கு குழந்தை இல்லை.  இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் இவர் இழந்து விடவில்லை.  இப்போது  16வது திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்[9]. இந்தி “டிவி’க்களில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும்  “சச்கா சாம்னா’  போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இவர் தயாராக இருக்கிறார்[10].  இவ்வாறு பலதார திருமணத்தைக் கண்டித்து யாரும் பேசவில்லை என்று நோக்கத்தக்கது.

 

சரி, யார்இந்த ஷகீல் மொஹம்மது ஷேக் பாபா?: ஆஜ்மீரில் ஒரு பெண்ணை சந்தித்து அவளை பீவன்டிற்கு வா,  உன் குறைத் தீர்க்கிறேன் என்று அழைத்தானாம்! அவளும் ஆவலுடன் வந்தாளாம். ஆனால்,  அந்த ஷேக்கோ,  சக்கையாக மருந்து கொடுத்து மயக்கி வைத்து, படுக்கையில் படுக்க வைத்து,  ஷோக்காக  ஐந்து  நாட்கள்  கற்ப்பழித்தானாம்[11]!  பாவம்,   லெனின்,  சன்டிவி,   நக்கீரன்……………யாருக்கும் தெரிவவில்லை. இல்லையென்றால்  “புளு ஃபிலிமே’  எடுத்திருப்பார்கள். சிடிக்கள் / டிவிடிக்கள் ரூ. ஆயிரத்திற்கும்  விற்றிருப்பார்கள்!  @ ரேபிட் ஷெரிலும் அமர்க்களப் பட்டிருக்கும்! பாவம்,  ஷேக்பாபா!  தப்பிவிட்டார்!இந்தஅப்துல்வாலித்ஏன்  மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் பாபாவிடம் செல்லவில்லை என்று தெரியவில்லை!  சென்றிருந்தால், சுலபமாககுழந்தைபாக்கியம்கொடுத்திருப்பார்! பாவம் ,அப்பொழுது குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் அந்த பெண்களுக்கு இருக்கிறதா அல்லது அப்துல் வாகித் திற்கு இல்லையா  என்று தெரிந்திருக்கும்!

 

© வேதபிரகாஷ்

17-04-2014

 

[1]The Nation, Fake amil arrested for rape, Lahore, Pakistan,Thursday, 17 April, 2014

[2] http://www.nation.com.pk/national/16-Apr-2014/fake-amil-arrested-for-rape

[3] A fake amil (spiritual healer) was arrested for allegedly raping a 14-year-old girl by police today (16-04-2014). According to details, the fake amil named Ghulam Rasool, resident of Tandlianwala, had allegedly raped the girl when she came with her family for treatment of her illness two days ago. He went into hiding after committing the heinous crime. However, he was arrested from Sumandri area today. The police said that literature which was normally used by fake amils to lure people was recovered from the suspect’s custody. Nasrullah, an investigation officer, said that the amil was being interrogated in the light of girl’s statement. “We have decided to conduct his DNA test to ascertain the truth,” he said.

[4] The International News, Fake Pir, accomplice rate teen, 16-04-2014.

[5] Meanwhile, Model Town police arrested a man, Habib, on charges of abusing a 13-year-old boy.Johar Town police arrested a man, Aslam, on charges of trying to rape a four-year-old girl.

[6] http://www.thenews.com.pk/Todays-News-2-244470-Fake-Pir,-accomplice-rape-teen

[7]https://islamindia.wordpress.com/2010/05/02/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/

[8]தினமலர், 40 ஆண்டுகள், 15 திருமணங்கள்: அடுத்ததிருமணத்திற்கும்தயார்
நவம்பர் 10,2009,00:00 IST

[9] http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18690

[10]https://islamindia.wordpress.com/2010/05/02/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/

[11]https://islamindia.wordpress.com/2010/05/02/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/

ஜனநாயகத்தில் பிஜேபி வேட்பாளரை எதிர்க்கும் தாக்கும் கோழைகளாக சமூக –ஜனநாயக கட்சியின் முஸ்லிம்கள் மாறியிருப்பது!

ஏப்ரல் 15, 2014

ஜனநாயகத்தில் பிஜேபி வேட்பாளரை எதிர்க்கும் தாக்கும் கோழைகளாக சமூக –ஜனநாயக கட்சியின் முஸ்லிம்கள் மாறியிருப்பது!

 

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்1

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்1

எஸ்.டி.பி.,யின் வன்முறை,  அராஜகம் மற்றும் அமைதி குலைக்கும் போக்கு: தஞ்சாவூர் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ / SDPI (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா)  அமைப்பினரிடம் போலீஸார் திங்கள் கிழமை விசாரணை மேற்கொண்டனர்[1].  SDPI  சமீபத்தில் வன்முறையில் ஈட்டுபட்டு வருவது அதிகமாக உள்ளது. இச்சம்பவத்தில், 4 கார்கள்மற்றும் 6-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அடித்து நொறுக்கப்பட்டு,  வலைகளுக்கும் தீவைக்கப் பட்டது[2]. சமூக –ஜனநாயக கட்சி என்று பெயர் வைத்திருக்கும் இவர்களிடம் அத்தகைய குணங்களே காணப்படவில்லையே?

 

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்2

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்2

பள்ளிவாசல்அருகில்தெருவுக்குள்பிரசாரம்செய்யசெல்லக்கூடாதுஎஸ்.டி.பி.:. தஞ்சைமக்களவைத்தொகுதிபாஜகவேட்பாளர்கருப்புஎம்.முருகானந்தம்சேதுபாவாசத்திரம்ஒன்றியப்பகுதிகளில்திங்கள்கிழமை (14-04-2014) பிரசாரம்மேற்கொண்டார். காலை 11 மணியளவில்மல்லிப்பட்டிணம்கடைவீதியிலிருந்துதெருக்களுக்குசெல்லமுயன்றபோதுபள்ளிவாசல்அருகில்தெருவுக்குள்பிரசாரம்செய்யசெல்லக்கூடாதுஎனஎஸ்.டி.பி.ஐ. அமைப்பைச்சேர்ந்தசுமார் 100-க்கும்மேற்பட்டோர்வேட்பாளரைதடுத்துநிறுத்தினர். இதையடுத்து, அங்குபாதுகாப்புக்குநிறுத்தப்பட்டிருந்தபோலீஸாரும், மல்லிப்பட்டிணம்ஜமாத்தார்களும்பேச்சுவார்த்தையில்ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குஉடன்படாதஎஸ்.டி.பி.ஐ. அமைப்பினர்திடீரெனபிரசாரத்துக்குவந்தவர்கள்மீதுகற்கள், பாட்டில்களைவீசியெறியத்தொடங்கினர். இதில், வேட்பாளரின்பாதுகாப்புக்காகஜீப்பில்நின்றசுமார் 20-க்கும்மேற்பட்டோரும், காவல்துறையினரும்காயமடைந்தனர்[3]. இதனால், இருதரப்பினருக்குஇடையேமோதல்ஏற்பட்டது. இதில், சாலைஓரங்களில்நிறுத்திவைக்கப்பட்டிருந்தசுமார் 4 கார்கள்அடித்துநொறுக்கப்பட்டன. கடற்கரையில்நிறுத்திவைக்கப்பட்டிருந்த 6-க்கும்மேற்பட்டவிசைப்படகுகள்அடித்துநொறுக்கப்பட்டுவலைகளுக்கும்தீவைக்கப்பட்டது.

 

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்3

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்3

மசூதியில்ஒளிந்திருப்பது, மற்றகாரியங்களுக்குப்பயன்படுத்துவதுமுதலியன: தகவலறிந்ததஞ்சைமாவட்டஎஸ்.பி. தர்மராஜன்உள்படபோலீஸார்மற்றும்வருவாய்த்துறையினர்சம்பவஇடத்துக்குச்சென்றுகலவரம்ஏற்படாமல்தடுத்தனர். கற்களைவீசிதாக்கிவிட்டுபள்ளிவாசலில்மறைந்திருந்த 30-க்கும்மேற்பட்டஎஸ்.டி.பி.ஐ. அமைப்பினரைபோலீஸார்பிடித்துசென்றனர்.மசூதியில்SDPIஆட்கள்மறைந்திருந்தனர்என்பதுமுஸ்லிம்களின்பழையவித்தையைக்காட்டுகிறது, ஆனால், அவர்களதுபுத்திமாறவில்லைஎன்றுதெரிகிறது. அதாவதுமசூதிகள்சமூகவிரோதிசெயல்களுக்குமற்றும்தீவிரவாதகாரியங்களுக்குஉபயோகப்படுத்துவதைமெய்ப்பிக்கிறது. பொதுவாகமசூதியில்மற்றவர்கள்நுழையக்கூடாதுஎன்றுவாதிடுவர், தடுப்பர், ஆனால், இவ்வாறுதுஷ்பிரயோகம்செய்வதைமுஸ்லிம்பெரியவர்கள்ஏன்தடுப்பதில்லைஎன்றுஅவர்கள்தாம்விளக்கவேண்டும்.

 

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்4

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்4

வன்முறையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்பிஜேபி:. தஞ்சை பாஜ வேட்பாளர் தாக்கப்பட்டதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜ மாநில செயலாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை[4],  இன்று  14.04.2014 காலை 11.00  மணியளவில், தஞ்சாவூர் பாஜவேட்பாளர் கருப்பு முருகானந்தம் பிரசாரத்தின் போது தாக்கப்பட்டுள்ளார்.  தேர்தல் பிரச்சாரத்தை தஞ்சை மாவட்டம், மல்லிபட்டிணம் கிராமத்தில், வன்முறை எண்ணம் கொண்ட விஷமசக்திகள் தாக்குதல் நடத்தி,  தடுக்க முற்பட்டுள்ளனர். இத்தாக்குதல் பிரசாரத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடத்தப் பட்டதாகும். தாக்குதலை  வன்மையாக கண்டிப்பதுடன், வன்முறையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க.  வேட்பாளரின் பிரச்சார வாகனத்தையும், உடன் சென்ற பா.ஜ.க செயல்வீரர்கள் மீதும் கண்மூடிதனமான தாக்குதல் நடத்தி 30-க்கும்மேற்பட்டபா.ஜ.கதொண்டர்கள்படுகாயம்அடைந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தாக்குதலில் சேதமடைந்துள்ளன. வேட்பாளரின் வாகன ஓட்டுனரும்,  வேட்பாளரும் இந்ததாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

 

SDPI attack on BJP.2

SDPI attack on BJP.2

மல்லிபட்டிணத்தில்போலீசார்அனுமதிஅளித்திருந்தும், காவல்துறைபாதுகாப்புபோதுமானதாகஇல்லாததால்வன்முறை: தஞ்சைமாவட்டம்மல்லிபட்டிணத்தில்விஷமசக்திகளால்நடத்தபட்டவன்முறைதாக்குதல், பா.ஜ.கவின்தேர்தல்பிரச்சாரத்தைசீர்குலைக்கும்நோக்கத்துடன்நடத்தப்பட்டதாகும். தாக்குகுதலைவன்மையாககண்டிப்பதுடன், வன்முறையாளர்மீதுதகுந்தநடவடிக்கையும்எடுக்கதமிழ்நாடுபா.ஜ.க. கேட்டுக்கொள்கிறது[5].பிரசாரத்துக்குமல்லிபட்டிணத்தில்போலீசார்அனுமதிஅளித்திருந்தும், காவல்துறைபாதுகாப்புபோதுமானதாகஇல்லாததால்இந்தவன்முறைநடத்திடவிஷமசக்திகளுக்குவாய்ப்புஅளித்துள்ளதுஎன்றுகருதுகிறோம். இதற்குதமிழகஅரசேபொறுப்புஏற்கவேண்டும்என்றுதமிழகபாஜதலைவர்பொன்.ராதாகிருஷ்ணன்வெளியிட்டஅறிக்கையில்தெரிவித்திருக்கிறார்[6].

