Archive for the ‘இருக்கின்ற நிலை’ category
மார்ச் 10, 2013
தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.
உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.
தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.
தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.
பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).
தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!
பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!
இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

வேதபிரகாஷ்
10-03-2013
பிரிவுகள்: 786, ஃபத்வா, அடிப்படைவாதம், அடிமை, அடையாளம், அமர்நாத் யாத்திரை, அலி, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், அல்லா பெயர் உபயோகம், அழகிய இளம் பெண்கள், அழுகிய நிலையில், அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், ஆண்டவனின் எச்சரிக்கை, ஆப்கானிஸ்தான், ஆமென், ஆலிஃப்-லம்-மிம், ஆவி, இச்சை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இமாம், இமாம்கள், இருக்கின்ற நிலை, இருக்கும் தெய்வங்கள், இலக்கியம், இல்லாத தெய்வங்கள், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர் பலி, உருது மொழி, உருவ வழிபாடு, உலமாக்கள், உல்லாசம், ஏர்வாடி, ஓட்டு, ஓட்டுவங்கி, கத்தி, கர்பலா, கர்பலா உயிர்த் தியாகம், கலவரம், கலிமா, கல்வத், கல்வெட்டு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரஸ், காந்தஹார், காந்தாரம், காபத்துல்லாஹ், காபா, காரைக்கால், குரான், குர்பானி, குஷித் ஆலம் கான், கௌதாரி, சன்னி, சரீயத், சல், சின்னம், சியாசத், சிற்பம், சிலை வழிபாடு, சுத்தம், சுன்னத், சுன்னி, சுன்னி-ஷியா, சூஃபி, சூபி, சூபித்துவம், செக்யூலரிஸ ஜீவி, ஜிஹாதித்துவம், ஜிஹாத், தர்கா, தர்மம், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தலைவெட்டி, தொழுகை, நரகம், நாகூர் தர்கா, பள்ளி வாசல், பள்ளிவாசல், புதைத்தல், புத்தகம், புனிதப் போர், பேசுவது, பைபிள், பொய்மை, மக்கா, மங்கள வாத்தியங்கள், மசூதி, மசூதி தொழுகை, மசூதி வளாகத்தில் நினைவிடம், மந்திரத் தொழிலில், முப்தி, முஸ்லீம் சட்டம், மெக்கா, மௌலானா புகாரி, யாத்திரிகர்கள், யாத்திரை, யுனானி, ரத்தத்தினால் ஹோலி, ரத்தம், ரத்தம் குடித்தல், ரப், ரப்பானி, லாஹூர், வாணியம்பாடி, வாரணசி குண்டுவெடிப்பு, ஷியா, ஷியா சட்ட போர்ட், ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா-சுன்னி, ஸல், ஹஜரத் இமாம் அலி, ஹஜ், ஹதீஸ், ஹுஸைன்
Tags: ஃபத்வா, அலி, அவமதிக்கும் இஸ்லாம், அவுலியா, ஆவி, இந்துக்கள், ஒளிவட்டம், கல்லறை, காஷ்மீரம், குரான், குர்பானி, குறை, கோவில் சிலை உடைப்பு, சமாதி, சல், சிறுபான்மையினர், சூஃபி, சூஃபித்துவம், சூபி, சூபித்துவம், ஜீவசமாதி, ஜீவமுக்தி, தாலிபான், தாளம், நடனம், நாட்டியம், நோன்பு, பக்தி, பரவசம், பாகிஸ்தான், பாட்டு, பிசாசு, புனிதப்போர், பேசுவது, பேய், மசூதி, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, முஸ்லீம்கள், மூச்சு விடுவது, மேளம், ரப், ரப்பானி, ரவுல், வரம், வேண்டுதல்
Comments: 2 பின்னூட்டங்கள்
ஜூலை 5, 2010
சிதம்பரத்தின் முகமூடி கிழிகிறது: இஸ்ரத் ஜஹான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிதான்: சொல்வது தீவிரவாதி டேவிட் ஹெட்லி
ஜிஹாதித் தீவிரவாதியே ஃபிதாயீன் என்று ஒப்புக்கொள்கிறான்: அகமதாபாத்தில் காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்ட இஸ்ரத் ஜஹான் என்ற பெண், லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிதான் என்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளான. மும்பையை சேர்ந்த இஸ்ரத் ஜஹான், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இஸ்ரத் ஜஹான் லஷ்கர் இயக்கத்தை சேர்ந்தவர் என்று குஜராத் மாநில காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். ஆனால் அதனை மறுத்திருந்த இஸ்ரத் ஜஹான் குடும்பத்தினர், அவள் கல்லூரி மாணவி மட்டுமே என்று கூறியிருந்தனர். இந்நிலையில், மும்பை தாக்குதலில் தொடர்புடையவனும், அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதியுமான டேவிட் ஹெட்லியிடம், அண்மையில் இந்தியாவில் இருந்து சென்ற தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும் சட்டத்துறையை சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது. அப்போது இஸ்ரத் ஜஹான் என்ற பெண், லஷ்கர் இ தொய்பா தற்கொலை தீவிரவாதிதான் என்று ஹெட்லி கூறியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன[1].

