கோவைஆர்காஸ்சிலிண்டர்வெடிகுண்டுசோதனை: என்.ஐ.ஏ மற்றும் தமிழக போலீஸார் கோவை குண்டு வெடிப்பு பற்றி ஆய்ந்து வருகின்றனர், விசாரணை நடத்துகின்றனர் மற்றும் வீடுகளில் சோதனைகள் நடக்கின்றன. கைதானவர்களிடமிருந்து வாக்குமூலங்களும் பெறப் படுகின்றன. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் அதிகமாக வரும் பொழுது, தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றன. ஜமேஷா முபின் ஏதோ சுயமாக இந்த தீவிரவாதச் செயலில் ஈடுபட்டான் என்றும் தலைப்பிட்டு செய்திகள் வருகின்றன. திராவிடத்துவ வாதிகள், தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போய்விட்டது, என்று பெருமூச்சு விட்டு அமைதியாகின்றனர். ஆனால், அரசியல் செய்பவர்கள், செய்து கொண்டு தான் இருக்கின்றனர். திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது.
ஜமேஷாமுபின்வீட்டில்கைப்பற்றப்பட்ட 109 பொருட்கள்[1]: ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய சித்தாங்கம் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி பலவிதமான செய்திகள் கடந்த ஒரு வாரமாக நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், எந்த எய்தி தாளோ, ஊடகமோ ஐந்தாறு-ஏழெட்டு பொருட்களைத் தவிர, மற்றதை சொல்ல காணோம். ஆகவே, தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர ஊடகங்களில் உள்ள எல்லாவற்றையும் தொகுத்து ஒரு லிஸ்ட் தயாரிக்கப் படுகிறது. – அதில்
அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு [Surgical blades],
கண்ணாடிகள் [Glass pieces],
9 வாட்ஸ் பேக்டரி [9 watts battery],
9 வாட்ஸ் பேட்டரி கிளிப் [9 watts Battery clips],
வயர் [wires],
சுவிட்ச் [switches],
சிலிண்டர் [cylinders],
ரெகுலெட்டர் [regulators],
டேப் [tapes]
இஸ்லாமிய மதம் கொள்கைகள் தொடர்புடைய புத்தகங்கள் [Islamic literature including Jihadi category],–
உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக இச்செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், முழு விவரங்கள் வெளியிடாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது.
ஜமேஷ்முபீனின்குடும்பம், பின்னணி: கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை (23) முபின் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை. இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார்.
கோட்டைஈஸ்வரன்கோவில்அருகேவீடுபார்த்துகுடிபெயர்ந்தது: கோட்டைமேடு பகுதியிலிருந்து, திடீரென்று கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் வீடு பார்த்து இடம் பெயர்ந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார். ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது.
20-10-2022 அன்றுமனைவிகுழந்தைகளுடன்தாய்வீட்டிற்குசென்றுவிடுதல்: கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார். அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.
22-10-2022 அன்றுமனைவியுடன்பேசியது: அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை.
வேதபிரகாஷ்
05-11-2022
[1] ஒவ்வொரு நாளிதழும், செய்தியும் விதவிதமாகக் குறிப்பிடுகின்றன (ஐந்து-ஆறு என்று….), அவற்றைத் தொகுத்து, இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது.
வண்ணாரம்பூண்டிகளத்தூர் – முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது, தடுப்பது, கலவரத்தில் இறங்குவது ஏன்?