 

SDPI attack on BJP.3

SDPI attack on BJP.3

வேட்பாளர்மீதுகற்களைவீசிதாக்குவதும்ஜனநாயகத்திற்குஎதிரானதாகும்பாமக:இதுகுறித்து  பாமகஇளைஞரணிதலைவர்அன்புமணிவெளியிட்டஅறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது: தஞ்சாவூர்மாவட்டம்பட்டுக்கோட்டைஅருகேவாக்குசேகரிக்கசென்றபாஜவேட்பாளர்கருப்புமுருகானந்தம்மற்றும்கூட்டணிக்கட்சியினர்மீதுகல்வீசிதாக்குதல்நடத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்மீதுகற்களைவீசிதாக்குவதும்ஜனநாயகத்திற்குஎதிரானதாகும். பாஜவேட்பாளர்மீதுநடத்தப்பட்டதாக்குதலுக்குகண்டனங்களைதெரிவித்துகொள்கிறேன். தமிழ்நாட்டில்மக்களவைத்தேர்தல்அறிவிக்கப்பட்டநாளிலிருந்துதேசியஜனநாயகக்கூட்டணிவேட்பாளர்கள்மீதுதாக்குதல்நடத்தப்படுவதுஅதிகரித்திருக்கிறது. தர்மபுரிதொகுதியில்பரப்புரைமேற்கொண்டஎன்மீதுபெத்தூர்காலனிஎன்றஇடத்தில்கல்வீச்சுநடத்தப்பட்டது. இப்போதுதஞ்சாவூர்தொகுதியில்பாரதியஜனதாவேட்பாளர்கருப்புமுருகானந்தம்மீதுதாக்குதல்நடத்தப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்திற்குஎதிரானஇதுபோன்றதாக்குதல்களைதேர்தல்ஆணையமும், காவல்துறையும்தடுத்துநிறுத்துவதுடன், இதற்குகாரணமானவர்கள்மீதுசட்டப்படிநடவடிக்கைஎடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி, இனிவரும்காலங்களில்இத்தகையதாக்குதல்களைதடுக்கும்நோக்குடன்தேசியஜனநாயகக்கூட்டணியின்வேட்பாளர்கள்அனைவருக்கும்போதியபாதுகாப்புஅளிக்கவேண்டும்.இவ்வாறுஅறிக்கையில்கூறப்பட்டுள்ளது[7].

 

SDPI attack on BJP

SDPI attack on BJP

பிஜேபி வேட்பாளர்களின் மீது தாக்குதல் நடத்துவது ஒரு திட்டமாக தெரிகிறது: பிஜேபியின் பிரபலம், பலம், ஆதிக்கம் இந்தியா முழுவதிலும், குறிப்பாக மேற்கு வங்காளம், கேரளா முதலிய கம்யூனிஸம் கோலோச்சி வந்த மாநிலங்களில் அதிகமாவது, கம்யூனிஸ்டுகளுக்கும், அப்போர்வையில் இருக்கும் முஸ்லிம்களுக்கும் பிடிக்கவில்லை. இதனால், கடந்த பத்து நாட்களில் அத்தகைய தாக்குதல்கள் நடந்துள்ளன.

 

  1. TMC workers attack Babul Supriyo rally in Asansol ( 11-04-2014)[8]: Trinamool Congress workers allegedly attacked an election meeting of BJP candidate and popular Bollywood playback singer Babul Supriyo on Saturday afternoon in Asansol. Though the singer was spared, he said one of the BJP workers was injured and hospitalised.Supriyo has sung some of the popular numbers for Kaho Naa Pyar Hai, Fanaa, Hum Tum and Company.
  2. BJP candidate Sonaram’s motorcade attacked in Barmer (14-04-2014)[9]: The motorcade of Barmer BJP candidate Sonaram was attacked when he was campaigning in Shiv area in the district, with party members alleging that supporters of expelled leader Jaswant Singh were behind it.
  3. BJP candidate Satyapal Singh attacked in UP (10-04-2014)[10]: BJP candidate and former Mumbai police chief Satyapal Singh’s motorcade was attacked Thursday in Uttar Pradesh when he was proceeding to check allegations of bogus voting. The attack, by unidentified men, took place when Satyapal Singh was going to Malakpur village in Baghpat constituency. Some villagers reportedly manhandled him, an official said here.
  4. TMC goons attack BJP (07-04-2014)[11]: The incident took place at around 8 pm on Monday in Shitalkuchi phoolbari area. Hemchandra Burman was returning home after completing a meeting with other BJP activists. TMC goons attacked at that time. 4 BJP leaders are seriously injured and has been admitted to Mathabhanga hospital.

 

SDPI attack on BJP.4

SDPI attack on BJP.4

ஊடகங்களின் பாரபட்சம்: பிஜேபி மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தமிழகத்தில் கொல்லப்பட்டிருக்கின்றனர். அத்வானி வரும்போதெல்லாம் குண்டுகள் வைக்கப் படுகின்றன. ஆனால், போலீஸார் அவற்றை மெத்தனமாகவோ, சாதார் அணமான விசயமாகவோ எடுத்துக் கொள்வது வியப்பாக உள்ளது. இவற்றின் பின்னணியில் தீவிரவாத இயக்கங்கள் இருப்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்,  இருப்பினும் அத்தகைய வன்முறையாளர்களிடம் தாஜா செய்து கொண்டு, மென்மையாக நடந்து கொண்டிருப்பதில் என்ன முடிவு ஏற்படப் போகின்றது என்றும் தெரியவில்லை. இவ்வாறு தாக்கப்படுவதில் பிஜேபி வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அரவிந்த் கேசரிவால் கன்னத்தில் யோரோ அறைந்தார் என்றால் அதனை 24×7 மணி ந்நேரமும் 100 முறை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிஜேபி வேட்பாளர்கள் இவ்வாறு தாக்கப்படுவது பற்றி செய்திகள் குறைவாகவே காண்பிக்கப் படுகிறது. இப்பொழுது, தஞ்சாவூரில் தாக்கப் பட்டது, காண்பிக்கப் படவேயில்லை. ஆகவே, ஊடக பாரபட்சம் முதலியவையும் இதில் வெளிப்படுகின்றன.

 

© வேதபிரகாஷ்

15-04-2014

 

[1]http://www.dinamani.com/tamilnadu/2014/04/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/article2169115.ece

[2]தினமணி, பாஜகவேட்பாளர்மீதுதாக்குதல்: கார்கள், படகுகள்சேதம், By dn, பேராவூரணி, First Published : 15 April 2014 03:19 AM IST

[3] http://news.oneindia.in/india/bjp-candidate-30-others-injured-tamil-nadu-attack-lse-1430315.html

[4]தினகரன், பாஜவேட்பாளர்மீதுதாக்குதல்தமிழகஅரசுபொறுப்பேற்கவேண்டும், 15-04-2014.

[5]திஇந்து, தஞ்சைபாஜகவேட்பாளர்மீதுதாக்குதல்: பொன்.ராதாகிருஷ்ணன்கண்டனம், Published: April 14, 2014 20:42 IST; Updated: April 14, 2014 20:42 IST

[6] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article5911833.ece

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=87624

[8] http://www.hindustantimes.com/elections2014/election-beat/bjp-candidate-s-meeting-attacked-in-west-bengal/article1-1207375.aspx

[9] http://www.business-standard.com/article/elections-2014/bjp-candidate-sonaram-s-motorcade-attacked-in-barmer-114041100368_1.html

[10] http://www.indiatvnews.com/politics/national/bjp-candidate-satyapal-singh-attacked-in-up-16491.html

[11] http://www.bjpbengal.org/news/tmc-goons-attacked-bjp-candidate-cooch-behar

 

பர்வீன்–பைசூல் ஜோடி மீது மரியம் பீவி-அக்பர் பாஷா பரஸ்பர புகார்கள், குற்றச்சாட்டுகள் ஏன்?

திசெம்பர் 13, 2013

பர்வீன்–பைசூல் ஜோடி மீது மரியம் பீவி-அக்பர் பாஷா பரஸ்பர புகார்கள், குற்றச்சாட்டுகள் ஏன்?

பர்வீன் மறுபடியும் புகார் அளிக்கிறாராம் - 11-12-13

11-12-13 அன்று பர்வீன் என்கின்ற ராதாவின் மறுபடி-குற்றச்சாட்டு: தேதி “11-12-13” விசித்திரமானது, முக்கியமானது என்றெல்லாம் அலசிக்கொண்டிருக்கும் போது,  சென்னை மாநகர காவல்துறை ஆணையரை புதன்கிழமை 11-12-13 அன்று சந்தித்த நடிகை ராதா, காவல்துறையினர் மீது பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்[1].  இணை கமிஷனர் திருஞானத்தை அவரது அலுவலகத்தில் நடிகை ராதா சந்தித்தார். அப்போது என் வழக்கை விசாரிக்கும் வடபழனி உதவி கமிஷனர் மற்றும் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரேகா ஆகியோர் பைசூலுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் அளித்திருந்தார்[2]. “என் வழக்கை விசாரிக்கும் அதிகாரி பைசூலுக்கு ரகசியமாக உதவி வருகிறார்”, என்கிறாராம்[3]. எனவே வேறு அதிகாரி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைப்புகார் அளித்துள்ளார். சுந்தரா டிராவல்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராதாவின் செய்திகள் தாம் இப்பொழுது பரப்பரப்பாக ஊடகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன[4].

பர்வீன் மறுபடியும் புகார் அளித்தாராம் - 11-12-13

  1. பைசூல்  மீது மோசடி,   மிரட்டல்   உள்ளிட்ட   சட்டப்   பிரிவுகளின்   கீழ்   வழக்குப்பதிவு  செய்யப்பட்டது: ராதா என்கின்ற பர்வீன், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தொழிலதிபர் பைசூல் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், பைசூல் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதோடு, ரூபாய் 50 லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.  இது தொடர்பாக வடபழனி பொலிசார் விசாரணை நடத்தினர். ராதாவை நேரில் அழைத்து சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்திய பொலிசார் அவரது வாக்கு மூலத்தையும் பதிவு செய்தனர். அப்போது பைசூலுக்கு எதிராக மோசடி ஆவணங்களையும் ராதா பொலிசிடம் கொடுத்தார். இதையடுத்து பைசூல் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே பைசூல் முன்ஜாமீன் கேட்டு 2 முறை தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து பைசூல் கைதாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொலிசார் பிடியில் சிக்காமல் பைசூல் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார்[5].

பர்வீன் மறுபடியும் புகார் - 11-12-13

2.வேலை வாங்கி தருவதாக மோசடி: இதேபோல், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்கள் மூலம் போதை பொருள் கடத்துவதாக, பைசூல் மீது அக்ரம்கான் என்பவரும் புகார் அளித்தார்.