இஸ்ரத்-தீவிரவாதிகளுடன்-கொல்லப்பட்டது
சிதம்பரம் பொய் சொன்னாரா, உள்துரை அமைச்சரின் புரட்டா இல்லை, தீவிரவாதிகளுக்கு ஆதரவா? இஸ்ரத் ஜஹான் லஸ்கர்-இ-தொய்பாவின் ஆள்தான் என்று டேவிட் ஹெட்லி ஒப்புக்கொண்டது, சிதம்பரம் பொய் சொன்னதாக ஆகிறது. முஜாம்மில் என்ற இந்திய லஷ்கர் பொறுப்பாளி தான் அவளை அத்தகைய தீவிரவாத வேலைக்கு ஆள் எடுத்ததாக ஒப்புக்கொண்டான். இவளைத்தவிர மேலும் நான்கு பெண்களை மனித வெடிகுண்டுகளாக – ஃபிதாயீன் – தேர்ந்தெடுத்தான்[2]. ஹெட்லுக்கு இந்த எல்லா பெண்களிடமும் தொடர்பு இருந்ததாகவும், அவன் தான் அத்தகைய தீவிரவாத வேலைகளுக்கு அனுப்பிவைத்ததாகவும் ஒப்புக் கொண்டான்[3]. இனி சிதம்பரம் மற்ற அறிவு ஜீவிகள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

Gopinatha_pillai_Javeds-father
ஜேவித் ஷேய்க் (பிராணேஷ் பிள்ளை)கின் பெற்றோர்கள் தொலைக்காட்சி செனல்களில் பேசியதை நினைவில் கொள்ளவெஏண்டும் : இஸ்ரத் ஜஹான், ஜேவித் ஷேய்க் (பிராணேஷ் பிள்ளை) மற்றும் இரண்டு பாகிஸ்தானிய ஆட்கள் – அஜ்மத் அலி மற்றும் ஜிஷான் ஜோஹர் அப்துல் கனி முதகியோர் ஜூன் மாதம் 15, 2004ல் போலீஸாரால் சுட்டுக் கொள்ளப்பட்டனர். அப்பொழுது போலீஸாருக்கு, இவர்கள் சதிதிட்டம் தீட்டி நரேந்திர மோடியைக் கொலைசெய்ய புறப்பட்டு வந்ததாக செய்தி கிடைத்தது[4]. அப்பொழுது பிராணேஷ் பிள்ளையின் பெற்றோர் தமது பிள்ளை தீவிரவாதி கிடையாது என்றேல்லாம் வாதாடினர்[5]. அவர்கள் தமது மகன் ஏதோ “இந்து” என்ற ரீதியில்தான் தொலைக்காட்சி செனல்களுக்கும் பரபரப்பாக பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது தீஸ்தா செதல்வாத் என்ற செக்யூலரிஸ தீவிரவாதிதான், அவர்கள் தீவிரவாதிகள் இல்லை, பால்குடுக்கும் குழந்தைகள், அநியாயமாக என்கவுண்டர் என்று போட்டுத் தள்ளீவிட்டனர் என்றெல்லாம் கத்திக் கொண்டிருந்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு சவுதி அரேபியாவில் உள்ள கூட்டத்திற்கும் காங்கிரஸுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இஸ்ரத்தின் தாயார் ஷமிமா கௌஸர் ஷேய்க் வாசனைத் திரவியகங்கள் என்ற கம்பெனியின் வியாபார வளர்ச்சியாளராக இருந்ததாக குஜராத் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்[6].

இஸ்ரத்-ஜஹான்-அழகிய-வெடிகுண்டு2
மத்திய அரசின் புலனாய்வுத் தகவல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு மாநில அரசுகள் முடிவுகட்டிவிடக் கூடாது: வாஷிங்டன், செப். 11, 2009: போலியான என்கவுன்டர் மூலம் இஸ்ரத் ஜஹான் கொல்லப்பட்டதற்கு குஜராத் மாநில அரசுதான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டினார்[7]. அமெரிக்காவுக்கு நான்கு நாள் பயணமாக வந்திருந்த அவர், வாஷிங்டனில் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதைக் குறிப்பிட்டார்.

இஸ்ரத்-ஜஹான்-அழகிய-வெடிகுண்டு
சிதம்பரத்தின் வக்காலத்து: குஜராத் மாநிலத்தில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற என்கவுன்டர் ஒன்றில் இஸ்ரத் ஜஹான் மற்றும் அவரது சகாக்கள் மூன்று பேர் போலீஸôரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பான விசாரணையில் இது போலி என்கவுன்டர் என்பது தெரியவந்தது. நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில்தான் இது மேற்கொள்ளப்பட்டதாக குஜராத் மாநில அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. குஜராத் மாநிலத்தில் நடத்தப்பட்ட போலி என்கவுன்டர் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில்: “மத்திய அரசின் புலனாய்வுத் தகவல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு மாநில அரசுகள் முடிவுகட்டிவிடக் கூடாது. அதுவே இறுதியான ஆதாரமாகவும் ஆகிவிடாது. மத்திய புலனாய்வு அமைப்பானது தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் பகிர்ந்து கொள்ளும் அந்த வகையில்தான் குஜராத் மாநிலத்துக்கும் தகவல்கள் தரப்பட்டன. இதையே இறுதி முடிவாக எடுத்துக் கொண்டு அம்மாநில அரசு செயல்பட்டால் அது மிகவும் துரதிருஷ்டவசமானது. மத்திய புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில்தான் ஒருவரைக் கொலை செய்வதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்றார் சிதம்பரம்.

