Archive for the ‘இல்லாத நிலை’ category

தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக் – இந்திய சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பாகிஸ்தானிற்குச் சென்று குற்றம் செய்ய வேண்டும்!

மார்ச் 10, 2013

தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக் – இந்திய சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பாகிஸ்தானிற்குச் சென்று குற்றம் செய்ய வேண்டும்!

தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக்: தில்லி இமாம் பாணியில், இந்திய விரோதிகள் குற்றங்களைச் செய்து வருகின்றனர். துரதிருஷ்டவசமாக, சோனியா அரசு அதற்கு ஆதரவு அளித்து வருகிறது[1]. முன்னர், தில்லி இமாம், பாகிஸ்தானிற்குச் சென்று, இதே மாதிரி, ஒரு இந்திய விரோத கூட்டத்தில் கலந்து கொண்டு, “பாரத மாதா ஒரு தெவிடியா” என்று பேசிவிட்டு வந்தார். ஆனால், அயல்நாட்டில் அந்த குற்றம் நடந்தது என்று ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டனர். இதில் வேடிக்கையென்னவென்றால், நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்று பேசி அவரை கைது செய்ய மூன்று உயர்நீதி மன்றங்களிலினின்று கைது வாரண்ட் பிறப்பித்திருந்தாலும், கைதுச் செய்யப்படாமல், காங்கிரஸ்காரர்கள் காத்து வந்தார்கள். இப்பொழுதும் அதே கதைதான். பாஸ்போர்ட்டை ஏன் பிடுங்காமல் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை[2]. அச்சட்டத்திலோ அல்லது இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழோ எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் இருப்பதும் விந்தைதான்! ஜிஹாத்தின் யுத்த முறைகள் மாறினாலும், காங்கிரஸ் ஆதரவு அளிப்பது தேசவிரோதம் தான்[3].

புல் புடுங்கிக் கொண்டிருந்தார்களா? ஹாபிஸ் சையது, ஜிலானி, யாசின் மாலிக் முதலியோர் ஒரே மேடையில், கூட்டத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு புல் புடுங்கிக் கொண்டிருந்தார்களா? அப்சல்குரு வழக்கில் விடுதலைச் செய்யப்பட்ட எஸ்.ஏ.ஆர். ஜிலானியும் கூட இருந்தான். “நான் ஹாபிஸ் சையதை அழைக்கவில்லை, அவரும் என்னை அழைக்கவில்லை. ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன் அவ்வளவு தான். நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை”, என்று வாதிட்டான்[4].  குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக்[5] காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொண்டான்!

ஒரு தலைவெட்டி பாகிஸ்தானிற்குச் செல்லும் போது,  இன்னொன்று உள்ளே வருகிறது: நேற்று (சனிக்கிழமை) அந்த தலைவெட்டி பாகிஸ்தானிற்குத் திரும்பச் செல்லும் போது, இந்த தேசவிரோதி, பாகிஸ்தானிலிருந்து தில்லியில் வந்து இறங்குகிறான். கேட்டால், நான் ஒன்றும் செய்யவில்லை. அப்சல் குருவிற்கு எதிராக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தான் கலந்து கொண்டேன். இந்திய அரசு என்னை கைது செய்தால் தாராளமாக செய்து கொள்ளட்டும். சிறை எனக்கு இன்னொரு வீடாகும் அதனால் எனக்கு ஒன்றும் கவலையில்லை என்று அசால்டாக பதிலளித்து, திமிராக விமான நிலையத்திலிருந்து வெலியில் சென்றன். அப்பொழுது, போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றது வேடிக்கையாகத்தான் இருந்தது. அவருக்கு சிவசேனா அமைப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தில்லியில் கைது செய்யாமல், ஶ்ரீநகரில் கை ஏன்?: இரவு தங்கி விட்டு, இன்று காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் வந்து சேர்ந்தானாம்! உடனே, அவனை போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைக்க அழைத்துச் சென்றார்களாம்! கைதான யாசின் மாலிக் மீது 38-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. தடா, பொடா சட்டத்தின் கீழ் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கடந்த 2005-06-ம் ஆண்டுகளில் லெஹஷ்கரே தொய்பா அமைப்பினர் நடத்திய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பாகிஸ்தான் சென்று கலந்து கொண்டான் என்பதுகுறிப்பிடத்தக்கது. முன்னர் ஒமர் அப்துல்லா முதலியோரும் அப்சலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்[6].

சிறை என்பது எனக்கு இன்னொரு வீடாகும்: ஜம்மு-காஷ்மீரில் , ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டான் என்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. அதனால்தான் நக்கலாக, சிறை என்பது எனக்கு இன்னொரு வீடாகும், என்று நக்கலாகச் சொல்லியிருக்கிறான். காஷ்மீரின் பிரிவினைவாத அமைப்பைச்சேர்ந்த யாசின்மாலிக், இவர் பார்லிமென்ட் தாக்குதல் பயங்கரவாதி அப்சலகுரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்தார். 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானின் முக்கிய பயங்கரவாத அமைப்பான லெஷ்கரே தொய்பா அமைப்பின் ஹபீஸ் சையத்தினை சந்தித்துவிட்டு நேற்று டில்லி வந்தான்.