பர்வீன் மறுபடியும் புகார், புகார் - 11-12-13

3. போதை  மருந்து  கடத்தல்  புகார்: அக்ரம்கான் பைசூல் போதை மருந்து கடத்தலிலும் ஈடுபட்டுள்ளதாக புகாரில் கூறியுள்ளார். ராயப்பேட்டையை சேர்ந்த அக்பர் பாஷா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: “ராயப்பேட்டை, யானைக்குளம் 2வது தெரு வில் வசிக்கிறேன். 2007ம் ஆண்டு வரை சென்னையில், துணிகளுக்கு எம்பிராய்டரி போடும் வேலை செய்தேன். வறுமை காரணமாக, வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டேன்இந்நிலையில், எங்கள் தெருவில் வசிக்கும் நிசார் (43) என்பவர் என்னை அணுகி, எவ்வித செலவும் இல்லாமல் பல இளைஞர் களை வெளிநாடுகளுக்கு அனுப்பி உள்ளேன். அதுபோல் உன்னையும் வெளி நாட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார். அவரது பேச்சை நம்பி வெளிநாடு செல்ல சம்மதித்தேன். 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்னுடைய பாஸ்போர்ட்டை நிசாரிடம் ஒப்படைத்தேன். 25.11.2007 அன்று நிசார், தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு 29ம் தேதி அக்பர் டிராவல்ஸ் மூலம் மும்பை சென்று, வெளி நாடு செல்வதுக்கான பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளும்படி கூறினார். மேலும், சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் பைசூல் என்பவர் இதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் கூறினார். அதன்படி, பைசூல் என்னை தொடர்புக் கொண்டு 900 அமெரிக்க டாலரும், தைவான் நாட்டு சிம்கார்டும், கொடுத்து என்னை இலவசமாக வெளிநாடு அனுப்பினார்முன்னதாக, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நிசார் என்னை சந்தித்து, சுமார் 2 அடி நீளமுள்ள பூங்கொத்து ஒன்றை கொடுத்தார். பூங்கொத்தை எதுக்கு கொடுக்கிறாய் என்று கேட்டதற்கு, இது ஒரு அன்பளிப்பு என்றும், இதை பெறுவதற்கு ஏர்போட்டுக்கு ஒரு நபர் வருவார், அவரிடம் இதை கொடுத்துவிடு எனவும் கூறினார். இதை நம்பி பூங்கொத்தை வாங்கி கொண்டு அன்று இரவு விமானம் மூலம் தைவான் சென்றேன். அப்போது தைவான் நாட்டின் சுங்கத்துறையினர், நான் வைத்திருந்த பூங்கொத்து கண்டு சந்தேகம் அடைந்து, பூங்கொத்தை உடைத்துப் பார் த்தனர். அதில் 11 கிலோ எடையில் கேட்டமைன் என்ற போதை பொருள் இருப்பதை கண்டுபிடித்து என்னை கைது செய்தனர். இதையடுத்து தைவான் நாட்டு காவல்துறையினர் என்னை சிறையில் அடைத்தனர். கடந்த 5 வருடமாக அந்நாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து, 3.2.2013 அன்று விடுதலை செய்யப்பட்டேன். இந்திய தூதரகத்தின் உதவியோடு இந்தியா திரும்பிய நான், பைசூல் மற்றும் நிசார், ஆகியோரால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் சிறிது காலம் தலைமறைவாக வாழ்ந்தேன். கடந்த ஒரு வாரமாக பைசூல் பற்றி பத்திரிகை யில் வந்த செய்திகளை பார்த்து அவரை அடை யாளம் கண்டு கொண்டேன். பைசூல் மூலம் ஏமாற்றப் பட்டு, வெளி நாட்டு சிறை யில் தண்டனை அனுபவிக்கும் பல இளைஞர் களை காப்பாற்றி, பைசூல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு புகாரில் அக்பர் பாஷா கூறியுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக, தொழிலபதிபர் பைசூல் மீது நடிகை ராதா சில தினங்களுக்கு முன்பு புகார் கூறியுள்ளார்[6].  இந்த 2 புகார்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.

4. பைசூலின்  சகோதரி  மரியம்  பீவி  புகார்: இந்நிலையில், பைசூலின் சகோதரி மரியம் பீவி, புகாரை வாபஸ் வாங்க வேண்டுமானால் ரூ.1 கோடி தர வேண்டும் என்று தன்னை சிலர் மிரட்டுவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருந்தார்.

பரஸ்பர புகார்கள் கொடுக்கும் முஸ்லிம்கள்

பைசூலின்  சகோதரி  மரியம்பீவி (46)   கொடுத்த   புகார்:  சேப்பாக்கம் தைபூன் அலிகான் தெருவில் அக்கா, தம்பிகளுடன் வசித்து வருகிறேன். அனைவரும் தம்பி பைசூல் வீட்டில் தங்கி உள்ளோம். என் தம்பி போதைப் பொருள் கடத்துவதாக அக்ரம்கான் என்பவர் புகார் அளித்துள்ளார். இதில் எந்த உண்மையும் இல்லை. நேற்று முன்தினம் இரவு எங்கள் வீட்டிற்கு வந்தவர்கள் நாங்கள் அக்ரம்கானின் ஆட்கள், கமிஷனர் அலுவலகத்தில் பைசூல் மீது புகார் அளித்துள்ளோம். புகாரை வாபஸ் வாங்க ரூ.50 லட்சம் தர வேண்டும். நடிகை ராதாவும் எங்கள் தலைவரின் ஆலோசனைப்படிதான் புகார் அளித்துள்ளார். இந்த 2 புகாரையும் வாபஸ் வாங்க ரூ.1 கோடி வேண்டும். 2 நாட்களுக்குள் தரவில்லை என்றால் அனைவரையும் அசிங்கப்படுத்துவோம். இதை வெளியே சொன்னால் பைசூலை தீர்த்து கட்டுவோம் என்று மிரட்டி சென்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்[7].

நடிகையின் ரகசிய வாழ்க்கை

11-12-2013   அன்று  மறுபடியும்  பர்வீன்  புகார்: இந்த 3 புகார்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது[8]. இந்தநிலையில் சென்னை காவல்துறை ஆணையரை புதன்கிழமை 11-12-2013 அன்று சந்தித்த ராதா, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று காவல்துறையினர் மீது புகார் தெரிவித்துள்ளார்[9].  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பைசூலின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது. இதனால் நான் மன உளைச்சல் அடைத்துள்ளேன். அதேவேளையில் எனக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் கூட போலீஸார் மறுக்கின்றனர். போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் தொடர்புடைய பைசூலை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன்”, என்றார்[10].

போலீசுக்கு  எதிராக  புகார், நடவடிக்கை  எடுக்கப்படும்   என்கிறார்களாம்: பர்வீன் சொன்னது, “வடபழனி மகளிர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரேசா, பைசூலுக்கு சாதகமாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதனால் எனக்கு நியாயம் கிடைக்குமா என்று தெரியவில்லை[11]. இதுவரை பைசூலை போலீசார் கைது செய்யவில்லை. இந்த வழக்கை  திசை திருப்ப போலீசார் பைசூலுக்கு ஆதரவாக செயல்படுவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. தலைமறைவாக உள்ள பைசூல் போலீசாருக்கு தெரியாமல் எப்படி தொலைக்காட்சிக்கு மட்டும் பேட்டி அளிக்கிறார். அவர் வெளியில் இருந்தால் சாட்சிகளை அழித்து விடுவார். இதனால் கூடுதல் கமிஷனர் நல்லசிவத்தை சந்தித்து பைசூலை கைது செய்ய வலியுறுத்தினேன். அதற்கு அவர் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்”,  என்றார்[12].

வேதபிரகாஷ்

© 13-12-2013


[1] நக்கீரன், காவல்துறையினர்மீதுநடிகைராதாபரபரப்புபுகார்!, புதன்கிழமை, 11, டிசம்பர் 2013 (22:57 IST

[9] தினமணி, பைசூலைகைதுசெய்யக்கோரிஆணையர்அலுவலகத்தில்நடிகைராதாமனு, By வாசு, சென்னை, First Published : 11 December 2013 08:33 PM IST

[12] தினகரன், பைசூலுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர் நடிகை ராதா பரபரப்பு புகார்

,

ஜைப்புன்னிஸா காஜிக்கு தண்டனையென்றால், சஞ்சய் தத்தை எப்படி மன்னித்து விட்டுவிடலாம் – நடிகனுக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?

மார்ச் 26, 2013

ஜைப்புன்னிஸா காஜிக்கு தண்டனையென்றால், சஞ்சய் தத்தை எப்படி மன்னித்து விட்டுவிடலாம் – நடிகனுக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?

Sanjaya with long beard - a sufi looking

சூபி ஞானிகளை, மெய்ஞானிகளையே வென்றுவிடும் தோற்றம் – கைதாகிய நிலையில்.

மார்க்கண்டேய கட்ஜு யாதாவது ஒரு பெரிய பதவியை எதிர்பார்க்கிறாரா?: ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி என்ற பெண்ணும் அனீஸ் இப்ராஹிம் மற்றும் அபு சலீம் போன்ற தீவிர-பயங்கரவாதிகளுக்காக ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது[1]. ஆனால், மார்க்கண்டேய கட்ஜு, குறிப்பாக சஞ்சய்தத்திற்காக மட்டும் பரிந்துரைத்து கடிதம் எழுதியுள்ளதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றனர்[2]. மறைமுகமாக, இதனை கேள்வி கேட்பது போல, ஊடகங்கள், அவனைத் தவிர இன்னுமொரு குற்றவாளியும் அதே குற்றத்திற்காக, ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, அவளுக்காகவும் பரிந்துரைக்க வேண்டியதுதானே என்று கேட்க, ஆஹா, பேஷ், பேஷ், அதற்கென்ன செய்து விடலாமே என்று பாட்டுப் பால ஆரம்பித்து விட்டார்[3].

Sanjaya with long beard sufi look

கைதாகி, வீர நடை போட்டு வரும், மெய்ஞான முனிவர் தோற்றத்தில்.

முஸ்லீம்இந்து வேடங்களை வாழ்க்கையில் சஞ்சய் தத் போடுவது ஏன்?: சஞ்சய்தத் நடிகன் என்பதால், வேடம் போட அவனுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை. திடீரென்று இந்து போல பெரிதாக நாமம், காவி துண்டு சகிதம் காட்சியளிப்பதும், பிறகு தாடி, பச்சைநிற துண்டு அல்லது உடை அணிந்து வருவதும், நீதிமன்றத்திலேயே பார்த்திருக்கலாம். நீதிமண்ரத்திற்கு வரும்போதே, ஒருமுறை ஏதோ முஸ்லீம் போல பெரிதாக தாடி வைத்துக் கொண்டு வருவது, மறுமுறை, பெரிய நாமம் போட்டுக் கொண்டு வருவது என்ற வேடங்களை பல புகைப்படங்களில் பார்க்கலாம்.

Sanja with different look prompting Yasar Arafat

யாசர் அராபத்தை நினைவூற்றும் அந்த பாம்புத்தோல் டிஸைன் துண்டோடு.

முஸ்லீம்களான இந்தி நடிகர்கள் இந்துக்களைப் போல ஏன் நிஜ வாழ்க்கையில் நடித்து ஏமாற்ற வேண்டும்?: சுனில் தத், நர்கீஸ் என்ற முஸ்லீம் நடிகையை மணந்து கொண்டதும் முஸ்லஈம் ஆகிவிட்டார். அதாவது, ஒரு முஸ்லீமை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், ஆணோ-பெண்ணோ முஸ்லீமாக வேண்டும். அப்பொழுது தான், நிக்காவே செய்து வைப்பார்கள். ஆனால், இந்தி நடிகர்கள் பெரும்பாலோனோர் முஸ்லீம்களாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் இந்துக்கள் போல பெயர்களை வைத்துக் கொண்டு, உடைகள் அணிந்து கொண்டு, மீசை-தாடி இல்லாமல் நடித்து வந்தார்கள். சஞ்சய் தத் குடும்பமும் அவ்வாறே செய்து வந்துள்ளது. சஞ்சய் தத்,, அன்று தனது தந்தையிடம் சொன்னது, “எனது நரம்பு-நாளங்களில் முஸ்லீம் ரத்தம் ஓடுகின்றது, அதனால், மும்பையில் நடப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை”, என்றதாகும். அதாவது, மொரிஸியசிலிருந்து திரும்பி வந்து போலீஸ் நிலையத்தில் இவ்வாறு சொல்கிறான்.

Sanjay with beard and all

இது புதுவித தாடி-மீசை தோற்றத்தில்.

பிரச்சினை எனும் போது “நான் முஸ்லீம்” அல்லது “முஸ்லீம் என்றதால் தான் என்னை இப்படி செய்கிறார்கள்” என்று குற்றம் செய்தவர்கள் கூறவேண்டியது ஏன்?: முதன் முதலில் இந்த தந்திரத்தைக் கையாண்டவர், முஹம்மது அஸாரத்தூனனென்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் தான். பிரச்சினை எனும் போது “நான் முஸ்லீம்” அல்லது “முஸ்லீம் என்றதால் தான் என்னை இப்படி செய்கிறார்கள்” என்று குற்றம் செய்தவர்கள் கூறவேண்டிய ரஅசியத்தின் பிண்ணனி இதுதான். அதாவது, இந்திய சட்டங்கள் என்களுக்குப் பொருந்தாது, ஷரீயத் சட்டம் தான் எங்களுக்கு பொருந்தும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் போலும்!

Sanja coming to court

அஹா, நெற்றியில் நெடிய நாமம் – ஆமாம் “சாப்ரென் டெரர்” என்று சொல்கிறார்களே, அந்த நிறத்துடன்.