ishrat-jahan-family
மத்திய புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில்தான் ஒருவரைக் கொலை செய்வதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும்: அதாவது சிதம்பரத்தைப் போல, மத்திய புலனாய்வு அமைப்பு கூட தவறான தகவல் அளிக்கும் என்றால், அது அந்த அமைப்பையே கேவலப்படுத்துவது போலல்லவா இருக்கிறது? எந்த நாட்டிலாவது, ஒரு உள்துறை அமைச்சர் இப்படி மத்திய புலனாய்வு அமைப்பு பற்றி இவ்வளவு கேவலாமாக பேசியிருக்க முடியாது. தனது மாநில போலீஸார் வரம்பு மீறி மேற்கொண்ட செயலை நியாயப்படுத்தும் வகையில் மத்திய அரசு மீது குஜராத் மாநில அரசு பழிசுமத்தியுள்ளது. இது மிகவும் மோசமான முன்னுதாரணம். குஜராத் மாநிலத்தில் போலீஸ் நிர்வாகம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். நீதிமன்றத்தில் குஜராத் மாநில அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், இஸ்ரத் ஜஹான் மற்றும் அவரது சகாக்கள் மூவரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் குஜராத் மாநிலத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது. இதனாலேயே மாநில காவல்துறையினர் என்கவுன்டர் மூலம் அவர்களை சுட்டுக் கொன்றதாகக் குறிப்பிட்டனர். புலனாய்வுத் தகவலை முடிவான ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. அது வெறும் தகவல்தான். மத்திய புலனாய்வு அமைப்பு தகவலை மாநில அரசிடம் பகிர்ந்து கொண்டுள்ளது. அதுவே ஆதாரமாகாது என்றார் சிதம்பரம். 2004-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்வதற்கு வந்ததாக இஸ்ரத் ஜாவேத், குலாம் ஷேக் என்கிற பிரானேஷ் குமார் பிள்ளை, அம்ஜத் அலி என்கிற ராஜ்குமார், அக்பர் அலி ராணா என்கிர ஜிசான் ஜோஹர் அப்துல் கனி ஆகியோரை போலீஸôர் நகருக்கு வெளியே சுட்டுக் கொன்றனர்.
[1] http://www.24dunia.com/tamil-news/shownews/……..%AE%BF/409719.html
[2] http://www.indianexpress.com/comments/ishrat-wouldbe-modi-assassin-was-an-let-fidayeen-headly/642435
[3] http://indiatoday.intoday.in/site/Story/104236/India/headley-claims-ishrat-was-lashkar-operative.html
[4] http://www.ndtv.com/article/india/ishrat-jahan-was-an-let-suicide-bomber-headley-to-nia-35665?from=rightpanel
[5] Read more at: http://www.ndtv.com/article/india/ishrat-jahan-was-an-let-suicide-bomber-headley-to-nia-35665?from=rightpanel&cp
[6] http://www.indianexpress.com/news/ishrat-wouldbe-modi-assassin-was-an-let-fidayeen-headly/642435/
[7] தினமணி, “புலனாய்வு தகவல்களை மட்டும் வைத்து என்கவுன்டர் நடத்தக் கூடாது‘: சிதம்பரம், First Published : 12 Sep 2009 12:07:00 AM IST
http://www.dinamani.com/edition/story.aspx?Title=……………..MainSectionID=131&SEO=&SectionName=World
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், அஜ்மத் அலி, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, அல்லா, அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்கள், இரட்டை வேடம், இருக்கின்ற நிலை, இல்லாத நிலை, இஸ்ரத் ஜஹான், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், கலவரங்கள், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், குண்டு வெடிப்பது, சவூதி அரேபியா, ஜம்மு-காஷ்மீர், ஜஹல்லியா, ஜாகிர் நாயக், ஜிஷான் ஜோஹர் அப்துல் கனி, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாத், ஜேவித் ஷேய்க், தக்காண முஜாஹித்தீன், தீவிரவாதத்திற்கு துணை போவது, தீவிரவாதிகளுக்கு பணம், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பிராணேஷ் பிள்ளை, முஸ்லீம்களை தாஜா செய்வது, முஸ்லீம்கள் என்றால் தாஜா செய்வது
Tags: ஃபத்வா, ஃபிதாயீன், அஜ்மத் அலி, அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், இஸ்ரத் ஜஹான், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், சிதம்பரம், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஷான் ஜோஹர் அப்துல் கனி, ஜிஹாதி தீவிரவாதம், ஜேவித் ஷேய்க், தீவிரவாதத்திற்கு துணை போவது, பிராணேஷ் பிள்ளை, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லீம்களை தாஜா செய்வது, முஸ்லீம்கள், முஸ்லீம்கள் என்றால் தாஜா செய்வது, லவ் ஜிஹாத், லஷ்கர்-இ-தொய்பா, ஹிஜாப்
Comments: 8 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 25, 2010
நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?
ஈ. வே. ரா வே பல நேரங்களில் முகமதியர்களுடன் தேவையில்லாமல், தனது சுயமரியாதையை இழந்து முகமதியர்களில் அடிபணிந்து சென்றுள்ளார்.
அந்நிலையில், அம்பேத்கர் உயர்ந்து நிற்கின்றார்.
முகமதியர்கள் ஈ.வே.ராவை என்றுமே லட்சயம் செய்ததில்லை. ஜின்னாவே சுடச்சுட கடிதம் அனுப்பியும், வேண்டுமென்றே முகமதியர்கள் கால்களில் விழுந்தது, அவர்களுக்கே வியப்பாக இருந்திருக்கிறது.
இன்று பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்வது போல எழிதி வருகிறர்கள்.
நாத்திகர்கள், திராவிட நாத்திகர்கள் என்றுமே உண்மையான நாத்திகர்களாக இருந்ததில்லை.
எந்த உண்மையான முஸ்லீமும் காஃபிருடன், அதிலும் நாத்திக காஃபிருடன் எந்த விதமான தொடர்பையும் வைத்துக் கொண்டிருக்க முடியாது.
அவ்வாரு இருக்கின்றனர் என்பதிலிருந்தே நாத்திகர்கள் மற்றும் முஸ்லீம்களின் போலித்தனம் தெரிகிறது.