காந்திநேரு போன் று நாங்கள் அஹிம்சா வழி பின்பற்றுகிறோம்[7]: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான்[8]. கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[9]. டைம்ஸ்-நௌ டிவி-செனலுக்கு அளித்த பேட்டியில் இதை சொல்லியிருக்கிறான். இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.

வேதபிரகாஷ்

10-03-2013


[2] Malik was seen sharing the dais with Jamaat-e-Dawa chief Hafiz Saeed, wanted for his involvement in the 2008 Mumbai terror attacks. The duo was photographed at a sit-in protest in Islamabad following the hanging of Afzal Guru. This created a flutter in the country and led to demands for cancellation of his Indian passport. No case has been registered against Malik so far either under the Passport Act or the Indian Penal Code.

http://timesofindia.indiatimes.com/india/Yasin-Malik-detained-at-Srinagar-airport-put-under-house-arrest/articleshow/1889

[4] The separatist leader said he had not invited Saeed, the 26/11 mastermind, at the rally called in Islamabad to protest hanging of Parliament attack convict Afzal Guru last month.”What’s the crime I have committed. I neither invited him nor was I organising the protest rally. I was an invitee myself,” said Malik, who was accompanied by S A R Gilani. Gilani was acquitted in the Parliament attack case. Read more at: http://indiatoday.intoday.in/story/yasin-malik-srinagar-airport-hafiz-saeed-kashmir-house-arrest-reports/1/257282.html2106.cms

[7]Irks me when Yasin Malik compares himself with Gandhi & Nehru. They never picked up guns & killed innocents. Didn’t hobnob with terrorists.

http://inagist.com/all/301357321534177281/

உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன் – சொன்னது / எழுதியது தலைவெட்டிராஜா!

மார்ச் 10, 2013

உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன்  –  சொன்னது  /  எழுதியது தலைவெட்டிராஜா!

Raja Parvez Ashraf  inside the dargah of Khwaja Moinuddin Chishti

முஸ்லீம் பிரதம மந்திரியின் தர்கா வழிபாடு: பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் சனிக்கிழமை (09-03-2013) அன்று ஆஜ்மீரில் உள்ள தர்காவில் வழிபாடு நடத்தினார். அவரைப் புறக்கணிக்கப் போவதாக ஆஜ்மீர் ஷெரீஃப் தர்கா மதகுரு ஜைனுல் அபெதின் அலி கான் அறிவித்தாலும், வந்தவருக்கு எல்லாம் மரியாதைகளும் செய்யப்பட்டன. மேளாதாளத்துடன் வரவேற்கப்பட்டார்[1] [ Ashraf was welcomed in the dargah with the beating of drums and the representatives of Dargah Committee and Anjum Khuddam Syedzadgan received him at the entrance gate]. தர்கா வாசலில் இப்படி மேளதாளம் அடிக்கலாமா என்று தெரியவில்லை[2]. தலையில் தலைப்பாகை வைப்பது,தௌடை அளித்தது, இத்யாதிகள் எல்லாமே நடந்தன.

Raja Parvez Ashraf with his family at the shrine of Khwaja Moinuddin Chisht

உலகத்திற்குஅமைதிவேண்டும், பாகிஸ்தானிற்குவளம்வேண்டும்: எல்லாவற்றையும் விட வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த தலைவெட்டியான் தான் , “உலக அமைத்திற்காக பிரார்த்தனை செய்து கொண்டேன்” – சொன்னது / எழுதியதுதான்! இப்படித்தான் பாகிஸ்தான் நாளிதழ் வெளியிட்டது[3]. ஆனால், அந்த தலைவெட்டி ராஜா முழுக்க எழுதியுள்ளது – “....I wish for peace in the world and for peace and prosperity in Pakistan”! “பாகிஸ்தானிற்கு வளம் வேண்டும்” என்று சேர்த்துதான் எழுதியுள்ளான்[4]. அதாவது, உலகத்தில் அமைதி வேண்டும் என்றால், உலகத்திற்கு இஸ்லாம் வேண்டும் என்ற பொருளும் உண்டு. அதனால், உலகத்திற்கு அமைதியும், பாகிஸ்தானிற்கு வளமும் வேண்டும் என்று இந்தியாவிற்கே வந்து எழுதியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! வழக்கம் போல, நமது ஹிந்துவோ, ““I and my family members are fortunate to get an opportunity to visit the dargah. I express gratitude to Gharib Nawaz for this,” he wrote in Urdu.” என்று குறிப்பிட்டுள்ளது! அதாவது, இந்த தர்காவிற்கு நானும் எனது குடும்பத்தாரும் வந்ததற்காக பாக்கியத்தை செய்துள்ளோம். இதற்கான நன்றியை நான் கரீப் நவாஜிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உருதுவில் எழுதியுள்ளார்[5].