Rakesh Maria told Sanjay to tell his father the truth, and Sanjay conceded that he had been in possession of an assault rifle and some ammunition that he had got from Anees Ibrahim. Sunil Dutt wanted to know the reason why. He was not prepared for the answer[4]: “Because I have Muslim blood in my veins. I could not bear what was happening in the city.” A crestfallen Sunil Dutt left the police headquarters. It was a moment almost worse than the shock of the previous day. ராகேஷ் மரியா என்ற போலீஸ் அதிகாரி, உண்மையைச் சொலும்படி கூற, சஞ்சய் தனது தந்தையிடம் அனீஸ் இப்ராஹிமிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றதை ஒப்புக்கொண்டான். சுனில் தத் காரணத்தைக் கேட்டபோது, அவனுடைய பதிலைக் கேட்க தயாரக இல்லை. அப்பொழுது சொன்னது தான், “எனது நரம்பு-நாளங்களில் முஸ்லீம் ரத்தம் ஓடுகின்றது, அதனால், மும்பையில் நடப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை”!

Sanjay Dutt worshipping in a Karnataka temple

பக்தகோடிகளை முழிங்கிவிடும் அபாரமான தோற்றம் – பூஜாரி கெட்டார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவை, “தெஹல்கா”விலிருந்து எடுத்தாளபட்டுள்ள விவரங்கள் ஆகும், அதற்கு “தஹல்கா”விற்கு நன்றி:

Sanjay-Dutt with Tilak

ஆளை விடுங்கய்யா, இதெல்லாம் சகஜம்.

Quite in contrast to what he felt in 1993, Sanjay’s forehead was smeared with a long red tilak on judgement day — November 28, 2006. The air inside the TADA courtroom was heavy with tension and fear. An ashen-faced Sanjay sat head down next to his friend and co-accused Yusuf Nullwala, whom he had called from Mauritius and asked to destroy one of the AK-56s in his possession. A few rows behind them was 64-year-old Zaibunissa Kazi, another co-accused[5]. ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி சஞ்சய்தத்திற்கு பின்னால் உட்கார்த்திருந்தாள். இவனோ நெற்றியில் பெரிய நாமத்தைப் போட்டுக் கொண்டு, தனது நண்பனான யுசூப் நல்வாலாவிற்கு அருகில் உட்கார்ந்திருந்தான்.
ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி, சஞ்சய் கொடுத்த ஆயுதங்களை தனது வீட்டில் வைத்திருந்தாள். அதனால், அய்யுதங்கள் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டாள். The judge P. D. Kode then called out Zaibunissa Kazi’s name. Two of the three AK-56 rifles, some ammunition and 20 hand grenades returned by Sanjay had been kept at her house for a few days. The judgement was as severe as the previous one. She was held guilty under Section 3(3) of TADA. The sub-section defines a convict as one who “conspires or attempts to commit, or advocates, abets, advises or incites or knowingly facilitates the commission of a terrorist act or any act preparatory to a terrorist act.”
Tension was visible on the face of Satish Maneshinde, one of Sanjay Dutt’s key lawyers. He was later to say this to a Tehelka spycam: “The moment she was convicted, I thought Sanjay too would be convicted under TADA.” (See box on Page 12) He had reasons for admitting this. Unlike his client Sanjay, who had asked for the weapons, stored them, asked for them to be destroyed and even admitted to his association with Anees Ibrahim, Zaibunissa Kazi had only stored them for a few days. Her role was in no way comparable to Sanjay’s and nobody knew it better than Sanjay’s lawyer. மும்பை வெடிகுண்டு கொலைகள் நடந்தேரியப் பிறகு, சஞய் வீட்டில், இந்த ஆயுதங்களில் சில கண்டெடுக்கப்பட்டன, மற்றவை ஜைப்புன்னிஸா வீட்டில் மறைத்து வைக்கப் பட்டன. வேறுவழியில்லாமல், சுனில் தத், போலீஸாருக்க்கு விஷயத்தை தெரிவித்தார். ஏப்ரல் 19, 1993 மொரிஸியஸிலிருந்து வந்த சஞ்சய் போலீஸரிடம் அரண்டர் ஆனான்.
குற்றத்தை மறைப்பதற்காக, மன்சூர் அஹ்மத் சஞ்சய் வீட்டிகுச் சென்று ஆயுதங்கள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு ஜைப்புன்னிஸா வீட்டில் மறைத்து வைத்தனர். A day earlier, another co-accused Manzoor Ahmed had similarly been held guilty under Section 3(3) of TADA. Manzoor’s role too was clear in Maneshinde’s head: he had been called by gangster Abu Salem — like Manzoor, also from Azamgarh in UP — and the two had driven to Sanjay’s house to pick up the bag that was then kept at Zaibunissa Kazi’s house. Both she and Manzoor face the prospect of spending a minimum five years in jail, if not a life term.
 As for Zaibunissa Kazi, she had allowed her house to be used as a transit point. The weapons were meant neither for her nor for Manzoor. The evidence on record shows that their offence was minor when compared to that of Sanjay who kept three AK-56s and hand grenades for close to a week and continued to retain one assault rifle for almost a month after serial blasts rocked Bombay. Apprehending his arrest, Sanjay had the weapons destroyed and, quite unlike Manzoor, he made seven calls to Anees. விஷயத்தை அறிந்து கொண்டுதான், சஞ்சய் அந்த ஆயுதங்களை அழிக்க முடிவெடுத்துள்ளான். அதற்கு அனீஸ் இப்ராஹிம் உதவியுள்ளான்.
மூன்று கண்சாட்சிகளும் சஞ்சய் ஆயுதங்களை வைத்திருந்ததை உறுதி செய்துள்ளனர். ஆகையால், தான் பாதுகாப்பிற்காக வைத்திருந்தான் என்ற ஜோடிப்பு வாதம் பொய்யானது. At least three witnesses testified that Sanjay Dutt kept assault rifles and hand grenades. How does this justify his ‘self-protection’ theory. இருப்பினும் அவனுடைய வக்கீல் வாதாடி வந்துள்ளது நோக்கத்தக்கது[6].

Sanjay with saffron shawl

நாமம் தான் காவியில் போட முடியுமா, இதோ துண்டும் போட முடியும்.

போலீஸார் இன்று கூட சொல்வதென்னவென்றால், சஞ்சய் ஆயுதங்களை மட்டு வைத்திருக்கவில்லை, இதற்கு மேலேயும் செய்துள்ளான் என்பதுதான்[7]. விசாரணையில் பல விஷயங்கள் வெளிவந்துள்ளபோதிலும், சுனில் தத், தன்னுடைய அரசியல் செல்வாக்கு வைத்துக் கொண்டு மறைக்க பாடுபட்டுள்ளார். தான் ஒரு முஸ்லீம் என்றும் சொல்லிக் கொண்டு மதரீதியில் பேசியுள்ளார்[8]மானால், மேலே குறிப்பிட்டுள்ளது போல், இவனோ சொன்னதற்கு மாறாக[9], நெற்றியில் பெரிய நாமத்தைப் போட்டுக் கொண்டு, தனது நண்பனான யுசூப் நல்வாலாவிற்கு அருகில் உட்கார்ந்திருந்தான். மன்சூர் அஹமத்இன் மனைவி சொன்னதாவது[10], “சஞ்சய் பெரிய ஆள், நிறைய பேர்களை தெரியும், பணம் இருக்கிறது. நான் என்ன செய்வது, எனக்கும் பணம் இருந்தால் பெரிய வக்கீலை அமர்த்தியிருப்பேன்

Sanjay-Dutt-after-paying-obeisance-at-Golden-Temple-in-Amritsar

அட, நாமம் என்ன, என்னவேண்டுமானாலும் செய்வேன் – அமிர்தசர்சில் இந்த கோலம்!

sanjay-dutt-at Ajmir dargah posing as Muslim

அட போய்யா, நான் முஸ்லீம், இப்படித்தான் இருப்பேன் – ஆஜ்மீரிலோ இச்சுமைதான் – என்னே லட்சியம்!

© வேதபிரகாஷ்

24-03-2013


[1] Zaibunnisa Kadri, who acted as a conduit for the arms without express realisation of the contents of the package, were charged under the more rigorous provision.

Read more at:http://indiatoday.intoday.in/video/zaibunnisa-kadri-sanjay-dutt-1993-mumbai-blasts-anees-ibrahim-abu-salem/1/259373.html

[8] In his first confessional statement, made to his father and Congress MP Sunil Dutt who wanted to know why he had been stashing deadly arms, Sanjay Dutt said: “Because I have Muslim blood in my veins. I could not bear what was happening in the city.”

[10] Sanjay Dutt is a big man. He has sources. What do we have? I don’t even have money to pay the lawyer any more. Sanjay Dutt can hire the best lawyers. If I had money, I could also have hired a good lawyer.

http://archive.tehelka.com/story_main28.asp?filename=Ne240307Sanjay_dutt_CS.asp

முஸ்லீம்களின் வெறியாட்டம் – பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன!

மார்ச் 2, 2013

முஸ்லீம்களின் வெறியாட்டம் – பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன!

Hindus attacked both in East and West Bengal -2013

 

ஜமாத்-இ-இஸ்லாமிய கலவரத்தில் இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டன, இந்துக்கள் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டுள்ளவர்களில் இந்துக்களும் அடங்குவர், ஆனால் செக்யூலரிஸ இந்தியர்கள் கண்டுகொள்வதாக இல்லை!

 

Sayedee, vice-president of the Jamaat-e-Islami party, sits inside a vehicle next to a police officer on his way to a court in Dhaka

 

முஸ்லீம் கலவரத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது, கொல்லப்படுவது: முஸ்லீம்களுக்குள்ளான விவகாரத்தில் கலவரம் வெடித்து அது இந்துக்களைத் தாக்குவதுதான், ஜிஹாதித்துவமாக இருக்கின்றதுகிஸ்லாம் என்றால் அமைதி என்று மார்தட்டிக் கொள்ளும் முஸ்லீம்கள் இந்துக்களுக்கு கொடுக்கும் அமைதி இதுதான்! ஜமாத்-இ-இஸ்லாமிய கலவரத்தில் இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டன, இந்துக்கள் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டுள்ளவர்களில் இந்துக்களும் அடங்குவர் பங்களா போலீஸார் இப்பொழுதுதான் இதனை எடுத்துக் காட்டியுள்ளனர். நவகாளி மற்றும் சிட்டகாங் பகுதிகளில் அவ்வாறு இந்துக்களின் வீடுகள்-கோவில்கள் தாக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்[1]. ஆனால், செக்யூலரிஸ இந்தியர்கள் கண்டுகொள்வதாக இல்லை! காலம் மாறினாலும், யுத்தமுறைகள் மாறினாலும், மாற்றங்களை இந்துக்கள் புரிந்து கொள்வதாக இல்லை[2]. வெளிநாட்டு கத்தோலிக்க சோனியாவிற்கு, 2014ல் ஆட்சியை எப்படி மறுபடியும் பிடிக்க வேண்டும் என்றுள்ளதால், இதைப்பற்றிக் கவலைப்படுவதும் இல்லை[3]. இந்து தொழிலதிபர்களை அடையாளங்கண்டு மிரட்டினாலும், அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வதில்லை[4]. மமதா அம்மையாரும் இதனை கண்டுகொள்வதாக இல்லை, மாறாக முஸ்லீம்களைத்தான் அவர் ஆதரித்து வருகின்றார்.

 

Activists of Jamaat-e-Islami, Bangladesh biggest Islamist party, stand during a clash with police in Chittagong

 

தீவிரவாதிக்குத் தூண்டு தண்டனை அளித்ததால் கலவரம்:  டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[5] விதிக்கப்பட்டுள்ளது! இதனால் ஜிஹாதிகளை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் முஸ்லீம் குழுமங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், ஜமாத்-இ-இஸ்லாமிகாரர்கள் இரண்டு நாட்களாக கலவரங்களில் ஈடுபட்டு, பதிலுக்கு போலீஸார் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இவ்வாறு கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

 

Jamat-i-Islami-bangladesh-violence

 

கலவரங்களில் இந்துக்களும் தாக்கப்படுகின்றனர் என்ற செய்தி இப்பொழுது வெளிவருவது: முதலில் ஏதோ முஸ்லீம்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள், கலவரம் செய்து கொள்கிறார்கள் என்று தான் செய்திகள் வந்தன. இப்பொழுது சம்பந்தமே இல்லாமல் இந்துக்களைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். சுமார் 10 இந்து கோவில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன[6]. 50 இந்துக்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன[7]. இதனை படமெடுத்த ஊடகக் கரர்களை, அவற்றை வெளியிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டியும் உள்ளனர். என்றேல்லாம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.