உண்மையில் நாத்திகர்கள், அதிலும் திராவிட நாத்திகர்கள், முகமதியர்கள் போடும் வேடம்தான், அதிகமாகத் தெரிகிறதேத் தவிர, இரண்டும் சித்தாந்த ரீதியில் தைரியமாக விவாதித்ததாகத் தெரியவில்லை.
பிரிவுகள்: அப்துல்லா, அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அமாவாசையும் அப்துல்காருக்கும், அம்பேத்கர், அல்லா, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்கள், இமாம், இருக்கின்ற நிலை, இருக்கின்றது என்ற நிலை, இல்லாத நிலை, இல்லாதது என்ற நிலை, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமும் இந்தியாவும், ஈ. வே. ரா, கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள், கருணாநிதி, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், சரீயத், சரீயத் சட்டம், சிலை வழிபாடு, சுயமரியாதை, ஜின்னா, தமிழ் நாத்திகன், தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, தமுமுக, தலாக், தலித் முஸ்லீம், தலித் முஸ்லீம்கள், திராவிட நாத்திகர்கள், நாத்திக காஃபிர், நாத்திக முஸ்லீம்!, நாத்திகத் தமிழன், பெரியார்தாசன், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மீலாதுநபி, முகமது நபி, வந்தே மாதரம், வந்தே மாதரம் எதிர்ப்பது
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இமாம், இஸ்லாமிய தீவிரவாதம், உண்மையான நாத்திகர், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கோவில் சிலை உடைப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், நாத்திக காஃபிர், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், மோமின்-காஃபிர், மோமின்-காஃபிர் உறவு
Comments: 3 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 12, 2010
ஃபத்வா கொடுத்தே விட்டார்களாம் – திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்ந்ததற்கு!ட்ட்
தியோபந்தின் ஃபத்வா பிரிவைச் சேர்ந்த, முஃதி அஸ்ரஃப் ஃபரூக்கி (Mufti Ashraf Farooqui) வியாழக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில், “அவர்களின் அந்த நடத்தை ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.
திருமணத்திற்கு முன்பாக அப்படி ஒரே கூறையின் கீழ் சேர்ந்திருப்பது ஹராம் ஆகும். நிக்காஹ் கே பஹ்லே தன்ஹை மே மில்னா, பாதே கர்னா, கூம்னா-ஃபிர்னா, இஸ்லாம் மே ஹர்ரம் ஹை”.
|
சுன்னி உலேமா வாரியம் கல்யாணத்திற்கு முன்பாகவே ஒரே கூறையின் கீழ் வாழ்ந்ததால் இஸ்லாத்திற்கு இழிவைத் தேடித் தந்துள்ளதாகவும், அதனால் முஸ்ளிம்களுக்கே பெரிய களங்கத்தை வரவழைத்துள்ளதாகவும் குற்றாஞ்சாட்டப் பட்டு, அந்த ஃபத்வா கொடுக்கப் பட்டுள்ளது.
அந்த வாரியம் அவர்களது நடவடிக்கை ஹராம் / விலக்கப்பட்டது / மறுக்கப் பட்டது / செய்யக் கூடாதது என்று அறிவித்து, முஸ்லீம்கள் யாரும் அவர்களது திருமணத்தில் கலந்து கொள்ளவேண்டாம் என்றும் கூறியுள்ளது.
“இந்த இருவரும் இப்படி சேர்ந்து இருப்பது, நடந்து கொள்வது, ஊடகங்களின் முன்பு நின்று கொண்டு பேட்டி கொடுப்பது…………இவையெல்லாமே ஹராம் தான்”, என்று மௌலானா ஹஸிபூல் ஹஸன் சித்திகி என்ற இஸ்லாமிய அறிஞர் கூறியுள்ளார்.
சோயப் சானியாவின் வீட்டில் ஒரு வாரம் மேலாக இருந்து தங்கிக் கொண்டு, அவர் சானியாவுடன் சேர்ந்து ஆடுவது மாதிரியும், உடற்பயிற்சி செய்வது மாதிரியெல்லாம் டிவிக்கள் காட்டுகின்றன. “இஸ்லாம் இம்மாதிரி கல்யாணத்திற்கு முன்பாக ஒரு ஆண்- ஒரு பெண் சேர்ந்திருப்பது அனுமதிபதில்லை. ஆகையால் இவ்வாறு சேர்ந்து வாழ்வது முதலியவையெல்லாம் திருமணத்திற்கு முன்பாக அனுமதிக்கப்படமாட்டாது”, என்றும் அவர் சொன்னார்.
இதே இஸ்லாமிய அறிஞர் மூன்று வருடங்களுக்கு முன்பு சானியா திருமணத்திற்கு முந்தைய செக்ஸை ஆதரித்து பேசியபோது, ஒரு ஃபத்வா கொடுத்துள்ளாராம். “இவர் தொடர்ந்து இப்படி செய்வது ஒரு பெரிய பாவத்தை செய்வது மாதிரியாகும். அது ஜீனா[ ‘zina’ (fornication)]வை ஊக்குவிப்பதாகும் இருப்பினும் சானியா இவையெல்லாவற்றையும் மறுத்துள்ளார்.
சோயப் இதற்கு முன்பே இஸ்லாமிய அறிஞர்களால் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளார். ஏனெனில் அவர் ஆயிஷா சித்திக்கை Sமணந்து கொந்து, இல்லை சென்று சொன்னது…………..முதலிவற்றிற்காக சாடப்பட்டார்.
பிரிவுகள்: ஃபத்வா, ஆயிஷா சித்திக், இமாம், இருக்கின்ற நிலை, ஏ. கே. கான், காதல் ஜிஹாத், குரான், சரீயத், சரீயத் சட்டம், சானியா மிர்சா, சோயப் மாலிக், ஜீவானாம்சம், தலாக், திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது, திருமணம், தூய்மையான கற்பு, தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பர்கா, பர்தா, பல திருமணம் ஏன்?, பலமணம், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், மதமா மணமா?, மதமா மனமா மணமா?, முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, முஸ்லீம் பெண்கள் தனியாக இருப்பது, லவ் ஜிஹாத், ஹிஜாப்
Tags: ஃபத்வா, சுன்னி உலேமா வாரியம், திருமணத்திற்கு முந்தைய செக்ஸ், திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது
Comments: 2 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 2, 2010
ஜம்மு-காஷ்மீரத்தை முன்னேற்றும் இஸ்லாமியர்கள்!
காஷ்மீரில் குண்டு வைத்து தண்டவாளம் தகர்ப்பு : 500 பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருப்பு
ஏப்ரல் 03,2010,00:00 IST