வண்ணாரம்பூண்டிகளத்தூர்கிராமத்தில் முஸ்லிம் மக்கட்தொகை அதிகமாகி, அவர்கள் இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு இடைஞலாக தொந்தரவுகள் செய்து நீதிமன்றத்திற்கு சென்றது: முஸ்லிம்கள் ஒரு பகுதியில், தெருவில், கிராமத்தில் அதிகமாகி விட்டால், எப்படி அவர்கள் தங்களது ஆக்கிரமிப்பு மற்றும் மற்றவர்களின் உரிமைகளை, தங்களது மத நம்பிக்கை, சிறுபான்மை, மிரட்டுதல், சண்டை போடுதல், வன்முறை, கலவரம் என்று முறைகளை, திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தி, அமைதியைக் குலைக்கிறார்கள் என்பதனை கவனிக்கலாம். அதே போல, வழக்குகளையும் எப்படி பல்லாண்டுகளாக இழுத்தடிக்கலாம், அரசிய ஆதரவு, கட்சி அதிகாரம், மைனாரிடி அந்தஸ்து போன்றவற்றை உபயோகப் படுத்தி இழுத்தடிக்கலாம் என்பதையும் கையாலுவதை கவனிக்கலாம். நீதிமன்றங்களும், நீதிபதிகளும், இத்தகைய வழக்குகளை விசாரிக்காமல், தள்ளி வைப்பது, கிடப்பில் போடுவது போன்றவற்றையும் காணலாம். இவற்றையெல்லாம் கவனிப்போர் யாரும் இல்லை எனலாம். இப்படித்தான் 1951, 2018 என்று நடந்து வரும் வழக்குகள் 2021 வரை இழுத்தடிக்கப் பட்டுள்ளன என்பதை அறியலாம். மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல என உயா்நீதிமன்றம், இப்பொழுது, கருத்து தெரிவித்துள்ளது.
1951 முதல் 2021 வரை 70 ஆண்டுகளாகநடந்துவருமுஸ்லிம்களின்ஜனத்தொகைபெருக்கம்எதிர்ப்புமுதலியன: வண்ணாரம்பூண்டி, களத்தூர் என்பதன் சுருக்கமே வ.களத்தூர் என்பதாகும். இதனுள்ளேயே வண்ணாரம்பூண்டி, மில்லத் நகர் ஆகிவற்றையும் அடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில், சில முஸ்லிம் குடும்பங்கள் இருந்தன, ஆனால், இப்பொழுது, மக்கள் தொகையில் சம அளவில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் உள்ளனர்.பெரம்பலூா் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள வி.களத்தூா் கிராமத்தில் கிழக்கு பகுதியில் முஸ்லிம்களும், மேற்கு பகுதியில் இந்துக்களும் வசித்து வருகிறார்கள், அதாவது, முஸ்லிம்கள் ஜனத்தொகை திடீரென்று அதிகமாகி-அதிகமாக்கி தான், அத்தகைய நிலையினை உருவாக்கியுள்ளனர். அந்நிலையில் தான், தாங்கள் வசிக்கும் தெருக்களில் ஊர்வலம் போகக் கூடாது, சாமியை எடுத்துச் செல்லக் கூடாது என்றெல்லாம் படிப்படியாக சொல்லி, ஆரம்பித்து, பிறகு கலவரத்தில் கொண்டு முடிப்பதையும் பார்க்கலாம். இந்த கிராமத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோயில், செல்லியம்மன் கோயில், ராயப்பா கோயில், மாரியம்மன் கோயில் என நான்கு கோயில்கள் உள்ளன[1]. முன்னர், எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், 1950-1960 என்று ஆரம்பித்து, 1970-1980களில் மசூதி-வீடுகள் என்று பெருக்கி,, 1990-2000களில் ஊர்வலம் கூடாது என்று ஆரம்பித்தனர். இப்பொழுது, 2010-2010களில் நீதிமன்றங்களில் வழக்குகளாக மாறியுள்ளன.
விழா சம்பிரதாயங்கள் நடத்த, 2018ல் நீதிமன்றத்திற்கு வழக்காகச் சென்ற நிலை: இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள 96 சென்ட் புறம்போக்கு நிலத்துக்கு இரு தரப்பும் சொந்தம் கொண்டாடி வந்தனா். இந்தப் பிரச்னை 1951-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து நடந்து வருகிறது. இதனால், பல நேரங்களில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு இருதரப்பு மீதும் போலீஸில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவ்வழக்குகள் அப்படியே நிலுவையில் உள்ளன. இந்நிலையில், வி.களத்தூா் கிராமத்தில் கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி ராமசாமி உடையார் தரப்பும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுன்னத் வல் ஜமாஅத் என்ற அமைப்பின் சார்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பிரதான சாலைகளில் மட்டும் ஊர்வலங்கள் நடத்த வேண்டும், மஞ்சள் நீர் தெளிக்கும் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்பன, உள்ளிட்ட நிபந்தனைகளுடன் திருவிழாவுக்கு அனுமதியளித்து 2018 டிசம்பர் மாதம் உத்தரவிட்டார்[2]. கோவில் விழாக்கள் நடத்த, இவ்வாறு நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏன் என்று ஆராயத்தக்கது.