Raja Parvez Ashraf shook hands with Khushid

பீரே வா என்றால், சோனியா வராதே என்றா சொல்வார்?: காதிம் வழித் தோன்றல்கள் எனக் கூறிக் கொள்ளும் சையத் பிலால் சிஷ்டி கூறுகையில், “எனது அழைப்பின் பேரில்தான் அஷ்ரஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகின்றனர். அவர்களின் புனித யாத்திரைக்குத் தேவையான உதவிகளை நான் செய்வேன்‘ என்றார். அதனால் தான், பேனாவில் ரத்தத்தை நிரப்புவேன் என்று மிரட்டிய, குர்ஷித் அனுப்பப்பட்டார், நன்றாக ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளிக்கப்பட்டது, டாடா காண்பித்துவிட்டு சென்றுவிட்டார் தலைவெட்டி ராஜா!

தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: தர்கா வேறு, மசூதி வேறு என்று ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. ஆனால், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

வேதபிரகாஷ்

10-03-2013


[2] மசூதி முன்னால் மேளதாளம் அடிக்கக் கூடாது என்று அலரும் முஸ்லீம்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? தர்காவிற்கு பக்கத்தில் மசூதி கட்டி, சுவரை வேறு கட்டி வைக்கிறார்கள்.

[4] “…I wish for peace in the world and for peace and prosperity in Pakistan,” Ashraf wrote in Urdu in the visitors book after spending 30 minutes at the shrine.  http://zeenews.india.com/news/nation/pakistan-pm-raja-pervez-ashraf-prays-at-ajmer-sharif_834170.html

சிதம்பரத்தின் முகமூடி கிழிகிறது: இஸ்ரத் ஜஹான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிதான்: சொல்வது தீவிரவாதி டேவிட் ஹெட்லி!

ஜூலை 5, 2010

சிதம்பரத்தின் முகமூடி கிழிகிறது: இஸ்ரத் ஜஹான் லஷ்கர் தொய்பா தீவிரவாதிதான்: சொல்வது தீவிரவாதி டேவிட் ஹெட்லி

ஜிஹாதித் தீவிரவாதியே ஃபிதாயீன்  என்று ஒப்புக்கொள்கிறான்: அகமதாபாத்தில் காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்ட இஸ்ரத் ஜஹான் என்ற பெண், லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிதான் என்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளான. மும்பையை சேர்ந்த இஸ்ரத் ஜஹான், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இஸ்ரத் ஜஹான் லஷ்கர் இயக்கத்தை சேர்ந்தவர் என்று குஜராத் மாநில காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். ஆனால் அதனை மறுத்திருந்த இஸ்ரத் ஜஹான் குடும்பத்தினர், அவள் கல்லூரி மாணவி மட்டுமே என்று கூறியிருந்தனர்.  இந்நிலையில், மும்பை தாக்குதலில் தொடர்புடையவனும், அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதியுமான டேவிட் ஹெட்லியிடம், அண்மையில் இந்தியாவில் இருந்து சென்ற தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும் சட்டத்துறையை சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது.  அப்போது இஸ்ரத் ஜஹான் என்ற பெண், லஷ்கர் இ தொய்பா தற்கொலை தீவிரவாதிதான் என்று ஹெட்லி கூறியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன[1].

இஸ்ரத்-தீவிரவாதிகளுடன்-கொல்லப்பட்டது

இஸ்ரத்-தீவிரவாதிகளுடன்-கொல்லப்பட்டது

சிதம்பரம் பொய் சொன்னாரா, உள்துரை அமைச்சரின் புரட்டா இல்லை, தீவிரவாதிகளுக்கு ஆதரவா? இஸ்ரத் ஜஹான் லஸ்கர்-இ-தொய்பாவின் ஆள்தான் என்று டேவிட் ஹெட்லி ஒப்புக்கொண்டது, சிதம்பரம் பொய் சொன்னதாக ஆகிறது. முஜாம்மில் என்ற இந்திய லஷ்கர் பொறுப்பாளி தான் அவளை அத்தகைய தீவிரவாத வேலைக்கு ஆள் எடுத்ததாக ஒப்புக்கொண்டான். இவளைத்தவிர மேலும் நான்கு பெண்களை மனித வெடிகுண்டுகளாக – ஃபிதாயீன் – தேர்ந்தெடுத்தான்[2]. ஹெட்லுக்கு இந்த எல்லா பெண்களிடமும் தொடர்பு இருந்ததாகவும், அவன் தான் அத்தகைய தீவிரவாத வேலைகளுக்கு அனுப்பிவைத்ததாகவும் ஒப்புக் கொண்டான்[3]. இனி சிதம்பரம் மற்ற அறிவு ஜீவிகள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