முன்னேற்றம், வளர்ச்சி-முதலியவற்றை சீரழிக்கும் ஜிஹாதித் தீவிரவாதிகள்: 2003-2004 ஆண்டுகளில் வடக்கு ரெயில்வேயின் இஞ்சினியரின் சகோதரரை புல்வாமா என்ர இடத்திலிருந்து கடத்திச் சென்றனர், பிறகு கொன்று விட்டனர். 2005ல் நுயான் (பட்போரா Nuyan, Batpora) என்ற இடத்திற்கு அருகில் கட்டுமானப்பணிகளை காத்து நின்றிருந்த வீரர்களைக் கொன்று குவித்தனர். குறைந்தப் பட்சம் நான்கு வீரர்கள் இறந்தனராம்! [செய்தி அவ்வாறு கூறுகிறது]. பிறகு இந்தியா எதற்கு கோடிக்கணக்கில் இந்தியர்கள் கட்டும் வரிப்பணத்தை அங்கு தாராளமாகக் கொட்டி, இப்படி அழிவை, சாவுகள, கொலைகளை, குண்டு வெடிப்புகளை பதிலுக்கு வாங்க வேண்டும்? மற்ற முஸ்லீம்கள் ஏன் மௌனம் காக்கின்றனர்? அதுமட்டுமல்லாது, தென்னிந்தியாவிலிருந்தே அத்தகைய தீவிரவாதிகளை உருவாக்கி, அவர்களுக்கு பயிற்சியும் கொடுத்து அனுப்புகின்றனரே? பிறகு முஸ்லீம்களின் எண்ணம் தான் என்ன?
ஸ்ரீநகர் : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தை நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். இருந்தாலும், பெரிய அளவில் உயிர்சேதம் எதுவும் இல்லை. அதே நேரத்தில், இந்திய பகுதிக்குள் ஊடுருவ, எல்லைக்கு அப்பால் 500க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காத்திருப்பதாகவும் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வியாழக்கிழமை இரவு வெடிக்கப் பட்ட தண்டவாளத்தை சரி செய்வதில் ஈடுபட்ட தொழிலாளர்கள்!
வெள்ளிக்கிழமையில் குண்டு வெடிப்பது; செயற்திறன் அதிகரிக்கப்பட்ட வெடிக்கும் கருவி [Improvised Explosive Device (IED)] உபயோகப்படுத்தப் பட்டுள்ளது, இந்த குண்டு வெடிப்பில் யாரும் பாதிக்கப் படாதது………………..முதலியன அத்தகைய ஈவு-இரக்கமற்ற ஜிஹாதி அரக்கர்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்துகின்றன. மக்னீஸியம்-ஸ்டீல் அதாவது மக்னீஸியம் கலந்த உலோகக்கலவையால் ஆன இரும்பினால் செய்யப்பட்ட அந்த பாகம் திறமையாக அறுப்பப்பட்ட விதம் [The way the magnesium steel has been cut, it has to be a regular high explosive detonation] கைதேர்ந்த குண்டு தயாரிப்பாளர்களைக் காட்டுகிறது.
இஸ்லாம் பெயரில் பாகிஸ்தானின் அணுகுமுறை: காஷ்மீரில் தொடர்ந்து சதி வேலைகள் மற்றும் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த, பயங்கரவாதிகளை இந்திய பகுதிக்குள் ஊடுருவச் செய்யும் வேலையில், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.கடந்த ஆறு நாட்களில் மட்டும், ரஜவ்ரி மாவட்டத்தில் இந்திய பகுதிக்குள் ஊடுருவிய 13 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.அத்துடன் மேலும் 500 பயங்கரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ காத்திருப்பதாக உளவு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இதனால், 742 கி.மீ., நீளம் கொண்ட பாகிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும் ராணுவத்தினர் பலத்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அழிப்பதுதான் இஸ்லாமா-அமைதியா? இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், அதாவது ஸ்ரீநகரில் இருந்து 43.6 கி.மீ., தூரத்தில் உள்ள கால்பக் அருகே, குண்டுகளை வைத்து ரயில் தண்டவாளத்தை பயங்கரவாதிகள் தகர்த்தனர். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதில், இரண்டு அடி நீளத்திற்கு ரயில் தண்டவாளம் பெயர்ந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் ரயில் பாதை அமைக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.காஷ்மீரின் சில பகுதிகளில் ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை பார்வையிடுவதற்காக உயர் அதிகாரிகள் அங்கு செல்ல இருந்த நிலையில், இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இருந்தாலும், குண்டு வெடிப்பால் பெரிய அளவில் ரயில் பாதை பாதிக்கப்படாததால், உடனடியாக சரி செய்யப்பட்டது. நேற்று காலைக்குள் பாதை சீரமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து துவங்கியது.
இது தொடர்பாக புல்வாமா மாவட்ட போலீஸ் அதிகாரி கிபாயத் ஹைதர் கூறுகையில், ”குண்டு வைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டது தொடர் பான விசாரணை துவங்கிவிட்டது. வெடித்தது சாதாரண குண்டே. அதனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. குண்டு வெடித்த இடத்திலிருந்து சில ஒயர்களைக் கைப்பற்றியுள்ளோம். இருந்தாலும், என்ன வகையான வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது தடயவியல் பரிசோதனைக்குப் பின்னரே தெரிய வரும்,” என்றார்.
வடக்கு ரயில்வேயின் பிராந்திய தலைமை மேலாளர் ஒபிந்தர் சிங் கூறுகையில், ”ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால், ஸ்ரீநகர் – குவாசிகுந்த் இடையே இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. உடன் பாதை சீரமைக்கப்பட்டு, இன்று (நேற்று) காலை 10.05 மணிக்கு ரயில் போக்குவரத்து துவங்கிவிட்டது,” என்றார்.
ஜிஹாதிகல்/ இஸ்லாம் தீவிரவாதிகள் ஏன் தண்டவாளங்களைப் போடக்கூடாது? காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில், ஆனந்த்நாக் மற்றும் பத்காம் இடையே 2008 அக்டோபர் 11ல் ரயில் போக்குவரத்து துவங்கியது. பின்னர் இந்தப் போக்குவரத்து, 2009 பிப்ரவரி 14ல் பத்காம் மற்றும் பாரமுல்லா வரை நீட்டிக்கப்பட்டது. 2009 அக்டோபர் 28ல் ஆனந்த்நாக் முதல் குவாசிகுந்த் வரை நீட்டிக்கப்பட்டது.குவாசிகுந்த் – பாரமுல்லா, குவாசிகுந்த் – பத்காம், ஸ்ரீநகர் – பாரமுல்லா, பாரமுல்லா – பத்காம் மற்றும் ஸ்ரீநகர் – குவாசிகுந்த் இடையே தினமும் இரு முறை ஐந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பிரிவுகள்: இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்கள், இமாம், இருக்கின்ற நிலை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உலமாக்கள், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கலவரங்கள், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாத், பர்கா, பர்தா, பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பாகிஸ்தான் தீவிரவாதம், மத-அடிப்படைவாதம், மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், ரத்தக் காட்டேரிகள், ரத்தத்தினால் ஹோலி, ரத்தம்
Tags: அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியர்கள்!, இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜம்மு-காஷ்மீரம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தண்டவாளம் தகர்ப்பு, பாகிஸ்தான், புனிதப்போர், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முன்னேற்றம், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், வளர்ச்சி
Comments: 1 பின்னூட்டம்
மார்ச் 30, 2010
ராம நவமியும், முஸ்லீம்களும்!
இந்திய முஸ்லீம்களின் போலித்தனம் பலமுறை வெளிப்பட்டாலும், பர்தா போட்டு மறைத்துக் கொண்டு வீராவேசமாகப் பேசி மொழுகிவிடுவது வழக்கம்.
முஸ்லீம்கள் எப்பொழுதும் குரானிலிருந்து தயாராக உள்ள ஒரு அயத்தை எடுத்து விடுவர்:
அல்-காஃபிருன்
- சொல்: ஹோ காஃபிகளே!
- நான் நீ வணங்குவதை வணங்குவதில்லை;
- நீ நான் வணங்குவதை வணங்குவதில்லை;
- மற்றும் நான் நீ வணங்குவதை வணங்க முடியாது.
- நீயும் நான் வணங்குவதை வணங்க முடியாது.
- ஆகவே உன் மதம் உனக்கு, என் மதம் எனக்கு.
|
ஆனால் வேடிக்கை என்னவென்றால் எப்பொழுதுமே உண்மையை சொல்லாமல் ஏமாற்றி வருவதுதான் அதிலும் வெளிப்படும்!
இதனால்தான், இந்துக்கள் விழா கொண்டாடினால் அடிப்படைவாத முஸ்லீம்கள் மனத்தில் கருவிக் கொந்திருப்பார்கள்.
26-03-2010 (வெள்ளிக்கிழமை): ஹைதராபாதில் நடந்தது அதுதான். முசராம்பக் (ஹுஸைனி ஆலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்குட்பட்ட) என்ற இடத்தில் ராம நவமி கொண்டாட்டங்களின் போது, வெள்ளிக்கிழமை பிரச்சினை ஆரம்பித்தது. ஒரு சமுதாயத்தினர் வைத்திருந்த கொடிகள், அலங்கார தோரனங்கள் இவற்றை அப்புறப்படுத்த முயன்றபோது, மற்ற சமுதாயத்தினர் தடுத்தனர்.
27-03-2010 (சனிக்கிழமை): பேச்சுவார்த்தைகள் நடத்தில் சென்றுவிடுதல்.