2018லிருந்து நிலுவையில் இருக்கும் வழக்கு 2021ல் விசாரணைக்கு வந்தது: உத்தரவை எதிர்த்து, இரு தரப்பினரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளை இன்று (மே 08, 2021) விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, முன்பு வந்தது[3]. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு[4]: “கோவில்விழாக்களைஒட்டி, கிராமங்களிலும், நகரங்களிலும்அனைத்துசாலைகளிலும், தெருக்களிலும்ஊர்வலங்களைஒழுங்குபடுத்தலாமேதவிர, தடைவிதிக்கமுடியாதுஎனவும், சட்டம் – ஒழுங்குபிரச்சினைஏதும்ஏற்படாமல்காவல்துறையினர்நடவடிக்கைகளைஎடுக்கவேண்டும்எனவும்கூறி, பலஆண்டுகளாகநடத்தப்பட்டதைப்போலஊர்வலங்களைஅனைத்துசாலைகளிலும்அனுமதிக்கவேண்டும்எனஉத்தரவிட்டது[5].மக்கள்மதம்சார்ந்தவா்களாகவும், ஆண்கள்சமுதாயம்சார்ந்தவா்களாகவும்இருக்கலாம். ஆனால்சாலைஎப்படிசமுதாயம்சார்ந்ததாகஇருக்கமுடியும்?” என்று கேள்வி எழுப்பினர்[6].
2018ல் விதிக்கப் பட்ட கட்டுப்பாடுகள், வரையறைகள்: வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 3 நாள்கள் கோவில் திருவிழா நடத்தலாம்.
முதல் நாள் சாமி ஊா்வலம் பிரதான சாலையில் நடத்தப்பட வேண்டும்.
ஊா்வலம் பெரியகடை வீதி, பள்ளிவாசல் தெரு, அகரம் தெரு வழியாக செல்லலாம்.
அதே வழியில் திரும்ப வந்து மாரியம்மன் கோவிலில் முடிக்க வேண்டும்.
2-ஆவது நாள் ஊா்வலம் அதேபோல் நடத்தப்பட வேண்டும்[7].
3-ஆவது நாள் தெருக்களில் மஞ்சள் தண்ணீா் தெளிக்க கூடாது.
உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து இருதரப்பும் மேல் முறையீடு செய்துள்ளனா். இருதரப்பும் தங்களது சடங்குகள் மற்றும் கலாசார விஷயங்களை எடுத்துரைத்துள்ளனா்[8]. மசூதி என்பது, இப்பொழுது வந்தது, ஆனால், கோவில்கள் நூறாண்டுகளாக இருந்து வருகின்றன. அவற்றீற்கு வேண்டிய ஆகம விதிமுறைகளின் படி சடங்குகள், கிரியைகள், தின-பூஜைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் என்றும் நடந்து வருகின்றன.
மதசகிப்புத்தன்மையைஇழந்துவிட்டால்அதுநாட்டின்மதநல்லிணக்கத்துக்குநல்லதல்ல: இப்பொழுது தீர்ப்பில், இவ்வாறு முக்கியமான அம்சங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன:
மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல[9].
எந்த மதம் சார்ந்த ஊா்வலங்களும் அனைத்து சாலைகள், தெருக்கள் வழியாக எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும்[10].
மத ஊா்வலங்களை நடத்த அனைத்து பிரிவினருக்கும் அடிப்படை உரிமை உள்ளது.
இந்த வழக்கில் இருதரப்பினா் மீது தொடரப்பட்டுள்ள குற்ற வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற வேண்டும்.