 

 

 

அருந்ததி ராய், ஜிலானி, லோனி, செதல்வாத் முதலியோர் இப்பொழுது வாயைத் திறக்கமாட்டார்கள்.

 

 

 

 

 

© வேதபிரகாஷ்

 

01-03-2013

 


[1] Police also reported attacks on several Hindu homes and temples in the southern Noakhali and Chittagong districts.

http://thepeninsulaqatar.com/qatar/227373-bangla-death-verdict-sparks-riots-34-die-.html

 

மொஹம்மது அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு ஒமர் அப்துல்லா கண்டனம், யாஸின் மாலிக் உண்ணாவிரதம், ஹாவிஸ் சையீத் எச்சரிக்கை

பிப்ரவரி 13, 2013

மொஹம்மது அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு ஒமர் அப்துல்லா கண்டனம், யாஸின் மாலிக் உண்ணாவிரதம், ஹாவிஸ் சையீத் எச்சரிக்கை

ஒமர் அப்துல்லாவின் அரசியல்: மெஹபூபா முப்தி மற்றும் ஒமர் அப்துல்லா எப்பொழுதும் அரசியல் செய்து, இந்தியாவை ஏமாற்றி பதவிக்கு வந்து, வாழ்க்கையை அனுபவித்து வரும் மறைமுக ஜிஹாதிகள். பயங்கரவாதி முகமது அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்[1]. உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர், மத்திய அரசு ஆகியவற்றின் உத்தரவின்படி நிறைவேற்றுப்பட்டுள்ள தண்டனைக்கு மாநில முதல்வர் ஒருவர் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது அரசியல்ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழக நாளிதழ்கள் செய்தி வெளியிடுவதிலிருந்து, எப்படி இங்குள்ளவர்களும் மறைமுகமாக ஆதரிக்கின்றனர் என்று தெரிகிறது. அதற்கேற்றாற்போல சென்னையிலேயே, தூக்கிலிட்டதை எதிர்த்து சுவரொட்டிகளும் காணப்படுகின்றன.

Photo0647

(இந்திய) விரோத மனப்பான்மை உருவாகும்: இது தொடர்பாக ஒமர் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பது: “நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது போன்ற நடவடிக்கைகள் காஷ்மீர் பகுதி இளைஞர்கள் தங்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளவும், (இந்திய) விரோத மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு அளித்துவிடும். அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவே அவர்களால் கருதப்படுகிறது. இதனால் பெரும்பான்மையான காஷ்மீர் இளைஞர்கள் தவறான வழியில் சென்று விடவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. எப்போதுமே நாம்தான் பாதிக்கப்படும் மக்கள் என்ற எண்ணமும், தங்களுக்கு நீதி கிடைக்காது என்ற அவநம்பிக்கையும் காஷ்மீர் மக்களிடம் உருவாக அனுமதித்து விடக் கூடாது என்பதற்காகவே நான் இப்போது சில கருத்துகளைக் கூறுகிறேன்”, என்றார். இவர்கள் ஏதோ இந்தியாவிற்காக வேலை செய்வது போலவும், நல்லவர்கள் போலவும் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

Kashmir Door to Teach India a Lesson - Hafiz Saeed

சாவிலும் பிழைப்பைத்தேடும் ஜிஹாதி மனப்பாங்குள்ளவர்கள்: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், “அப்சல் குருவை தூக்கிலிடும் முன்பு அவரது குடும்பத்தினரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காதது துரதிருஷ்டவசமானது. இந்த விஷயத்தில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட வேண்டியுள்ளது’ என்றார். தான் மரண தண்டனைக்கு எதிரானவன் என்று உறுதிபடப் பேசிய ஒமர், “எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார். ஆனால், அரசாங்கத்தின் தரப்பில் உரிய முறைகளைப் பின்பற்றித்தான் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்ற விஷயங்கள் தமிழக நாளிதழ்கள் வெளியிடவில்லை. ஜிஹாதிகளைப் பொறுத்த வரைக்கும் சாவு “ஷஹீதுத்துவம்” என்றுதான் ஏற்றுக் கொண்டு சாகின்றனர். மனிதகுண்டுகளே அவ்வாறுதான் உருவாகி வெடித்துக் கொண்டிருக்கின்றன.

“எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார் ஒமர்: ஜிஹாத் என்ற மதவெறியில் குண்டுகளை வெடித்து அப்பாவி மக்களை வயது கூட பார்க்காமல் குழந்தைகள், முதியவர், பெண்கள் என்று அனைவரையும் கை-கால்கள் சிதற, தலைகள் சிதற, ரத்தம் பீரீட்டு கொட்ட, சதைகள் சிதற குரூரக் கொலைப்பலிகள் செய்து வருவதை நினைந்து, உள்ளம் உருத்தத்தான் இப்படி கூறுகிறார் போலும் ஒமர், “எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார். அப்படியென்றால், யாருக்கு ரத்தவெறி இருக்கிறது?

காஷ்மீர் மக்களின் (முஸ்லீம்களின்) கருத்து: மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பலரில் அப்சல் குருவை மட்டும் தேர்வு செய்து மத்திய அரசு தண்டனை வழங்கியுள்ளதாகக் கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு, “இது தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட தண்டனை அல்ல என்பதை காஷ்மீர் மக்களுக்கும் உலகுக்கும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அவருக்கு சீக்கிரமாகவே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதுதான் எனது கருத்து. இந்த தலைமுறை காஷ்மீர் மக்கள் தங்களை அப்சல் குருவின் அங்கமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவர் மீதான விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்பதே காஷ்மீர் மக்களின் கருத்தாக உள்ளது. இதே கருத்துதான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எழுந்துள்ளது[2].

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள்? இந்திய ஜனநாயகத்தின் அடையாளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று அப்சல் குரு தொடர்புடைய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு கருதப்படுகிறது. முன்னாள் பிரதமர் என்பவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? பஞ்சாப் முதல்வர் தனது அலுவலகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். அவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? என்று ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பேயந்த் சிங் கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது குறித்து அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். “நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வார்த்தைகளை விளக்குவது மிகவும் கடினம். ஒருமித்த அளவில் மக்களின் மனவோட்டத்தில் திருப்தி அடைவதன் மூலம் ஒருவரைத் தூக்கிலிட்டு விட முடியாது. சட்டப்படியும், நீதிப்படியும் அத்தண்டனை வழங்குவதற்கான காரணங்கள் அனைத்தும் வலுவாக இருக்க வேண்டும்.

நிறைவேற்றி இருக்கக் கூடாது: மரண தண்டனைக்காக காத்திருப்பவர்கள் குறித்தும், இதுவரை மரண தண்டனை பெற்றவர்கள் குறித்தும் வேறுவிதமான கேள்விகளை எழுப்ப நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனை அரசியல் நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டில் இருந்து மத்திய அரசு தன்னை காத்துக் கொள்ள வேண்டும். இது சட்டப்படியே எல்லாம் நடந்துள்ள என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் இருத்திருக்க வேண்டுமென்பதுதான் எங்கள் கட்சியின் கருத்து என்றார். இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசில் இருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு, “நாங்கள் விலகினால் அப்சல் குருவை மீண்டும் கொண்டு வர முடியும் என்றால் அரசில் இருந்து வெளியேறுவோம்’ என்று ஒமர் அப்துல்லா பதிலளித்தார். இவரும் இவரது உறவினரான மெஹ்பூபா முப்தியும் இப்படி மாறி-மாறி பேசியதும், எதிர்பார்த்தபடி, கலவரங்கள் ஆரம்பித்துள்ளன.

 காஷ்மீரில் 2ஆவது நாளாக ஊரடங்கு: ஸ்ரீநகர், பிப். 10:÷நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதி அப்சல் குருவுக்கு சனிக்கிழமை (09-02-2013) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் கட்டுப்பாடில் உள்ள காஷ்மீரில்[3] பதற்றமான சூழ்நிலை நிலவுவதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. சனிக்கிழமை ஊரடங்கு உத்தரவையும் மீறி காஷ்மீரில் பல இடங்களில் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதிலிருந்தே அவர்களுக்கு முன்னமே விஷயம் தெரிந்துள்ளது என்றாகிறது. அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் 36 போராட்டக்காரர்களுக்கும், 23 போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டம் பரவுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் செல்போன், இன்டர்நெட் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. செய்தி தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்புவதை கேபிள் ஆபரேட்டர்கள் தவிர்த்து விட்டனர்.

 மோதலில் ஒருவர் சாவு: 6 பேர் படுகாயம்: ஸ்ரீநகர், பிப். 10: அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்புப்படை மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி அதிகாரவட்டாரங்கள் தெரிவித்ததாவது: மத்திய காஷ்மீர் பகுதியில் உள்ள கந்தர்பால் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை பாதுகாப்புப்படையினர் விரட்டியபோது தாரிக் அகமது பட் மற்றும் மேலும் 2 பேர் ஆற்றில் குதித்தனர். இதில் பட் உயிரிழந்தார் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் போலீஸார் இந்த தகவலை மறுத்தனர். படகில் சென்றபோது அது கவிழ்ந்ததில் ஒருவர் நீந்தி கரைசேர்ந்தார். மற்றொருவரை சிலர் காப்பாற்றினர். தாரிக் அகமது பட்டை காப்பாற்ற இயலவில்லை. அவரது சடலம் மீட்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, அவரது சாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் பாரமுல்லா மாவட்டம் வாட்டர்காம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அப்போது அவர்களை கலைந்துபோகச் செய்த பாதுகாப்புப் படையினருடன் இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

வீட்டுக் காவலில் கிலானி?: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஜாகீர் ஹுசேன் கல்லூரியில் பேராசிரியராக உள்ள எஸ்.ஏ.ஆர். கிலானியை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கிலானியை அதே ஆண்டு டிசம்பரில் தில்லி போலீஸார் கைது செய்தனர். எனினும், கிலானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்லை என்று 2003-ல் உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை காலையில் விசாரணைக்காக நியூ பிரெண்ட்ஸ் காலனியில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு கிலானியை போலீஸார் அழைத்துச் சென்றனர். அன்றைய தினம் இரவு 10 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் கிலானியின் வீட்டைச் சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து வெளியே செல்லவும் அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தில்லியில் வசித்து வரும் ஹுரியத் தலைவர்கள் சையத் அலி கிலானி, மிர்வைஸ் உமர் ஃபரூக், பத்திரிகையாளர் இஃப்திகர் கிலானி ஆகியோரின் வீட்டு வாயிலில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் 2வது நாளாக தொடருகிறது ஊரடங்கு[4]: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும், இரண்டாவது நாளாக, நேற்றும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவையும் மீறி, ஒரு சில இடங்களில், நேற்று முன்தினம், வன்முறை ஏற்பட்டது. இதில், 23 போலீசார் உட்பட, 36 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், காஷ்மீரில், நேற்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தது. பதற்றமான இடங்களில், போலீசாருடன், துணை ராணுவப் படையினரும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். செய்தி சேனல்கள், மொபைல் போன், இணையதள சேவைகள், இரண்டாவது நாளாக, நேற்றும் முடக்கி வைக்கப்பட்டிருந்தன; பத்திரிகைகளும், வெளிவரவில்லை.  அப்சல் தூக்குக்கு எதிர்ப்பு காஷ்மீரில் போராட்டம் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்[5].