Gopinatha_pillai_Javeds-father

Gopinatha_pillai_Javeds-father

ஜேவித் ஷேய்க் (பிராணேஷ் பிள்ளை)கின் பெற்றோர்கள் தொலைக்காட்சி செனல்களில் பேசியதை நினைவில் கொள்ளவெஏண்டும் : இஸ்ரத் ஜஹான், ஜேவித் ஷேய்க் (பிராணேஷ் பிள்ளை) மற்றும் இரண்டு பாகிஸ்தானிய ஆட்கள் – அஜ்மத் அலி மற்றும் ஜிஷான் ஜோஹர் அப்துல் கனி முதகியோர் ஜூன் மாதம் 15, 2004ல் போலீஸாரால் சுட்டுக் கொள்ளப்பட்டனர். அப்பொழுது போலீஸாருக்கு, இவர்கள் சதிதிட்டம் தீட்டி நரேந்திர மோடியைக் கொலைசெய்ய புறப்பட்டு வந்ததாக செய்தி கிடைத்தது[4]. அப்பொழுது பிராணேஷ் பிள்ளையின் பெற்றோர் தமது பிள்ளை தீவிரவாதி கிடையாது என்றேல்லாம் வாதாடினர்[5]. அவர்கள் தமது மகன் ஏதோ “இந்து” என்ற ரீதியில்தான் தொலைக்காட்சி செனல்களுக்கும் பரபரப்பாக பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது தீஸ்தா செதல்வாத் என்ற செக்யூலரிஸ தீவிரவாதிதான், அவர்கள் தீவிரவாதிகள் இல்லை, பால்குடுக்கும் குழந்தைகள், அநியாயமாக என்கவுண்டர் என்று போட்டுத் தள்ளீவிட்டனர் என்றெல்லாம் கத்திக் கொண்டிருந்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு சவுதி அரேபியாவில் உள்ள கூட்டத்திற்கும் காங்கிரஸுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இஸ்ரத்தின் தாயார் ஷமிமா கௌஸர் ஷேய்க் வாசனைத் திரவியகங்கள் என்ற கம்பெனியின் வியாபார வளர்ச்சியாளராக இருந்ததாக குஜராத் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்[6].

இஸ்ரத்-ஜஹான்-அழகிய-வெடிகுண்டு2

இஸ்ரத்-ஜஹான்-அழகிய-வெடிகுண்டு2

மத்திய அரசின் புலனாய்வுத் தகவல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு மாநில அரசுகள் முடிவுகட்டிவிடக் கூடாது: வாஷிங்டன், செப். 11, 2009:   போலியான என்கவுன்டர் மூலம் இஸ்ரத் ஜஹான் கொல்லப்பட்டதற்கு குஜராத் மாநில அரசுதான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டினார்[7]. அமெரிக்காவுக்கு நான்கு நாள் பயணமாக வந்திருந்த அவர், வாஷிங்டனில் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதைக் குறிப்பிட்டார்.

இஸ்ரத்-ஜஹான்-அழகிய-வெடிகுண்டு

இஸ்ரத்-ஜஹான்-அழகிய-வெடிகுண்டு

சிதம்பரத்தின் வக்காலத்து: குஜராத் மாநிலத்தில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற என்கவுன்டர் ஒன்றில் இஸ்ரத் ஜஹான் மற்றும் அவரது சகாக்கள் மூன்று பேர் போலீஸôரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பான விசாரணையில் இது போலி என்கவுன்டர் என்பது தெரியவந்தது. நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில்தான் இது மேற்கொள்ளப்பட்டதாக குஜராத் மாநில அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. குஜராத் மாநிலத்தில் நடத்தப்பட்ட போலி என்கவுன்டர் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில்: “மத்திய அரசின் புலனாய்வுத் தகவல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு மாநில அரசுகள் முடிவுகட்டிவிடக் கூடாது. அதுவே இறுதியான ஆதாரமாகவும் ஆகிவிடாது. மத்திய புலனாய்வு அமைப்பானது தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் பகிர்ந்து கொள்ளும் அந்த வகையில்தான் குஜராத் மாநிலத்துக்கும் தகவல்கள் தரப்பட்டன. இதையே இறுதி முடிவாக எடுத்துக் கொண்டு அம்மாநில அரசு செயல்பட்டால் அது மிகவும் துரதிருஷ்டவசமானது. மத்திய புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில்தான் ஒருவரைக் கொலை செய்வதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்றார் சிதம்பரம்.

ishrat-jahan-family

ishrat-jahan-family

மத்திய புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில்தான் ஒருவரைக் கொலை செய்வதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும்: அதாவது சிதம்பரத்தைப் போல, மத்திய புலனாய்வு அமைப்பு கூட தவறான தகவல் அளிக்கும் என்றால், அது அந்த அமைப்பையே கேவலப்படுத்துவது போலல்லவா இருக்கிறது? எந்த நாட்டிலாவது, ஒரு உள்துறை அமைச்சர் இப்படி மத்திய புலனாய்வு அமைப்பு பற்றி இவ்வளவு கேவலாமாக பேசியிருக்க முடியாது. தனது மாநில போலீஸார் வரம்பு மீறி மேற்கொண்ட செயலை நியாயப்படுத்தும் வகையில் மத்திய அரசு மீது குஜராத் மாநில அரசு பழிசுமத்தியுள்ளது. இது மிகவும் மோசமான முன்னுதாரணம். குஜராத் மாநிலத்தில் போலீஸ் நிர்வாகம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். நீதிமன்றத்தில் குஜராத் மாநில அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், இஸ்ரத் ஜஹான் மற்றும் அவரது சகாக்கள் மூவரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் குஜராத் மாநிலத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது. இதனாலேயே மாநில காவல்துறையினர் என்கவுன்டர் மூலம் அவர்களை சுட்டுக் கொன்றதாகக் குறிப்பிட்டனர். புலனாய்வுத் தகவலை முடிவான ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. அது வெறும் தகவல்தான். மத்திய புலனாய்வு அமைப்பு தகவலை மாநில அரசிடம் பகிர்ந்து கொண்டுள்ளது. அதுவே ஆதாரமாகாது என்றார் சிதம்பரம். 2004-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்வதற்கு வந்ததாக இஸ்ரத் ஜாவேத், குலாம் ஷேக் என்கிற பிரானேஷ் குமார் பிள்ளை, அம்ஜத் அலி என்கிற ராஜ்குமார், அக்பர் அலி ராணா என்கிர ஜிசான் ஜோஹர் அப்துல் கனி ஆகியோரை போலீஸôர் நகருக்கு வெளியே சுட்டுக் கொன்றனர்.