சுன்னத் வல் ஜமாஅத் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
[1] தமிழ்.இந்து, மதசகிப்புத்தன்மையின்மையைஅனுமதிப்பதுநாட்டின்மதச்சார்பின்மைக்குநல்லதல்ல: உயர்நீதிமன்றம்கருத்து,ஆர்.பாலசரவணக்குமார், Published : 08 May 2021 03:15 PM; Last Updated : 08 May 2021 03:15 PM.
தீவிரவாதத்தை ஊக்குவிக்கும், ஆதரிக்கும் மற்றும் வளர்க்கும் ஜாகிர் நாயக்கின் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் விதம்.
இஸ்லாமியஆராய்ச்சிபவுண்டேசனின்நடவடிக்கைகள்: மும்பையில் இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளை (ஐஆர்எப்) [Islamic Research Foundation (IRF)] நடத்தி வந்தவர் மதபோதகர் ஜாகிர் நாயக். இவர் தனது அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதிகளை எல்லாம் ‘பீஸ் டிவி’ என்ற சேனலுக்கு வழங்கி தனது பேச்சுக்களை ஒளிபரப்பச் செய்தார்[1]. இவரது பேச்சுக்கள் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் இருந்ததால், அதை ஒளிபரப்ப இங்கிலாந்து, கனடா, மலேசியா ஆகிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டது[2]. இப்போது இந்தியாவிற்கு வெளியில் இருக்கும் ஷாகிர் நாயக், ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதியாக இருக்க வேண்டும் என்றும், அதாவது அமெரிக்காவை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் முன்பு பல பிரசாரங்களில் கூறியிருக்கிறார்[3]. அனைத்து விசாரணைகளுக்கும் ஷாகிர் நாயக் ஒத்துழைப்பார் என்று அவருடைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்[4]. இருப்பினும் வெளிநாடு சென்ற நாயக் இந்தியாவுக்கு திரும்பி வரவில்லை[5]. சென்ற வாரம் தனது தந்தை இறந்த போது கூட, வந்தால், கைது செய்யப் படுவோம் என்று அஞ்சி வராமல் தவிர்த்தார் என்று சொல்லப்பட்டது. இதையெல்லாம் கவனிக்கும் போது, வெளிநாட்டில் இருக்கும் நாயக்கிற்கு, விசயங்கள் சென்று சேர்ந்து வருகின்றன என்று தெரிகிறது.
மாநிலமத்தியஅரசுகள்நடவடிக்கைஎடுத்தது: மஹாராஷ்ட்ரா அரசு முஸ்லிம் இளைஞர்களை மதவாதிகளாக்கி, தீவிரவாதத்தில் ஈடுபடுத்துகிறார் என்று வழக்குகள் பதிவு செய்துள்ளது[6]. மும்பை சிறப்புப் பிரிவு [Special Branch (SB) போலீஸார், Mumbai police] மற்றும் பொருளாதார குற்றப் பிரிவு [Economic Offences Wing (EOW)] முதலிய அதிகாரிகள், மேற்குறிப்பிடப்பட்ட அலுவலங்களில் சோதனையிட்டு, குற்றஞ்சாட்டப்படக் கூடிய வகையில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றினர்[7]. அயல்நாட்டு பணம் வரவு கட்டுப்பாடு சட்டத்தின் பிரிவுகளை மீறி பணம் பெறப்பட்டதும் தெரிந்தது. அதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது[8]. விசாரணையில் வெளிநாட்டு அன்பளிப்பு கட்டுப்பாடுகள் சட்டத்தை (எப்சிஆர்ஏ) ஐஆர்எப் கல்வி அறக்கட்டளை மீறி செயல்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[9]. இந்திய ரிசர்வ் வங்கியின் [RBI] முன்னனுமதி இல்லாமல் பணம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டது[10]. அந்த அமைப்புக்கு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் நிதி வருவது ஆதாரப்பூரமாக தெரியவந்தது. மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, உளவுத் துறை அளித்துள்ள பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் ஜாகீர் நாயக் நடத்தும் என்ஜீஓ நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான நிறுவனம் என அடையாளப் படுத்தப்படுவதாக உறுதியானது.