கலவரம் நடக்கும் விதம்: கூட்டத்தைக் கலைக்கும்போது, பீதி, நெரிசல் ஏற்படும் அதனால் தீவிரம் அதிகமாகும். A stampede in progress.
Rioters and locals in a jumbled, panicked run in Siddiamberbazar in Hyderabad’s old city area. Photo: Mohammed Yousuf

இருகுழுவினரும் தயாரக பிரிந்து நிற்பது.
Two groups pelting stones at each other in Siddiamberbazar. The Sunday riots left 20 people injured. Photo: Mohammed Yousuf
கல்களை எறியும் கலவரக்காரர்கள்: A group of youngsters pelting stones at others after fresh violence broke out at the Shah Ali Banda-Aliabad area on Monday. Photo:Mohammed Yousuf
28-03-2010 (ஞாயிற்றுக்கிழமை): உடனே ஒரு சமுதாயத்தினர் நகரத்தில் இருந்த கோசாலையை (பசுக்கள் காப்பிடம்) எரித்தபோது, நான்கு பசுக்கள் இறந்து விட்டன.

A street in th old city area seen fully decorated with saffron flags for the Hanuman Jyanti festival. Riots subsequently broke out in the area. Photo: Mohammed Yousuf
29-03-2010 (திங்கட்கிழமை): இதனால் திங்கட் கிழமை பிரச்சினை மேலும் வளர்ந்தது. மதியம் நிலைமை கட்டுக்குள் வந்தாலும், ஒரு மனிதன் குத்தப் பட்டதும் மோசமாகியது. கலவரம் வெடித்தது. ஆனால், அரசாங்கம் முழு விவரங்களை மரைக்கப் பார்க்கிறது. காயமடைந்தவர்கள் 200க்கும் மேலாக இருந்தாலும் அமுக்கி வாசிக்கிறது.