[1] http://www.24dunia.com/tamil-news/shownews/……..%AE%BF/409719.html

[2] http://www.indianexpress.com/comments/ishrat-wouldbe-modi-assassin-was-an-let-fidayeen-headly/642435

[3] http://indiatoday.intoday.in/site/Story/104236/India/headley-claims-ishrat-was-lashkar-operative.html

[4] http://www.ndtv.com/article/india/ishrat-jahan-was-an-let-suicide-bomber-headley-to-nia-35665?from=rightpanel

[5] Read more at: http://www.ndtv.com/article/india/ishrat-jahan-was-an-let-suicide-bomber-headley-to-nia-35665?from=rightpanel&cp

[6] http://www.indianexpress.com/news/ishrat-wouldbe-modi-assassin-was-an-let-fidayeen-headly/642435/

[7] தினமணி, புலனாய்வு தகவல்களை மட்டும் வைத்து என்கவுன்டர் நடத்தக் கூடாது‘: சிதம்பரம், First Published : 12 Sep 2009 12:07:00 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=……………..MainSectionID=131&SEO=&SectionName=World

நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?

ஏப்ரல் 25, 2010

நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?

ஈ. வே. ரா வே பல நேரங்களில் முகமதியர்களுடன் தேவையில்லாமல், தனது சுயமரியாதையை இழந்து முகமதியர்களில் அடிபணிந்து சென்றுள்ளார்.

அந்நிலையில், அம்பேத்கர் உயர்ந்து நிற்கின்றார்.

முகமதியர்கள் ஈ.வே.ராவை என்றுமே லட்சயம் செய்ததில்லை. ஜின்னாவே சுடச்சுட கடிதம் அனுப்பியும், வேண்டுமென்றே முகமதியர்கள் கால்களில் விழுந்தது, அவர்களுக்கே வியப்பாக இருந்திருக்கிறது.

இன்று பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்வது போல எழிதி வருகிறர்கள்.

நாத்திகர்கள், திராவிட நாத்திகர்கள் என்றுமே உண்மையான நாத்திகர்களாக இருந்ததில்லை.

எந்த உண்மையான முஸ்லீமும் காஃபிருடன், அதிலும் நாத்திக காஃபிருடன் எந்த விதமான தொடர்பையும் வைத்துக் கொண்டிருக்க முடியாது.

அவ்வாரு இருக்கின்றனர் என்பதிலிருந்தே நாத்திகர்கள் மற்றும் முஸ்லீம்களின் போலித்தனம் தெரிகிறது.

உண்மையில் நாத்திகர்கள், அதிலும் திராவிட நாத்திகர்கள், முகமதியர்கள் போடும் வேடம்தான், அதிகமாகத் தெரிகிறதேத் தவிர, இரண்டும் சித்தாந்த ரீதியில் தைரியமாக விவாதித்ததாகத் தெரியவில்லை.

ராம நவமியும், முஸ்லீம்களும்!

மார்ச் 30, 2010

ராம நவமியும், முஸ்லீம்களும்!

இந்திய முஸ்லீம்களின் போலித்தனம் பலமுறை வெளிப்பட்டாலும், பர்தா போட்டு மறைத்துக் கொண்டு வீராவேசமாகப் பேசி மொழுகிவிடுவது வழக்கம்.

முஸ்லீம்கள் எப்பொழுதும் குரானிலிருந்து தயாராக உள்ள ஒரு அயத்தை எடுத்து விடுவர்:

அல்-காஃபிருன்

  1. சொல்: ஹோ காஃபிகளே!
  2. நான் நீ வணங்குவதை வணங்குவதில்லை;
  3. நீ நான் வணங்குவதை வணங்குவதில்லை;
  4. மற்றும் நான் நீ வணங்குவதை வணங்க முடியாது.
  5. நீயும் நான் வணங்குவதை வணங்க முடியாது.
  6. ஆகவே உன் மதம் உனக்கு, என் மதம் எனக்கு.

ஆனால் வேடிக்கை என்னவென்றால் எப்பொழுதுமே உண்மையை சொல்லாமல் ஏமாற்றி வருவதுதான்  அதிலும் வெளிப்படும்!

இதனால்தான், இந்துக்கள் விழா கொண்டாடினால் அடிப்படைவாத முஸ்லீம்கள் மனத்தில் கருவிக் கொந்திருப்பார்கள்.