19-11-2016 அன்றுநடந்தசோதனைகள்: மத போதகர் ஜாகிர் நாயக் மீது வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் [National Investigation Agency], அவரது தொண்டு நிறுவனங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். மும்பையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக், தனது வெறுப்பு பேச்சுக்கள் மூலம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்றுவதாக புகார் எழுந்தது. அந்தவகையில் மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரை ஜாகிர் நாயக் ஐ.எஸ். அமைப்பில் இணைய வைத்ததாக கூறப்பட்டது. வங்காளதேசத்தில் கடந்த ஜூலை மாதம் 2016 நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஒருவர், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களால் தான் கவரப்பட்டதாக தெரிவித்து இருந்தார். பங்களாதேசமே இதை அறிவித்து, தடை செய்யுமாறுஈந்தியாவைக் கேட்டுக் கொண்டது. இதனால் அவரது உரைகளை இங்கிலாந்து, கனடா மற்றும் மலேசியா நாடுகள் தடை செய்துள்ளன. இதைத்தொடர்ந்து ஜாகிர் நாயக் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மற்றும் அவரது கல்வி அறக்கட்டளைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய மராட்டிய போலீசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினர்.
முறைப்படிமேற்கொள்ளப்படும்சட்டநடவடிக்கைகள்: ஊடகங்கள் தினமும், அரசு நடவடிக்கைகளை பலவிதமாக வர்ணித்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. முக்கிய பிரச்சினைகளை விடுத்து, ஜாகிர் நாயக்கின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் படும், கைது செய்யப் பட்டால் என்ன செய்வார், ய்ஜடை செய்யப் பட்டால் மேல்முறையீடு செய்வாரா, என்றெல்லாம் விவாதம் என்ற பெயரில் நாயக்கிற்கு சாதகமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. தீவிரவாத செயல்களை உலகளவில் கட்டுப் படுத்த எல்லா நாடுகளும் இறங்கியுள்ளன. இந்தியாவில் ஜி.எஸ்.டி அமூல் படுத்தியவுடன், அந்நிய நாடுகளின் முதலீடு அதிகமாகி, தொழிற்சாலைகள் நிறுப்பப்படும். அந்நிலையில், தீவிரவாதிகள் ஒன்றும் செய்யக் கூடாது. அத்தகைய, சுமூகமான நிலையை இந்தியா ஏற்ப்டுத்த வேண்டியுள்ளது. ஆகவே, ஜாகிர் நாயக்கின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க அரசு தீர்மானித்தது.
முறைப்படி விசாரணை, ஆதாரங்கள் முதலியவற்றுடன் வழக்கு பதிவு செய்த விதம்: சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதனால், ஜாகிர் நாயக்கின் ஐ.ஆர்.எப். நிறுவனத்தில் வேலை செய்பவஎகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நாயக்கின் பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள், புத்தகங்கள் முதலியவை கொண்டு வரப்பட்ட முழுமையாக அலசிப் பார்க்கப்பட்டது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதிக்கிறேன் என்ற போர்வையில், எவ்வாறு முஸ்லிம்-அல்லாதர்களின் மீது ஜிஹாத் என்ற போரை நடத்துவது, போன்ற தீவிரவாதத்தை போதிக்கும் போக்கு அறியப்பட்டது. இவரால் ஈர்க்கப் பட்டு, ஐசிஸ்.சில் சேர்ந்து, ஓடி வந்தவர்களிடம் விசாரித்து திட்டத்தையும் அறியப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த தொண்டு நிறுவனத்தை சட்ட விரோத அமைப்பு என மத்திய அரசு கடந்த 15–ந்தேதி [செவ்வாகிழமை 15-11-2016] அறிவித்தது[11]. மேலும் இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. இதில் அடுத்த நடவடிக்கையாக ஜாகிர் நாயக் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ (மத அடிப்படையில் பகை வளர்த்தல் மற்றும் நல்லிணக்கத்துக்கு கேடு விளைவித்தல்) மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் [ Unlawful Activities (Prevention) Act and the Indian Penal Code] பல்வேறு பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை 18-11-2016 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது[12]. தேசிய புலனாய்வுத்துறையின் மும்பை பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கை பதிவு செய்தனர்.