A passenger auto that was set on fire by rioters in the old city of Hyderabad on Sunday evening. Photo: Mohammed Yousuf
மேலும் கத்திகள் மூலம் கையின் நாடி பகுதிகளைக் குறிப்பாக அறுத்தவிதம், இறப்பைத் துரிதப் படுத்தும் வகையில் உள்ளதை மக்கள் கண்டு கொண்டனர்.
பிஸ்தா ஹவுஸ் அருகிலும் ஒரு கத்திக்குத்து சம்பவம் நடந்தது. உஸ்மேனியா பொது மருத்துவ மனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாது, குறிப்பிட்ட மதத்தவர்களின் வீடுகள் தாக்கப் படுவதும், ஒருவிதமான தாக்கும் முறை, திட்டமிட்ட சதியையும் காட்டுவதாக மக்கள் சொல்கின்றனர்.
போலீஸார் ரப்பர் குண்டுகளால் சுட்டதிலும், டியர் கேஸ் வெடித்ததிலும் அதிகமான மக்கள் காயப்பட்டனர். சபிதா இந்திரா ரெட்டி, உள்துரை அமைச்சர், நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போனாதால், அத்தகைய கடுமையான நடவடிக்கை மேர்கொண்டதாக கூருகிறார்.
ஆனால் மொகல்பூர், ஷாலிபந்தா, சார்மினார், லால் தர்வாஜா, அலியாபாத் முதலிய இடங்களில் வன்முறை நடக்கும் செய்திகள் வந்து கொண்டிருப்பதாக கிரிஸ் குமத் என்ற டிஜிபி கூருகிறார்.
மூன்றாவது நாளாக கலவரம் தொடர்கிறது: ஊடகங்கள் மொத்தமாக உண்மையை மறக்கப் பார்க்கின்றன. காங்கிரஸ் அரசோ சொல்லவே வேண்டாம் செக்யூலரிஸ மது-சாராய மயக்கத்தில் மூழ்கி முஸ்லீம்களுடம் ஒத்து போகிறது.
http://www.dnaindia.com/india/report_hyderabad-sees-clashes-for-third-day_1365075

Trouble began in Moosa Bowli when one group allegedly removed green flags and put up saffron flags instead. Photo: Mohammed Yousuf
http://www.thehindu.com/2010/03/30/stories/2010033060120100.htm

கலவரக் கட்டுப்பாடு போலீஸார்:
An RAF constable stands by his tear-gas lobbing gun following clashes in Hyderabad’s old city. Photo: Mohammed Yousuf
மற்ற ஊடகங்கள் மேற்குறிப்பிடப்பட்டபடி செய்திகள் வெளியிட்டுயிருக்கும்போது, டைம்ஸ் ஆஃப் இன்டியா கூறுவது:
“The lone casualty was identified as K Satyanarayana, a 22-year-old cash collector for a private organisation who was stabbed by unidentified persons at Kilwat near Charminar on Monday afternoon. He was rushed to the nearby Esra hospital where he was declared dead. His friend Ramesh said that attackers waylaid their two-wheeler and Satyanarayana was stabbed twice in the chest”.
http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Hyderabad-Curfew-clamped-clashes-on/articleshow/5740930.cms

ஒரு இளைஞன் விளையாடுகிறான். போலீஸார் நினைத்தல் அவனைப் பிடித்து கைது செய்திருக்கலாம்!