26-03-2010 (வெள்ளிக்கிழமை): ஹைதராபாதில் நடந்தது அதுதான். முசராம்பக் (ஹுஸைனி ஆலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்குட்பட்ட) என்ற இடத்தில் ராம நவமி கொண்டாட்டங்களின் போது, வெள்ளிக்கிழமை பிரச்சினை ஆரம்பித்தது. ஒரு சமுதாயத்தினர் வைத்திருந்த கொடிகள், அலங்கார தோரனங்கள் இவற்றை அப்புறப்படுத்த முயன்றபோது, மற்ற சமுதாயத்தினர் தடுத்தனர்.

27-03-2010 (சனிக்கிழமை): பேச்சுவார்த்தைகள் நடத்தில் சென்றுவிடுதல்.

A stampede in progress. Rioters and locals in a jumbled, panicked run in Siddiamberbazar in Hyderabad's old city area. Photo: Mohammed Yousuf

கலவரம் நடக்கும் விதம்: கூட்டத்தைக் கலைக்கும்போது, பீதி, நெரிசல் ஏற்படும் அதனால் தீவிரம் அதிகமாகும். A stampede in progress.
Rioters and locals in a jumbled, panicked run in Siddiamberbazar in Hyderabad’s old city area. Photo: Mohammed Yousuf

Two groups pelting stones at each other in Siddiamberbazar. The Sunday riots left 20 people injured. Photo: Mohammed Yousuf

இருகுழுவினரும் தயாரக பிரிந்து நிற்பது.
Two groups pelting stones at each other in Siddiamberbazar. The Sunday riots left 20 people injured. Photo: Mohammed Yousuf
A group of youngsters pelting stones at others after fresh violence broke out at the Shah Ali Banda-Aliabad area on Monday. Photo:Mohammed Yousuf

கல்களை எறியும் கலவரக்காரர்கள்: A group of youngsters pelting stones at others after fresh violence broke out at the Shah Ali Banda-Aliabad area on Monday. Photo:Mohammed Yousuf

28-03-2010 (ஞாயிற்றுக்கிழமை): உடனே ஒரு சமுதாயத்தினர் நகரத்தில் இருந்த கோசாலையை (பசுக்கள் காப்பிடம்) எரித்தபோது, நான்கு பசுக்கள் இறந்து விட்டன.

A street in th old city area seen fully decorated with saffron flags for the Hanuman Jyanti festival. Riots subsequently broke out in the area. Photo: Mohammed Yousuf

A street in th old city area seen fully decorated with saffron flags for the Hanuman Jyanti festival. Riots subsequently broke out in the area. Photo: Mohammed Yousuf

29-03-2010 (திங்கட்கிழமை): இதனால் திங்கட் கிழமை பிரச்சினை மேலும் வளர்ந்தது. மதியம் நிலைமை கட்டுக்குள் வந்தாலும், ஒரு மனிதன் குத்தப் பட்டதும் மோசமாகியது. கலவரம் வெடித்தது. ஆனால், அரசாங்கம் முழு விவரங்களை மரைக்கப் பார்க்கிறது. காயமடைந்தவர்கள் 200க்கும் மேலாக இருந்தாலும் அமுக்கி வாசிக்கிறது.

A passenger auto that was set on fire by rioters in the old city of Hyderabad on Sunday evening. Photo: Mohammed Yousuf

A passenger auto that was set on fire by rioters in the old city of Hyderabad on Sunday evening. Photo: Mohammed Yousuf

மேலும் கத்திகள் மூலம் கையின் நாடி பகுதிகளைக் குறிப்பாக அறுத்தவிதம், இறப்பைத் துரிதப் படுத்தும் வகையில் உள்ளதை மக்கள் கண்டு கொண்டனர்.

பிஸ்தா ஹவுஸ் அருகிலும் ஒரு கத்திக்குத்து சம்பவம் நடந்தது. உஸ்மேனியா பொது மருத்துவ மனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாது, குறிப்பிட்ட மதத்தவர்களின் வீடுகள் தாக்கப் படுவதும், ஒருவிதமான தாக்கும் முறை, திட்டமிட்ட சதியையும் காட்டுவதாக மக்கள் சொல்கின்றனர்.

போலீஸார் ரப்பர் குண்டுகளால் சுட்டதிலும், டியர் கேஸ் வெடித்ததிலும் அதிகமான மக்கள் காயப்பட்டனர். சபிதா இந்திரா ரெட்டி, உள்துரை அமைச்சர், நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போனாதால், அத்தகைய கடுமையான நடவடிக்கை மேர்கொண்டதாக கூருகிறார்.

ஆனால் மொகல்பூர், ஷாலிபந்தா, சார்மினார், லால் தர்வாஜா, அலியாபாத் முதலிய இடங்களில் வன்முறை நடக்கும் செய்திகள் வந்து கொண்டிருப்பதாக கிரிஸ் குமத் என்ற டிஜிபி கூருகிறார்.