[11] தினத்தந்தி, தொண்டுநிறுவனங்களில்சோதனை: மதபோதகர்ஜாகிர்நாயக்மீதுவழக்குபதிவுதேசியபுலனாய்வுத்துறைஅதிகாரிகள்அதிரடி, பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 20,2016, 2:26 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 20,2016, 3:45 AM IST
மறுபடியும் பாகிஸ்தானில் இன்னொரு ஷியா வழிபாட்டு ஸ்தலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் – 52 பேர் சாவு, 150 படுகாயம், ஐசிஸ்பொறுப்பேற்றுள்ளது!
பல்லாண்டுகளாகஷியாக்களின்மீதுசுன்னிகள்நடத்திவரும்தாக்குதல்கள்: பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் மீதான தாக்குதல் பல்லாண்டுகளாக நடந்து வருகின்றன. ஷியாக்களின் மக்கட்தொகை 10-25% சதவீதங்களில் உள்ளது என்று பாகிஸ்தான் கூறுக் கொள்கிறது. 2015 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 40 மில்லியன் / நான்கு கோடி ஷியாக்கள் உள்ளதாக சொல்லிக் கொள்கிறது. ஆனால், அவர்கள் இரண்டாந்தர குடிமக்களைப் போலத்தான் நடத்தப் படுகிறார்கள். சுன்னி முஸ்லிம்கள் அவர்களை காபிர்கள் என்றே பிரகடனப் படுத்தி ஜிஹாத் என்ற “புனித போரை” அவர்கள் மீது தொடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும். ஷியாக்களின் புனித வழிபாட்டு தினங்களில் அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்களில் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். முதியவர், பெண்கள், குழந்தைகள் என்று கூடியிருந்தாலும், இரக்கமில்லாமல், குண்டுவெடிப்புகள் மூலம் கொன்று வருகின்றனர்.
உலகம் முழுவதிலும் ஷியாக்களின் தாக்குதல் அதிகமாகி வருகின்றது: தலிபான்கள், முஜாஹித்தீன்கள், ஐசிஸ் தீவிரவாதிகள் என்று பல குழுக்கள் வளர்ந்து விட்ட நிலையில், அவர்கள் எல்லோருமே சுன்னிகளாக இருக்கும் பட்சத்தில், ஷியாக்களின் மீதான தாக்குதல்கள் மிகவும் கோரமாக, குரூரமாக, மிருகத்தன்மையுடன் நடத்தப் பட்டு வருகின்றன. இஸ்லாத்தில் இந்த சுன்னி-ஷியா பிளவு சண்டைகள் மொஹம்மது காலத்திலேயே ஆரம்பித்து, தொடர்ந்து நடந்து வருகிறது. முந்தைய இரான்–இராக் சண்டையும் அதனால் தான் நடந்தது. இரானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் மெக்கா-மெதினா நிர்வகிப்பு விவகாரங்களிலும், இப்பிரச்சினை தலைத் தூக்குவதுண்டு. அதனால், சவுதி அரேபியா இரானைக் கட்டுப் படுத்தி வைக்க எல்லா முறைகளையும் கையாண்டு வருகின்றது.