 JKLF meeting at Islamabad

இந்தியவிரோதி மற்றும் தீவிரவாதி-பயங்கரவாதி கைகோர்த்துக் கொண்டு போராட்டம்: இஸ்லாமாபாதில் இந்தியவிரோதி யாஸின் மாலிக் மற்றும் பயங்கரவாதி ஹாபிஸ் சையீது தண்டனையை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். மொஹம்மது அப்சலின் உடலை ஒப்புவிக்கும் படி ஆர்பாட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, இந்தியவிரோதி மற்றும் தீவிரவாதி-பயங்கரவாதி இருவரும் மேடையில் அருகருகில் உட்கார்ந்து கொண்டது, பேசிக்கொண்டது பற்றி செய்திகள் வந்துள்ளன[6]. இறுதிமரியாதை சடங்கும் நடத்தப் பட்டது. ஹாவித் சையதே செய்து வைப்பான் என்று அறிவிக்கப்பட்டாலும், ஜமத்-இ-இஸ்லாமி தலைவர் செய்து வைத்தார்[7].

Yasin Malik  sitting with Hafiz Saeed of Jamat-ud-Dawa protesting against the hanging of Mohammed Afzal Guru

காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம்: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான். கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[8]. இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.

மனைவியுடன் இருக்க வருடா-வருடம் பாஸ்போர்ட் கொடுக்கும் சோனியா அரசு[9]: யாஸின் மாலிக்கின் மனைவி பாகிஸ்தானில் இருக்கிறாள். இவளுடன் சேர்ந்து இருக்க வருடா-வருடம் சோனியா அரசு பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொடுத்து வருகிறது. இவனோ மனைவியுடனும் இருந்து, ஜிஹாதிகளுடனும் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறான். ஆனால், காங்கிரஸ்காரர்கள் இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. அம்மா சொன்னால் அப்படியே தலையாட்டி வருகிறார்கள், காலில் விழவும் தயாராக இருக்கிறர்கள். அம்மையார் தலைவி என்றால்தான், அவர்களுக்கு பதவி, பட்டம், சொத்து, பணம் எல்லாம். ஆகவே, இத்தகைய அடிமை வாழ்வு தொடர்ந்தே வருகிறது. இடைக்காலத்தில் இதைப் போன்ற இந்திடயர்கள் முஸ்லீகம்களுடன் துணைபோனதால் தான் முஹம்மது கோரி, முஹம்மது கஜினி, மாலிக்காபூர், பாபர், ஹுமாயூன் முதலியோர் இந்துக்களைக் கொன்று, சூறையாடினார்கள். இப்பொழுது இப்படி கூட்டணியில் குண்டு போட்டு கொன்று வருகிறார்கள், ஊழலில் கோடிகளை கொள்ளையடித்து வருகிறார்கள் இதுதான் வித்தியாசம்!

Mixed reactions- while people protested in Kashmir, others elsewhere in India celebrated

ஊடகங்களின் விஷமத்தனம்: இந்திய அரசு தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதைப் பொறுத்த வரைக்கும் உள்ள முறையை சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்று எடுத்துக் காட்டினாலும், ஏதோ அரசு அவசரப்பட்டுவிட்டது, குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப் படவில்லை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் கதைகளை அவிஅத்துவிட ஆரம்பித்துள்ளனர். ஜிஹாதி-பயங்கரவாதிகளால், ஜிஹாதி-தீவிரவாதிகளால் மக்கள் கொள்ளப்பட்டபோது, இவர்கள் இவ்வாறு பேசவில்லையே, ஏன்? அப்படியென்றால் அவர்களுக்கு குடும்பங்கள், உரிமைகள் இல்லையா? இல்லை, அவர்கள் இவர்களை விட எந்த விதத்தில் உயர்ந்தவர்கள் அல்லது வேற்றுமையானவர்கள்? இப்படி கேள்விகள் கேட்டால், விடை என்னவென்று மக்களுக்குப் புரிய ஆரம்பித்து விடுகிறது. அகவே, ஊடகங்களின் விஷமத்தனம் நன்றாகவே தெரிகிறது. அதனால்தான், ஒரு ஊடகம் இப்படி – இந்தியர்களில் சிலர் எதிர்த்து போராட்டம் நடத்தினாலும், சிலர் கொண்டாடுகிறார்கள் என்று போலித்தனமான-விஷமத்தனமான படத்தை வெளியிட்டுள்ளார்கள்[10]. சிறுவனை உயிர்தியாகியாக்கிய இந்திய ராணுவம் என்று பாகிஸ்தான் நாளிதழ்[11] கூறுகிறது!

பாகிஸ்தானின் விரோதத்தனம்: நட்பு என்று சொல்லிக் கொண்டு, தலைகளைத் துண்டாடி, துரோகச் செயல்களில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய பாகிஸ்தான், கேடு கெட்ட செக்யூலார் இந்தியாவை இந்த சமயத்திலும் நன்றாகவே சாடியுள்ளது[12]. இந்தியா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் பாடம் சொல்லிக் கொடுக்கிறது[13]. அதை வெட்கம்-மானம்-சூடு-சொரணை இல்லாத உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் கேட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

வேதபிரகாஷ்

11-02-2013


[2] இதற்கேற்றார்போல, அருந்ததிராய் போன்ற கூட்டத்தார் பேசி வருகிறார்கள்.

Sujato Bhadra, a Kolkata-based member of the Association for Protection of Democratic Rights, said that the higher courts had not addressed Guru’s claims that his trial had been faulty. “The government carried out the execution without allowing him to exhaust a judicial recourse after the president rejected his mercy petition,” Bhadra said.”This is a blatant miscarriage of justice.”

[3] “Indian administered Kashmir”, “India Occupied Kashmir”, Indian Held Kashmir (IHK) என்றுதான் பாகிஸ்தானிய மற்றும் காஷ்மீர முஸ்லீம்கள், ஊடகவாதிகள் கூறி-எழுதி வருகின்றனர்.

http://dawn.com/2013/02/11/at-least-two-dead-in-indian-administered-kashmir/

[6] On Sunday afternoon, Mr. Saeed reached the venue of Mr. Malik’s hunger strike and the two met briefly.

http://www.thehindu.com/news/national/centre-probing-yasin-maliks-alleged-passport-violations/article4407896.ece

[7] Though JuD activists had claimed that Mr. Saeed would lead the ‘ghayabana namaz-e-janaza’ (funeral prayers in absentia) for Afzal at the protest site, the prayers were led by a Jamat-e-Islami leader.

[12] Commenting on the execution of Kashmiri leader Afzal Guru by India, Pakistan on Monday reaffirmed its solidarity with the people of Jammu and Kashmir and expressed serious concern on high-handedness of the Indian government with Kashmiris.

http://paktribune.com/news/Pakistan-voices-concern-on-Indias-treatment-of-Kashmiris-257326.html

மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப்பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்: இந்தியாவை மிரட்டும் அசாதுதீன் ஒவைஸி!

ஓகஸ்ட் 11, 2012

மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப்பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்: இந்தியாவை மிரட்டும் அசாதுதீன் ஒவைஸி!

ஆகஸ்ட் 8, 2012, அன்று பாராளுமன்றத்தில் பேசும்போது[1], “கடைசியாக நான் மத்திய அரசை எச்சரிக்கிறேன், இங்குள்ள மதிப்புக்குரிய அங்கத்தினர்களையும் இதுபற்றி எச்சரிக்கிறேன். சரியான குடியேற்ற முறைமை செய்யாவிட்டால், மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப் பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்”, என்று ஆவேசமாக, ஆக்ரோஷமாக கைகளை ஆட்டிக் கொண்டு அபாயகரமான எச்சரிக்கை விடுத்தார்!

‘Be Ready For A Third Wave Of Radicalization Among Muslim Youth’The Lok Sabha member from Hyderabad warned of the above “if proper rehabilitation does not take place”, while participating in a discussion on August 8, 2012 in the House on the recent Assam violence – ASADUDDIN OWAISI
http://www.outlookindia.com/article.aspx?281958

அவ்வாறு அவர் பேசிய வீடியோ பதிவை இங்கே காணலாம்[2]. மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப் பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனும்போது, முதல் இரண்டு தடவை எப்பொழுது இந்தியர்கள் அவ்வாறு எதிர்கொண்டார்கள் என்று ஒவைஸி விளக்க வேண்டும். 1947 மற்றும் 1971 ஆண்டுகளை குறிக்கிறாரா அல்லது நடந்துள்ள தீவிரவாத நிகழ்சிகளைக் குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. எது எப்படியாகிலும் இந்தியாவை துண்டாடுவோம் என்று வெளிப்படையாகச் சொன்னதால், கூட்டிக் கெடுக்கும் காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என்று பார்க்க வேண்டும்.

டைம்ஸ் நௌ டிவி-செனலிலும் தான் பேசிய வார்த்தைகளை செத்தாலும் திரும்பப் பெறமாட்டேன் என்று உறுதியாகக் கூறினார்: மேற்கு பாகிஸ்தான் மற்றும் பங்களாதேச நாடுகளினின்று முஸ்லீம்களின் சட்டத்திற்குப் புறம்பான, திருட்டுத்தனமான உள்நுழைவுகள் 1947லிருந்தே நடந்து கொண்டிருக்கின்றன. மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் பார்ட்டிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இதனை ஊக்குவித்து வந்துள்ளார்கள். 1947லிருந்தே காங்கிரஸ் அசாமில் அபாயகரமான, தேசவிரோத செயல்களில் தான் ஈடுபாட்டு வந்துள்ளது[3]. இதனால்தான், அசாம் கனசங்கிரம் பரிஸத் போராடியபோது, தேசிய குடிமகன்கள் பதிவுப்புத்தகத்தின் அடிப்படையில், அந்நியர்கள் / அயல்நாட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் அதை எதிர்த்து வருவது முஸ்லீம் இயக்கங்கள்தாம் என்பது வியப்பாகவுள்ளது[4]. 2005 போதும் எதிர்த்தன[5]. இப்பொழுது கூட, அந்த புத்தகத்தை புதுபிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பல முஸ்லீம் அமைப்புகள் எதிர்க்கின்றன[6].

இன்று அசாம் பிரச்சினைக்கு மதசாயம் பூசக் கூடாது என்று வெட்கமில்லாமல் பேசும் சோனியா காங்கிரஸ் அன்று முதல் மதரீதியில் தான் செயல்பட்டு வந்துள்ளது. அதாவது முஸ்லீம் ஓட்டுவங்கியை உருவாக்க வேண்டும், அதன் மூலம் தேர்தலை வெல்லவேண்டும் என்றுதான் குறிக்கோள். 1947-1979 மற்றும் 1979-1985 காலக்கட்டங்களில் காங்கிரஸின் செயல்பாடுகளை நினைவு படுத்துக் கொண்டால், இந்த உண்மையினை அறிந்து கொள்ளலாம். 1983ம் வருடத்தில் 10-20 ஓட்டுகள் வாங்கி காங்கிரஸ் ஜெயித்த கதை இங்குதான் நடந்துள்ளது[4]. இப்பொழுது 2014 தேர்தல் வருகிறது என்று நினைவில் கொள்ளவேண்டும்.

 

அசாம் ஆளுனர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரியும் விஷயங்கள்: அப்பொழுது ராணுவ மந்திரியாக இருந்த ஜார்ஜ் பிரெட்னான்டஸ் இதனை எடுத்துக் கட்டியுள்ளார்[7]. கீழ்கண்ட அட்டவளணைகளினின்று முஸ்ளீம்கள் அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் ஊடுருவியுள்ளார்கள் என்று அறிந்து கொள்ளலாம்[8].

காலம்

% வளர்ச்சி 1971-1991

% வளர்ச்சி 1991-2001

பகுதி / இடம் இந்துக்கள் முஸ்லீம்கள் வித்தியாசம் இந்துக்கள் முஸ்லீம்கள் வித்தியாசம்
அசாம் 41.89 77.42 35.53 14.95 29.3 14.35
இந்தியா 53.25 73.04 19.79 20 29.3 9.3

காலம்

% வளர்ச்சி 1971-1991

% வளர்ச்சி 1991-2001

பகுதி / இடம் இந்துக்கள் முஸ்லீம்கள் வித்தியாசம் இந்துக்கள் முஸ்லீம்கள் வித்தியாசம்
மேற்கு வங்காளம் 21.05 36.67 15.62 14.26 26.1 11.84
இந்தியா 22.8 32.9 10.1 20 29.3 9.3

1961-1991 முப்பது ஆண்டுகள் காலத்தில் அசாமில் முஸ்லீம்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குகளுக்கும் மேலாக உயர்ந்துள்ளது.