மூன்றாவது நாளாக கலவரம் தொடர்கிறது: ஊடகங்கள் மொத்தமாக உண்மையை மறக்கப் பார்க்கின்றன. காங்கிரஸ் அரசோ சொல்லவே வேண்டாம் செக்யூலரிஸ மது-சாராய மயக்கத்தில் மூழ்கி முஸ்லீம்களுடம் ஒத்து போகிறது.

http://www.dnaindia.com/india/report_hyderabad-sees-clashes-for-third-day_1365075

Trouble began in Moosa Bowli when one group allegedly removed green flags and put up saffron flags instead. Photo: Mohammed Yousuf

Two groups pelting stones at each other in Siddiamberbazar. The Sunday riots left 20 people injured. Photo: Mohammed Yousuf
Trouble began in Moosa Bowli when one group allegedly removed green flags and put up saffron flags instead. Photo: Mohammed Yousuf

http://www.thehindu.com/2010/03/30/stories/2010033060120100.htm

An RAF constable stands by his tear-gas lobbing gun following clashes in Hyderabad's old city. Photo: Mohammed Yousuf

கலவரக் கட்டுப்பாடு போலீஸார்:
An RAF constable stands by his tear-gas lobbing gun following clashes in Hyderabad’s old city. Photo: Mohammed Yousuf

மற்ற ஊடகங்கள் மேற்குறிப்பிடப்பட்டபடி செய்திகள் வெளியிட்டுயிருக்கும்போது, டைம்ஸ் ஆஃப் இன்டியா கூறுவது:

“The lone casualty was identified as K Satyanarayana, a 22-year-old cash collector for a private organisation who was stabbed by unidentified persons at Kilwat near Charminar on Monday afternoon. He was rushed to the nearby Esra hospital where he was declared dead. His friend Ramesh said that attackers waylaid their two-wheeler and Satyanarayana was stabbed twice in the chest”.

http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Hyderabad-Curfew-clamped-clashes-on/articleshow/5740930.cms

A youth dodges a baton charge from paramilitary police during clashes between two communities in Hyderabad. Photo: Mohammed Yousuf

ஒரு இளைஞன் விளையாடுகிறான். போலீஸார் நினைத்தல் அவனைப் பிடித்து கைது செய்திருக்கலாம்!

A youth runs past paramilitary police who resorted to baton charging the rioters in Hyderabad's Moosa Bowli area. Photo: Mohammed Yousuf

இதோ போட்டிக்கு இன்னொருவன்!

A street in th old city area seen fully decorated with saffron flags for the Hanuman Jyanti festival. Riots subsequently broke out in the area. Photo: Mohammed Yousuf
A youth runs past paramilitary police who resorted to baton charging the rioters in Hyderabad’s Moosa Bowli area. Photo: Mohammed Yousuf
An RAF constable stands by his tear-gas lobbing gun following clashes in Hyderabad's old city. Photo: Mohammed Yousuf
A youth dodges a baton charge from paramilitary police during clashes between two communities in Hyderabad. Photo: Mohammed Yousuf
30-03-2010 (செவ்வாய்): இன்னொருவர் கத்திக்குத்தில் கொலையுண்டார். மேலும் கலவரம் அஃப்ஸல்குஞ்ச், பேகம் பஜார், சாஸிநாத்குஞ்ச், தப்பாசபுத்ரா, அஸிஃப்நகர், மங்கள்ஹட், குல்சும்புரா மற்றும் ஹபிப்நகர் முதலிய பகுதிகளில் பரவியதால், மறுபடியும் ஊரடங்கு உத்தரவு அமூல் படுத்தியுள்ளதாக ஏ. கே. கான் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.
ముఖ్యాంశాలు
  • 17 ప్రాంతాల్లో నిషేధాజ్ఞలు చెలరేగిన అల్లరి మూకలు పథకం ప్రకారం దాడులు నలుగురికి కత్తిపోట్లు వాహనాలు ధ్వసం కేంద్ర హోంశాఖ ఆరా
விமர்சனம்: மக்கள் சொல்வதாவது, இந்துக்கள் ராமநவமி விழாவைக் கொண்டாட சகிக்காத முஸ்லீம்கள், செவ்வாய் கிழமை ஹனுமந்த ஜெயந்தி ஊர்வலத்தின் மீதும் கல்லெறிந்து பிரச்சினையை ஆரம்பித்ததாக கூறுகின்றனர். ஹைதராபாதில் குறிப்பாக சார்மினார் சுற்றிலும் முஸ்லீம்கம்கள் “மினி பாகிஸ்தான்களை” உருவாக்கியுள்ளனர் என்பது வெளிப்படையான உண்மையே, இருப்பினும் போலீஸ்துறை மற்றும் இதர தூரைகளில் உள்ள முஸ்லீம்கள், முஸ்லீம் தொழிலதிபர்கள், வியாபாரிகள் முதலியோர் எல்லாவிதத்திலும் ஊக்கமளிப்பதாகக் கூறுகின்றனர். அப்பகுதிகளில் இந்துக்கள் எந்த விழாவையும் கொண்டாடக்கூடாது என்ற வகையில் முஸ்லீம்கள் பல வகைகளில் இடையூறு செய்து வருவதாக இந்துக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால்தான், அவர்கள் வெளிப்படையாகவே ஆக்ரோஷத்துடனும், வெறிடனும் எப்பொழுது சந்தர்ப்பம் கிடைக்கும் அடிக்கலாம், ……………..என்று அலைவதாகக் கூறுகின்றனர்.