இதோ போட்டிக்கு இன்னொருவன்!
A youth runs past paramilitary police who resorted to baton charging the rioters in Hyderabad’s Moosa Bowli area. Photo: Mohammed Yousuf
A youth dodges a baton charge from paramilitary police during clashes between two communities in Hyderabad. Photo: Mohammed Yousuf
30-03-2010 (செவ்வாய்): இன்னொருவர் கத்திக்குத்தில் கொலையுண்டார். மேலும் கலவரம் அஃப்ஸல்குஞ்ச், பேகம் பஜார், சாஸிநாத்குஞ்ச், தப்பாசபுத்ரா, அஸிஃப்நகர், மங்கள்ஹட், குல்சும்புரா மற்றும் ஹபிப்நகர் முதலிய பகுதிகளில் பரவியதால், மறுபடியும் ஊரடங்கு உத்தரவு அமூல் படுத்தியுள்ளதாக ஏ. கே. கான் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.
- 17 ప్రాంతాల్లో నిషేధాజ్ఞలు చెలరేగిన అల్లరి మూకలు పథకం ప్రకారం దాడులు నలుగురికి కత్తిపోట్లు వాహనాలు ధ్వసం కేంద్ర హోంశాఖ ఆరా
விமர்சனம்: மக்கள் சொல்வதாவது, இந்துக்கள் ராமநவமி விழாவைக் கொண்டாட சகிக்காத முஸ்லீம்கள், செவ்வாய் கிழமை ஹனுமந்த ஜெயந்தி ஊர்வலத்தின் மீதும் கல்லெறிந்து பிரச்சினையை ஆரம்பித்ததாக கூறுகின்றனர். ஹைதராபாதில் குறிப்பாக சார்மினார் சுற்றிலும் முஸ்லீம்கம்கள் “மினி பாகிஸ்தான்களை” உருவாக்கியுள்ளனர் என்பது வெளிப்படையான உண்மையே, இருப்பினும் போலீஸ்துறை மற்றும் இதர தூரைகளில் உள்ள முஸ்லீம்கள், முஸ்லீம் தொழிலதிபர்கள், வியாபாரிகள் முதலியோர் எல்லாவிதத்திலும் ஊக்கமளிப்பதாகக் கூறுகின்றனர். அப்பகுதிகளில் இந்துக்கள் எந்த விழாவையும் கொண்டாடக்கூடாது என்ற வகையில் முஸ்லீம்கள் பல வகைகளில் இடையூறு செய்து வருவதாக இந்துக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால்தான், அவர்கள் வெளிப்படையாகவே ஆக்ரோஷத்துடனும், வெறிடனும் எப்பொழுது சந்தர்ப்பம் கிடைக்கும் அடிக்கலாம், ……………..என்று அலைவதாகக் கூறுகின்றனர்.
பிரிவுகள்: அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அமாவாசையும் அப்துல்காருக்கும், அல்லா, அவமதிக்கும் இஸ்லாம், இணைதள ஜிஹாத், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்கள், இமாம், இருக்கின்ற நிலை, இல்லாத நிலை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உருவ வழிபாடு, உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஏ. கே. கான், கற்பழிப்பு, கலவரங்கள், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், சானியா மிர்சா, சிலை வழிபாடு, ஜிஹாத், தக்காண முஜாஹித்தீன், தமுமுக, பர்கா, பர்தா, பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், புனிதப் போர், மத-அடிப்படைவாதம், மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், ஸ்ரீ ராம நவமி, ஸ்ரீ ராமநவமி, ஹனுமந்த ஜெயந்தி
Tags: ஏ. கே. கான், முஸ்லீம்கள், ராம நவமி, ராமனின் எதிரிகள், ஸ்ரீ ராம நவமி, ஹனுமந்த ஜெயந்தி
Comments: 2 பின்னூட்டங்கள்
மார்ச் 29, 2010
நக்கீரன், முத்தாரம், தினமலர், தி ஹிந்து……………………?
இவற்றிற்குள்ள தொடர்பு என்ன?
ஆமாம்,
தெரிந்தோ அல்லது தெரியாமலோ, அத்தகைய ஒன்றை
பார்த்தோ அல்லது பார்க்காமலோ, அத்தகைய ஒன்றை
யாரோ வரைந்து விட்டாராம்!
சித்தரித்து விட்டாராம்!
மற்றொருவருக்கும், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை, அவர் – அந்நிலையிலேயே அச்சிட கொடுத்து விட்டாராம்!
ஒன்றுமேத் தெரியாத அச்சடிக்கும் தொழிலாளியும் [இப்பொழுது மிஷின்-தான்] தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை அச்சடித்து விட்டாராம் [தொழிலாளிக்கும் மரியாதை].
பிறகெப்படி,தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை மற்றவர்கள் அடையாளம் காணுகிறார்கள், கண்டுகொள்கிறார்கள்?
பிரிவுகள்: இருக்கின்ற நிலை, இருக்கின்றது என்ற நிலை, இல்லாத நிலை, இல்லாதது என்ற நிலை, கார்டூன், தமிழ் முஸ்லீம், தமுமுக, தெரிந்தோ அல்லது தெரியாமலோ, நம்பிக்கையில்லாதோர் மீதான போர், நாத்திக இந்து, நாத்திக முஸ்லீம்!, நாத்திகத் தமிழன், நிர்வாண ஓவியர், பார்த்தோ அல்லது பார்க்காமலோ, முகமது நபி
Tags: தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ
Comments: 1 பின்னூட்டம்
மார்ச் 18, 2010
இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லையா?
இஸ்லாத்தில் உருவ வழிபாடு (Idol worship) இல்லை என்று சொல்லப்படுகிறது. உருவ வழிபாடு பாவம் – Idolworship is sin என்றும் அவ்வாறு செய்பவர்களைப் பாவிகள் (sinners) என்றும் கிருத்துவர்களும் கூறுவர். இதனால் அவர்கள் உருவ வழிபாட்டுக்காரர்களை ஏதோ மிகவும் மோசமானவர்கள், நம்பிக்கையில்காதவர்கள் (infidels, idolators, kafirs), செய்யக்கூடாததை செய்துவிட்டவர்கள் என்பதுபோலக் குறைகுஊறுவர். அதுமட்டுமல்லாது அத்தகைய நிலை வெறியாகும்போது அத்தகைய மக்களைக் கொன்றுக் குவிக்கவும் செய்துள்ளனர். அவர்களது உருவங்களை உடைத்தெரிந்துள்ளனர். வழிபாட்டுத் தளங்களை அழித்துள்ளனர். ஆனால் உண்மை என்ன?
ஆண்டவனையேப் பார்க்க முடியாது என்ற நிலையில் இருந்தாலும், பார்க்கலாம் என்ற சிரத்தையான, நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
இஸ்லாத்தில் உருவம் இல்லை என்றால் எல்லோருமே குருடர்களாகத்தான் இருக்கவேண்டும். அதாவது என்றுமே பார்க்க முடியாததை, கேட்க முடியாததை, உணர முடியாததை, சுவைக்க முடியாததை…………….அவ்வாறேதான் அதே நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்பொழுது இல்லாததை இருக்கிறது என்று பொய் சொல்லும் நிலைக்கூட வரலாம்!
“இல்லை” அல்லது “இருக்கிறது” என்ற இரு நிலைகளில் தான் இத்தகைய சித்தாந்தங்கள் இயங்குகின்றன.
“கடவுள் இல்லை” அல்லது “கடவுள் இருக்கிறார்”
தெரிந்ததலிருக்கும் நிலையிலிருந்து தெரியாததை அறியும் நிலை: இங்கேயே கடவுள், ஆண்டவன், தெய்வம், இறைவன்………….என்றெல்லாம் சொல்லி வாதிட்டாலும், அதற்கானப் பொருளை எந்த மொழியில் அறிந்து கொள்ள வேண்டுமானாலும் தெரிந்ததிலிருந்துதான் தெரியாததற்குச் செல்ல முடியும்.
கண்ணால் காணாததை அறிவது: அதாவது காண்பதை / பார்ப்பதை அறியாமல் தெரியாமல், புரியாமல் இருக்கும் போது, காணானதை / பார்க்காததை அறிந்து-தெரிந்து-புரிந்து கொள்ள முடியாது.
சுவைத்தால் சுவைத் தெரியும் என்ற உணர்ச்சி: இனிப்பு என்றால் சுவைத்தால்தான் அறியும்-தெரியும்-புரியும். வெறும் வாயினால் சொல்லிக் கொண்டிருந்தால் இனிப்பு இனிப்பாகாது.
“ஒன்று” இருக்கிறது என்று சொல்லிவிட்டு, அதைத் தவிர “மற்றது” இல்லை எனும்போது, “மற்றது” இருக்கும் நிலையைத் தான் காட்டுகிறது.
“இருக்கிறது” மற்றும் “இல்லை” என்ற இரு நிலைகள்: அதாவது எப்படி “இருக்கிறது” என்ற நிலை (the state of existence) இருக்கும்போது “இல்லை” என்ற நிலையும் (the state of non-existence) அறிய-தெரிய-புரியப்படுகிறதோ அது போல!
பிரிவுகள்: இருக்கின்ற நிலை, இருக்கின்றது என்ற நிலை, இல்லாத நிலை, இல்லாதது என்ற நிலை, உருவ வழிபாடு, சிலை வழிபாடு, Uncategorized
Tags: அடையாளம், இருக்கின்ற நிலை, இருக்கிறது, இல்லாத நிலை, இல்லை, உருவ வழிபாடு, குறி, சின்னம், சிலை வழிபாடு
Comments: 4 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்