சனிக்கிழமை 12-11-2016 அன்றுமாலைநடத்தப்பட்டகுண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை என்றாலே மசுதிகளில் அல்லது மற்ற இலக்குகளின் மீது குண்டுவெடிக்கும் தாக்குதல் நடக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. பலோசிஸ்தான் குஜ்தார் மாகாணத்தில் லாஸ்பெல்லாவில் பிரபல தர்கா ஷா நூரனி சூபி வழிபாட்டுத் தலம் உள்ளது[1]. கராச்சியிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு ஷியாக்கள் அதிகமாக வாழ்கின்றனர் என்பது தெரிந்த விசயமே. பிரதி வெள்ளிக்கிழமை தமால் என்ற சூபி சடங்கை பார்ப்பதற்கு இங்கு ஷியாக்கள் அதிகக் கணக்கில் கூடுவதுண்டு[2]. தமால் என்பது சூபி-நடனமாகும். சூபி பக்தர்கள் சுழன்று கொண்டே ஆடிப் பாடுவர். ஏ. ஆர். ரஹ்மான் சூபி மெட்டுகள் பலவற்றை சினிமா பாடல்களில் உபயோகப்படுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், ஷியாக்கள் தாக்குவதை அவர் கண்டிப்பதாகத் தெரியவில்லை. இங்கு சனிக்கிழமை 12-11-2016 அன்று மாலை சுமார் 500 பேர் தரிசனம் செய்வதற்காக திரண்டிருந்தனர்[3]. அப்போது கோவில் வளாகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது[4]. இதில், ஏராளமான பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இரவின்இருள், மருத்துவமனைஅருகில்இல்லாததுஇறப்புகள்அதிகமாககாரணமாகின்றன: சம்பவ இடத்திற்கு போலீசாரும், மீட்புக்குழுவினரும் ஆம்புலன்சுகளுடன் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்[5]. அருகில் மருத்துவமனைகள் இல்லாத காரணத்தால் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஷியாக்கள் மாகாணம் என்பதால், பாகிஸ்தான் அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறதா என்ற சந்தேகமும் எழுகின்றது. இருள் சூழ்ந்த காரணத்தால் மீட்புப் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது[6]. இந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது[7]. ஐ.எஸ் உலகம் முழுவது உள்ள ஷியாக்களை ஒழிப்பதற்கு தயாராக உள்ளது[8]. சிரியாவில் ஷியாக்களைக் கொன்று குவித்து வருகின்றது[9].
52 பேர்சாவு, 150ற்கும்மேற்பட்டவர்படுகாயம்: 12-11-2016 சனிக்கிழமை அன்று 14 வயது சிறுவன், மசூதியில் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் குழந்தைகள் உட்பட சுமார் 43 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நேரமாக-நேரமாக இந்த எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. தாக்குதல் நடந்தபோது சுமார் 600 பக்தர்கள் அங்கே இருந்தார்களாம். பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[10]. வழக்கம் போல பாக்., அதிபர் நவாஸ் ஷெரிஃப், இம்ரான் கான் போன்றோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்[11]. ஆனால், இதனால், ஷியாக்கள் மீதான தாக்குதல்கள் குறையப் போவதில்லை.
இந்தியாவின்மீது, தமிழகத்தின்மீதானதாக்கம், விளைவு: இந்தியாவில் ஷியாக்கள், சுன்னிகளால் அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றே தெரிகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், “ஷிர்க்” என்ற போர்வையில், சுன்னிகள், ஷியாக்களை மிரட்டி வைத்துள்ளனர் எனலாம். ஷியாக்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு, யாரும் தங்களது உரிமைகளைக் கேட்பதில்லை. ஆஜ்மீர், நாகூர் போன்ற தர்காக்களில் மொட்டைப் போட்டுக் கொண்டு சென்றலும், அவர்களும், இத்தீவிரவாத-ஜிஹாதி வகையறாக்களைக் கண்டிப்பதில்லை. ஏ. ஆர். ரஹ்மான் போன்றோரும், சுப்பித்துவம், சூபி இசை என்றெல்லாம் பேசி, தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டாலும், ஷியாக்கள் தாக்கப்படும் போது, கொல்லப்படும் போது, கண்டு கொள்வதில்லை. கிலாபத் இயக்கத்தை [1919-1922] ஆதரித்ததின் மூலம் காந்தி இந்திய முஸ்லிம்களைப் பிரித்தார். இன்றும் கிலாபத்தை மறுபடியும் நிறுவியதாக கூறிக்கொள்ளும் ஐசிஸ் ஷியாக்களை வேட்டையாடி வருகின்றது. கிலாபத்தை காந்தியும், ஐசிஸும் ஆதரித்தது-ஆதரிப்பது வினோதமே, ஆனால், உண்மை.
[1] தினத்தந்தி, பாகிஸ்தானில்பயங்கரம்:பலுசிஸ்தான்மாகாணத்தில்குண்டுவெடிப்பு 30 பேர்பலி, பதிவு செய்த நாள்: சனி, நவம்பர் 12,2016, 7:57 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, நவம்பர் 12,2016, 7:57 PM IST.