நக்கீரன், முத்தாரம், தினமலர், தி ஹிந்து……………………?

மார்ச் 29, 2010

நக்கீரன், முத்தாரம், தினமலர், தி ஹிந்து……………………?

இவற்றிற்குள்ள தொடர்பு என்ன?

ஆமாம்,

தெரிந்தோ அல்லது தெரியாமலோ, அத்தகைய ஒன்றை

பார்த்தோ அல்லது பார்க்காமலோ, அத்தகைய ஒன்றை

யாரோ வரைந்து விட்டாராம்!

சித்தரித்து விட்டாராம்!

மற்றொருவருக்கும், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை, அவர் – அந்நிலையிலேயே அச்சிட கொடுத்து விட்டாராம்!

ஒன்றுமேத் தெரியாத அச்சடிக்கும் தொழிலாளியும் [இப்பொழுது மிஷின்-தான்] தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை அச்சடித்து விட்டாராம் [தொழிலாளிக்கும் மரியாதை].

பிறகெப்படி,தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை மற்றவர்கள் அடையாளம் காணுகிறார்கள், கண்டுகொள்கிறார்கள்?

இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லையா?

மார்ச் 18, 2010

இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லையா?

இஸ்லாத்தில் உருவ வழிபாடு (Idol worship) இல்லை என்று சொல்லப்படுகிறது. உருவ வழிபாடு பாவம் – Idolworship is sin என்றும் அவ்வாறு செய்பவர்களைப் பாவிகள் (sinners) என்றும் கிருத்துவர்களும் கூறுவர். இதனால் அவர்கள் உருவ வழிபாட்டுக்காரர்களை ஏதோ மிகவும் மோசமானவர்கள், நம்பிக்கையில்காதவர்கள் (infidels, idolators, kafirs), செய்யக்கூடாததை செய்துவிட்டவர்கள் என்பதுபோலக் குறைகுஊறுவர். அதுமட்டுமல்லாது அத்தகைய நிலை வெறியாகும்போது அத்தகைய மக்களைக் கொன்றுக் குவிக்கவும் செய்துள்ளனர். அவர்களது உருவங்களை உடைத்தெரிந்துள்ளனர். வழிபாட்டுத் தளங்களை அழித்துள்ளனர். ஆனால் உண்மை என்ன?

ஆண்டவனையேப் பார்க்க முடியாது என்ற நிலையில் இருந்தாலும், பார்க்கலாம் என்ற சிரத்தையான, நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

இஸ்லாத்தில் உருவம் இல்லை என்றால் எல்லோருமே குருடர்களாகத்தான் இருக்கவேண்டும். அதாவது என்றுமே பார்க்க முடியாததை, கேட்க முடியாததை, உணர முடியாததை, சுவைக்க முடியாததை…………….அவ்வாறேதான் அதே நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்பொழுது இல்லாததை இருக்கிறது  என்று பொய் சொல்லும் நிலைக்கூட வரலாம்!

“இல்லை” அல்லது “இருக்கிறது” என்ற இரு நிலைகளில் தான் இத்தகைய சித்தாந்தங்கள் இயங்குகின்றன.

“கடவுள் இல்லை” அல்லது “கடவுள் இருக்கிறார்”

தெரிந்ததலிருக்கும் நிலையிலிருந்து தெரியாததை அறியும் நிலை: இங்கேயே கடவுள், ஆண்டவன், தெய்வம், இறைவன்………….என்றெல்லாம் சொல்லி வாதிட்டாலும், அதற்கானப் பொருளை எந்த மொழியில் அறிந்து கொள்ள வேண்டுமானாலும் தெரிந்ததிலிருந்துதான் தெரியாததற்குச் செல்ல முடியும்.

கண்ணால் காணாததை அறிவது: அதாவது காண்பதை / பார்ப்பதை அறியாமல் தெரியாமல், புரியாமல் இருக்கும் போது, காணானதை / பார்க்காததை அறிந்து-தெரிந்து-புரிந்து கொள்ள முடியாது.

சுவைத்தால் சுவைத் தெரியும் என்ற உணர்ச்சி: இனிப்பு என்றால் சுவைத்தால்தான் அறியும்-தெரியும்-புரியும். வெறும் வாயினால் சொல்லிக் கொண்டிருந்தால் இனிப்பு இனிப்பாகாது.

“ஒன்று” இருக்கிறது என்று சொல்லிவிட்டு, அதைத் தவிர “மற்றது” இல்லை எனும்போது, “மற்றது” இருக்கும் நிலையைத் தான் காட்டுகிறது.

“இருக்கிறது” மற்றும் “இல்லை” என்ற இரு நிலைகள்: அதாவது எப்படி “இருக்கிறது” என்ற நிலை (the state of existence) இருக்கும்போது “இல்லை” என்ற நிலையும் (the state of non-existence) அறிய-தெரிய-புரியப்படுகிறதோ அது போல!