வருடம்

அசாம்

இந்தியா

இந்துக்கள் முஸ்லீம்கள் இந்துக்கள் முஸ்லீம்கள்
(i) 1951-1961 33.71 38.35 20.29 25.61
(ii) 1961-1971 37.17 30.99 23.72 30.85
(iii) 1971-1991 41.89 77.42 48.38 55.04

இதுதான் முஸ்லீம்கள் அதிக அளவில் ஊடுருவல் செய்துள்ளார்கள் என்பதனை எடுத்துக் காட்டுகிறது. அசாம் கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் –  D. O. No. GSAG.3/98/ dated November 8, 1998, கீழ்கண்டவற்றைக் குறிப்பாக தெளிவு படுத்தியுள்ளார்.

  1. The growth of Muslim population has been emphasised in the previous paragraph to indicate the extent of illegal migration from Bangladesh to Assam because as stated earlier, the illegal migrants coming into India after 1971 have been almost exclusively Muslims.
  1. 21.  Pakistan’s ISI has been active in Bangladesh supporting militant movements in Assam. Muslim militant organisations have mushroomed in Assam and there are reports of some 50 Assamese Muslim youth having gone for training to Afghanistan and Kashmir.
20. முந்தையப் பத்தியில் முஸ்லீம் மக்கட்தொகை எண்ணிக்கை உயர்வு பற்றிச் சுட்டிக் கட்டப்பட்டுள்ளது, இது 1971ற்குப் பிறகு சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்துள்ளவர்கள் எல்லோருமே முஸ்லீம்களாக உள்ளனர்.

  1. பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ பங்களாதேசத்தில் தீவிரவாத இயக்கங்களை ஆதரித்து செயல்பட்டு வருகிறது.  அசாமில் முஸ்லீம்  தீவிரவாத இயக்கங்கங்கள் அதிகரித்து வருகின்றன. ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீரத்திற்குச் சென்று 50 பேர் பயிற்சி பெற்று வந்துள்ளதும் தெரிகிறது

ஊடுருவும் அயல்நாட்டினரை அந்நியர்கள், இந்தியக் குடிமக்கள் அல்லர் என்று பார்க்காமல், அவர்கள் முஸ்லீம்கள் என்ற பார்வையில் பார்ப்பதில் தான் பிரச்சினைகள் வந்துள்ளன. பங்களாதேசத்து முஸ்லீம்களை முஸ்லீம்கள் என்று பார்ப்பதை விடுத்து அயல்நாட்டுக் காரர்கள், சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்தவர்கள் என்று பார்க்க வேண்டும்[9]. இந்தியாவிலிருந்து முஸ்லீம்கள் பங்களாதேசத்திலேயோ, பாகிஸ்தானிலேயோ நுழைந்தால் அந்நாடுகள் ஏற்றுக் கொள்ளுமா? இதனை முஸ்லீம் தலைவர்கள் ஆதரிப்பார்களா?ஆனால், இந்தியாவில் நுழைந்தால் ஏனிப்படி துரோகத்தனமாக நடந்து கொள்கிறார்கள்? அப்படி சொன்னஆல் சோனியாவிற்குப் பொத்துக் கொண்டு வருகிறது? இவ்வளவு விஷயங்கள், புள்ளிவிவரங்கள், ஆதாரங்கள் இருந்தாலும், சோனியா காங்கிரஸ் ஓட்டு வங்கி, தேர்தல் என்ற கண்ணோட்டத்துடனே இருப்பதால், அனைத்தையும் அனுமதித்து இந்திய மக்களுக்கு தீங்கினை உண்டாக்கி வருகிறது[10].

© வேதபிரகாஷ்

11-08-2012


[3] The years from 1979 to 1985 witnessed political instability in the stale, collapse of state governments, imposition of President’s Rule, sustained, often violent, agitation, frequent general strikes, civil disobedience campaigns which paralyzed all normal life for prolonged periods, and unprecedented ethnic violence. The central government’s effort to hold a constitutionally mandated election to the state assembly in 1983 led to its near total boycott, a complete breakdown of order, and the worst killings since 1947 on the basis of tribal linguistic and communal identities. Nearly 3,000 people died in statewide violence. The election proved to be a complete failure with less than 2 per cent of the voters casting their votes in the constituencies with Assamese majority. The 1983 violence had a traumatic effect on both sides, which once again resumed negotiations in earnest. Finally, the Rajiv Gandhi government was able to sign an accord with the leaders of the movement on 15 August 1985. All those foreigners who had entered Assam between 1951 and 1961 were to be given full citizenship, including the right to vote; those who had done so after 1971 were to be deported; the entrants between 1961 and 1971 were to be denied voting rights for ten years but would enjoy all other rights of citizenship. A parallel package for the economic development of Assam, including a second oil refinery, a paper mill and an institute of technology, was also worked out. The central government also promised to provide ‘legislative and administrative safeguards to protect the cultural, social, and linguistic identity and heritage’ of the Assamese people. The task of revising the electoral rolls, on the basis of the agreement, was now taken up in earnest. The existing assembly was dissolved and fresh elections held in December 1985. A new party, Assam Gana Parishad (AGP), formed by the leaders of the anti-foreigners movement, was elected to power, winning 64 of the 126 assembly seats. Prafulla Mahanta, an AASU leader, became at the age of thirty-two the youngest chief minister of independent India. Extreme and prolonged political turbulence in Assam ended, though fresh insurgencies were to come up later on, for example that of the Bodo tribes for a separate state and of the secessionist United Liberation Front of Assam (ULFA).

http://indiansaga.com/history/postindependence/accord.html

[5] The All India United Democratic Front, a party with considerable influence over more than 30 per cent Muslim population in the state, has opposed the proposal to have the 1951 National Register of Citizens or 1952 electoral roll as the cut-off date to identify or define an Assamese.

http://www.telegraphindia.com/1100726/jsp/northeast/story_12726570.jsp

[6] The All Assam Minorities Students’ Union (AAMSU) along with 24 other minority organisations have strongly objected the state cabinet sub-committee’s decision to re-launch the registrar general of citizen registration’s pilot project to update the National Register of Citizens (NRC) of 1951 in three phases from July 1, 2012.

http://articles.timesofindia.indiatimes.com/2012-03-26/guwahati/31239803_1_aamsu-nrc-abdur-rahim-ahmed

[7] 2 cr Bangladeshis in India: Fernandes Says proxy war by Pak main challenge, Tribune News Service, September 27, 2003; http://www.tribuneindia.com/2003/20030928/main1.htm

[9] The Tribune, Monday, February 17, 2003, Chandigarh;http://www.tribuneindia.com/2003/20030217/edit.htm#3

இஸ்லாமிய தீவிரவாதத்தின் இன்னுமொரு நாடகம்: “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” சொல்பவர் பாகிஸ்தானிய பிரதம மந்திரி!

ஏப்ரல் 7, 2012

இஸ்லாமிய தீவிரவாதத்தின் இன்னுமொரு நாடகம்: “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” சொல்பவர் பாகிஸ்தானிய பிரதம மந்திரி!

முஸ்லீம் என்று வந்துவிட்டால் நாங்கள் பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம்: இப்படி சொன்னது ஆப்கானிஸ்தான் பிரதம மந்திரி முஹம்மது கர்ஸாய்[1]. இந்தியாவின் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட மை கூட காயவில்லை. ஆனால், “…..போர் / ஜிஹாத் அது அமெரிக்கா அல்லது இந்தியா என்று வந்துவிட்டால் நாங்கள் பாகிஸ்தான் பக்கம் தான்[2]. ஏனெனில் அவர்கள் எங்களது சகோதரர்கள்”. இருப்பினும், இந்திய மரமண்டைகளுக்கு இது புரியவில்லை[3]. இதுபோலத்தான், இப்பொழுது மாண்புமிகு பிரதம மந்திரி, “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” என்கிறார். அதாவது அமெரிக்கா எத்தனை கோடி கொடுடுத்தாலும் கவலையில்லை, “முஸ்லீம்-முஸ்லீம் தான் பாய்-பாய், மற்றவர்கள் காபிர்-காபிர்” தான்!

முந்தைய சயீது கைது-விடுதலை நாடகம்: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாத தலைவன் ஹபீஸ் சயீதுவின் தலைக்கு ரூ. 50 கோடி (ஒரு கோடி / 10 மில்லியன் டாலர்கள்) பரிசுத்தொகையை அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா நிறுவனரும், ஜமாத் உத் தவா தலைவருமான ஹபீஸ் சயீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதற்கான ஆதாரங்களையும் கொடுத்து, பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டது. அப்பொழுது உலகரீதியில் ஏற்பட்ட கருத்து மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்று அறிவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முதலியவற்றைக் கருத்திற்கொண்டு, நாடகம் போல கைது செய்யப்பட்ட ஹபீஸ் சயீது பின்னர் விடுதலை செய்யப்பட்டான். அப்பொழுதுகூட, ஷா முஹமது குரேஷி என்ற பாகிஸ்தானிய வெளி உறவு அமைச்சர் மூல்தானில் நிருபர்களிடையே பேசும் போது, இந்தியா பிப்ரவரி 25, 2010 அன்று வெளியுறவு அதிகாரிகளிடம் நடந்த பேச்சுகளில் நிருபமா ராவ், சல்மான் பஷீரிடம் தீவிரவதி ஹாவிஸ் சையது கைது செய்யப் பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே இல்லை[4]. அவன் இப்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித்திரிகிறான்.

பெயர் மாற்றம் செய்தால் ஜிஹாதி தீவிரவாதம் மறைந்து விடாது: இதையும் இந்தியா இன்னும் புரிந்து கொள்ளவில்லை. மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ஓபராய் ஓட்டலில் தங்கியிருந்த ஆறு அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் பலியாயினர். அதிரடிப் படை வீரர்கள் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இதில் உயிர் பிழைத்த அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் தற்போது சிறையில் உள்ளான். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த அமைப்பு தற்போது ஜமாத் உத் தாவா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் முழுவடும் கூட்டங்கள் நடத்தி வருகிறது. இஸ்லாம் பெயரில் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது.

இஸ்லாமிய சாச்சா-பதீஜா உறவுமுறையில் காபிர் இந்தியா என்ன செய்யும்? பாய்-பாய் என்றாலும், சாச்சா-பதீஜா என்றாலும், காபிர் இந்தியா ஒன்றும் செய்யமுடியாது. பாகிஸ்தானில் இந்த அமைப்பு தங்குத் தடையின்றி செயல்பட்டு வருகிறது. இவனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி பல முறை கோரப்பட்டும், அவன் மீதான உறுதியான குற்றச்சாட்டு இல்லை எனக் கூறி, அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதற்கிடையே, மும்பை தாக்குதலுக்கு காரணமான ஜமாத்-உத்-தாவா தலைவர் ஹபீஸ் சயீது (61) தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் அறிவிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க அரசு தெரிவித்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சயீதின் மைத்துனர் அப்துல் ரஹ்மான் மக்கி பற்றிய தகவலை தெரிவிப்பவர்களுக்கும் இரண்டு மில்லியன் டாலர் அளவுக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் வென்டி ஷெர்மான், டில்லியில் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தானில் இந்தியர்களை பலியிடும் சோனியா அரசு: ஆகமொத்தம், இந்தியர்களைக் கொல்லத்தான் அனைவரும் துடிக்கின்றனர். இதனை அறியாத இந்தியர்கள் சோனியா-காங்கிரஸை நம்பி வாழ்கின்றனர். ஆப்கானிஸ்தானில் இந்தியதாக்குதல்களுக்கு (இந்திய தூதரகத் தாக்குதல் உட்பட[5]) மக்கித்தான் பொறுப்பாளி, அவன் உமர் மற்றும் அல்-ஜவஹிரி கூடுதல்களில் பங்குக் கொண்டுள்ளான்[6]. தலிபானுக்கும், லஷ்கருக்கும் இடையில் தொடர்பாக இருந்து வேலைசெய்து வந்தான். 2005 மற்ரும் 2007ல் சதிக்கூட்டங்களில் பங்குகொண்டு லஷ்கர் பயிற்சி முகாம்களையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளான். 2007ல் மக்கி, திடீரென்று ஆப்கானிஸ்தானில் தலிபானின் குகையான அல்-ஜவஹரிக்கு சென்றுள்ளதில், ஒசாமா பின் லேடனுக்கும் தொடர்பிருக்கலாம் என்று அமெரிக்காவிற்கு இந்தியா தெரிவித்திருந்தது. அதற்கேற்றாற்போல, புரூஸ் ரெய்டல் என்ற அமெரிக்கப் பாதுகாப்பு வல்லுனரும் இந்த தொடர்பை எடுத்துக் காட்டியுள்ளார்[7]. மும்பை தாக்குதலில் சமீர் அலி என்பவனுடன் 2008ல் தொடர்பு கொண்டிருந்தான். இந்த அலி இந்தியாவின் “மிகவும் முக்கியமான தேடப்பட்டுவரும் தீவிரவாதிகளின்” பட்டியலில் உள்ளான். 2010லும், இந்தியாவிற்கு எதிரான காஷ்மீர் போராட்டங்கள், ஜெர்மன் பேக்கரி வழக்கு முதலியவற்றிலும் தொடர்புள்ளது.

ஹாவிஸ் சயீத் சொல்வதை கர்ஸாய் சொல்வது ஏன் காபிர்களுக்குப் புரியவில்லை? ஹாவிச் சயீதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அவன் பேசுவதே இப்படித்தான் இருக்கும்: “இன்ஸா அல்லா! இந்தியா காபிர்கள் நாடு, அமெரிக்கா, இஸ்ரேல் அடுத்து நமது இலக்கு இந்தியாதான்……………… ஜிஹாத் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். ஏற்கெனவே, அங்கு ஜிஹாத் தொடங்கிவிட்டது……………………….. நான்கு பக்கங்களிலிருந்தும் காபிர்கள் தாக்கப்படுகிறார்கள். கூடிய சீக்கிரத்தில் அவர்கள் ஒழிந்து விடுவார்கள்…………………………… அல்லாவின் படைகளின் முன்பு அவர்கள் துச்சம். இந்தியா இஸ்லாம் ஒளியில் வந்துவிடும், இருள் மறைந்து விடும். நமக்கு அல்லா வழிகாட்டுவாராக”. கர்ஸாயும் இதே பாஷையைத் தான் பேசியுள்ளார்.

அமெரிக்கா அறிவித்தால், இந்தியா தாக்கப்படுவது குறைந்து விடுமா? அமெரிக்கா பில்லியன்களில் பாகிஸ்தானுக்குக் கொடுத்து, இப்பொழுது மில்லியன்களைக் கொடுத்து தீவிரவாதத்தைத் தடுக்கப் போகின்றதாம்! அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு சென்றால் கூட, பத்தாண்டுகளுக்கு நான்கு பில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் என்று கர்ஸாய் கூறுகிறார்[8]. பிறகு, இந்தியாவிற்கு ஏன் பில்லியன்களில் கொடுக்கக் கூடாது? அமெரிக்க அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வரவேற்புக்கு உரியது என்றார். விவரமான கோப்பில், சயீதின் தீவிரவாதத்தில் உள்ள பங்கு, ஆதாரங்கள் முதலியன கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கும் மேல் உண்மையை மறுத்தால், சயீதை யாரும் மன்னிக்க முடியாது. அப்பாவத்தில் இருந்து தப்பவும் முடியாது[9]. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு லஷ்கர் இ தொய்பாவுக்கு ஒரு பலமான அபாய எச்சரிக்கை என்றும் அவர் கூறினார். மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சயீது இப்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறார். இதற்கு கிடுக்கிப்பிட போடும் வகையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

தேடப்பட்டு வரும் சயீது கொடுத்த பேட்டி: இதுகுறித்து பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள ஓட்டலில் சயீது நிருபர்கள் கூட்டத்தில் பேசுகையில், “ஒசாமா பின்லேடனை போல என்னையும் கொல்ல அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. நான் மலைகளிலும், குகைகளிலும் ஓடி ஒளிய மாட்டேன். நான் தங்கியுள்ள இடத்தை அமெரிக்காவுக்கு நானே தெரிவிப்பேன். என்னை கொன்றால் ஒரு கோடி டொலர் கிடைக்கும் என்றால், அந்த தொகையை பலுசிஸ்தானின் மேம்பாட்டுக்கு செலவிடட்டும். இந்தியாவின் கருத்தை ஏற்று, தொலைக்காட்சிகளில் செய்யப்படும் பிரசாரத்தை கொண்டு அமெரிக்கா என்னுடைய தலைக்கு வெகுமதி அறிவித்துள்ளது”, என்று தெரிவித்தார். இந்நிலையில் அல்ஜெஸீரா டி.வி.க்கு ஹபீஸ்சையத் அளித்த பேட்டி வருமாறு: “எதையும் முடிவு எடுப்பதில் அமெரிக்காவிற்கு அறிவும், ஆர்வமும் சற்று குறைவு, அல்லது எங்கள் இயக்கத்தைப்பற்றி அமெரிக்காவிற்கு இந்தியா தவறான தகவலினை அளித்திருக்கலாம். பாகிஸ்தானில் நேட்டோப்படை, வான் தாக்குதல் மீண்டும் துவக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது..இதற்கு எங்களின் எதிர்ப்பினை முறியடிக்க திரணியில்லை. இதன் காரணமாகத்தான் என் தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.ஆனாலும் நாங்கள் குகைக்குள் ஓடிச்சென்று ஒளிந்து கொள்ளமாட்டோம். நேட்டோ படைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம்”, என்றார்.

தீவிரவாதியை ஆதரிக்கும் யூசுப் ராஷா ஜிலானி, மற்றும் மறுக்கும் உள்துறை ரஹ்மான் மாலிக்: பிரதம மந்திரி யூசும் ராஷா ஜிலானி, அது முழுக்கவும் அவர்களது உள்நாட்டுப் பிரச்சினை என்பதால், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு தவறான சமிஞையை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்[10]. அவர் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசும் போது “ஹாவிஸ் சயீது சாஹப்” என்று மிகவும் மரியாதையாக அழைக்கிறார். உலகத்திலேயே, இப்படி ஒரு தீவிரவாதியை,  ஆதரிக்கும் பிரதம மந்திரி இவராகத்தான் இருக்க வேண்டும். இதற்கிடையே பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான்மாலிக் கூறுகையில், “அமெரிக்க அறிவித்துள்ள பரிசுத்தொகை குறித்து இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. எனினும் அவர் வீட்டுக்காவலில் இருந்திருக்‌க வேண்டும். ஆனால் சுப்ரீம் கோர்ட் மூலம் ஜாமினில் உள்ளார். இது எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை. சயீதைக் காக்க வேண்டியது எங்களது பொறுப்பு. அவரைக் கைது செய்ய மாட்டோம்[11]. அவர் மீது எந்த ஆதாரங்களும் இல்லை”, என்றார்[12]. சர்தாரியிடம் மன்மோகன் ஆலோசிக்க வாய்ப்பு: வரும் 8-ம் தேதி இந்தியா வர உள்ள பாகிஸ்தான் அதிபர் சர்தாரி,பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுவார் என தெரிகிறது. அப்போது ஹபீஸ் சையத் குறித்து இருவரும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எங்களை ஒன்றும் ஆட்டமுடியாது என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆர்பாட்டம்: முசபராபாதில், இவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூடி அமெரிக்கக் கொடியை எரித்துள்ளனர்[13]. “அல்-ஜிஹாத், அல்-ஜிஹாத்” என்று கத்திக்கொண்டே ஆர்பாட்டம் நடத்தினர்[14]. முசபராபாத், பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ள காஷ்மீரின் தலைநகர் ஆகும். இங்கு, அமெரிக்காவை எதிர்த்து ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது மூலம், இந்தியாவால் ஒன்றும் செய்யமுடியாது என்று தீவிரவாதிகள் மெய்ப்பித்துள்ளார்கள். அதனை பாகிஸ்தான் ஆதரிப்பது தெரிந்த விஷயமே. இதே நேரத்தில் ஜிலானியை பேச்சுவார்த்தைகளுக்கு கர்ஸாய் அழைத்துள்ளதை கவனிக்கவேண்டும்[15].

வேதபிரகாஷ்

07-04-2012


[2] “If Pakistan is attacked, and if the people of Pakistan need help, Afghanistan will be there with you,” Mr. Karzai said. “Afghanistan is a brother.”

[3] Afghan Presdident Karzai’s remarks in an interview that his country would stand by Pakistan in case of a conflict with the United States or India have created a lot of stir though he had predicated them with the proviso: ‘if attacked’. Karzai was apparently trying to calm Pakistan’s concerns over the strategic agreement he signed with India that included provision for military training to Afghan troops much to Pakistan’s discomfort. He had also obliquely accused Pakistan of using Taleban as instrument of policy to attack Kabul from sanctuaries in the tribal areas. The statement of support to Pakistan in case of US or Indian aggression was taken lightly in Islamabad and did not evoke any comment. But the explanation coming from Presidency in Kabul is odd. It said the president only meant to provide shelter to refugees who may flee from tribal areas in case of attack thus reciprocating similar gesture by Pakistan after Soviet invasion.

[7] Indian agencies had warned their US counterparts about a surprise and sudden visit by al-Zawahiri to Islamabad in mid-2007, even suggesting that it could be linked to Osama bin Laden’s whereabouts, and it is Makki who is said to have facilitated this visit at the behest of Hafiz Saeed. US security expert Bruce Riedel, who is known to be close to the Obama administration, has said that Saeed was in touch with Osama himself through a courier right until his death last year.

[8] Karzai told a graduation ceremony at a military academy in Kabul (05-04-2012): “It’s set that post 2014, for the next 10 years until 2024 the international community, with the US in the lead and followed by Europe and other countries, will pay Afghanistan security forces $4.1 billion annually.”http://tribune.com.pk/story/353585/west-to-pay-afghan-military-4-bn-a-year-karzai/

[10] “This is purely an internal issue of Pakistan and the US has been asked to provide evidence [against Saeed], if they have any, to the Pakistani government… This was also conveyed to the US deputy secretary of state that when new rules of engagements are being defined, they should send a positive signal to Pakistan,” Gilani told the joint sitting of parliament.

http://paktribune.com/news/US-bounty-on-Saeed-a-wrong-signal-PM-Gilani-248887.html

[11] Interior Minister Rehman Malik said Jamaatud Dawa (JuD) chief Hafiz Saeed would not be arrested as there are no concrete evidences against him.

http://www.paktribune.com/news/Hafiz-Saeed-wont-be-arrested-Malik-248904.html

[14] n Muzaffarabad, the capital of Pakistan-administered Kashmir, around 500 activists shouted “Al-Jihad, Al-Jihad (holy war)” as they marched on the city and set fire to a US flag in a main square

[15] Rezaul H Laskar, Karzai invites Gilani for talks on reconciliation process,  Thu, 05 Apr 2012 05:15:21 GMT
p>Islamabad, Apr 4 (PTI) Afghan President Hamid Karzai today invited Pakistan Prime Minister Yousuf Raza Gilani to visit Kabul for talks on the reconciliation process in Afghanistan. Karzai extended the invitation when he telephoned Gilani to express his concern over the emergency landing made by the premier”s aircraft shortly after taking off from a military airbase in Rawalpindi yesterday. The Afghan President “extended an invitation to the Prime Minister to visit Kabul as the weather has become considerably pleasant”, said a statement from Gilani”s office. Gilani accepted the invitation and said he would soon visit Kabul. “We would also review the progress made toward political reconciliation in the context of the last bilateral meeting held in Islamabad,” the premier said. Pakistan is keen on playing a larger role in the endgame in Afghanistan. Acting on a request from Karzai, Gilani recently appealed to all militant factions in Afghanistan to join the peace process in the neighbouring country.http://news.in.msn.com/international/article.aspx?cp-documentid=5992738