[6] தினமலர், பலுசிஸ்தானில்குண்டுவெடிப்பு: 43 பேர்பலி; பலர்படுகாயம், பதிவு செய்த நாள்: நவம்பர்.12, 2016. 20.00; மாற்றம் செய்த நாள். நவம்பர்.12, 2016.00.34.
[8] Express (UK), ISIS bomb at Muslim shrine kills at least 25 people in huge explosion in Pakistan, By KATIE MANSFIELD, 14:17, Sat, Nov 12, 2016 | UPDATED: 20:12, Sat, Nov 12, 2016
தில்லியில்நடக்கும்பலானதொழில்: தலைநகர் தில்லி பல்லாண்டுகளாகவே குழந்தை மற்றும் பெண்கள் கடத்தும் வேலைகளுக்கு மையாமாக இருந்து வருகிறது[1]. உலகத்தில் நடக்கும் இந்த கொடூரத் தொழிலில் சுமார் மூன்று கோடி / 30 மில்லியன் குழந்தை மற்றும் பெண்கள் இங்கிருந்துதான் கிடைக்கின்றன[2]. உலகத்திலிருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் தினமும் வந்து செல்வதால், விபச்சாரம் பல வடிவங்களில், மாறுபட்ட நிலைகளில், வெவ்வேறுவிதமான இடங்களில் நடைப்பெற்று வருகின்றது. இப்படி பல்லாண்டுகளாக நடைப்பெற்று வருவதால், இதில் அர்சியல்வாதிகள், போலீஸார் என அனைவரின் தொடர்புகளும் தெரிகின்றன. இப்பொழுது, ஏதோ இத்தம்பதியர் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டனர் போலும்.
சின்டிகேட்விவகாரம்தெரியவந்தது: டில்லியை அதிர வைத்த குழந்தை கடத்தல் கும்பலை, போலீசார் கைது செய்தனர். டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. பிப்ரவரி 2016ல் கூட, ஸ்வரூப் நகர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை, பைக்கில் வந்த இருவர் தூக்கிச் சென்றபோது, போலீஸார், அவளை மீட்டனர்[3]. இதுதவிர 10 பேர் (இரு பெண்கள் உட்பட) இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர். ஒரு வருடமாக இத்தகைய கடத்த்லில் ஈடுபட்டு வந்த இவர்களிடம் திடுக்கிடும் விவரங்கள் வெளிவந்தன. பிடிபட்டவர்களிடம் விசாரித்தபோது, தில்லியில் வேலை செய்து வரும் ஒரு சின்டிகேட்டைப் பற்றிய விவரங்கள் தெரிய வந்தன[4].
சைராபேகம்–அபக்ஹுஸைன்கைது: இங்கு, சமீப காலமாகவே, அதிக அளவில் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்; ஆனால், போதிய ஆதாரங்களை தேடி வந்ததால் கைது-நடவடிக்கை தாமதித்துக் கொண்டே இருந்தது. சிறிது-சிறிதாக ஆதாரங்கள் கிடைத்தவுடன், அதிரடி நடவடிக்கையில் போலீஸ் இறங்கியது. இதை விசாரித்து வந்த போலீசார், அந்த கும்பலை நேற்று சுற்றி வளைத்தனர். தம்பதியான சாயிரா பேகம் [Saira Begum 45], அஃபக் ஹுசைன் [Afaq Hussain, 50], ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்[5]. இவர்களுக்கு உதவியாக செயல்பட்ட, மேலும் ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர்.
நேபாளம்முதல்தமிழகம்வரைபெண்கள்கடத்தல் – அதிர்ச்சிதகவல்: இவர்களில், தம்பதியின் தலைமையில் குழந்தை கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கும்பல், அண்டை நாடான நேபாளத்தில் இருந்து, பெண் குழந்தைகளை கடத்தி வந்து விற்பனை செய்துள்ளது. மேற்கு வங்கம், அசாம், ஒடிசா, ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இருந்தும் குழந்தைகள் கடத்தப்பட்டு உள்ளனர். இவர்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் விற்கப்பட்டுள்ளனர். மாநிலத்திலிருந்து, மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, கைகள் மாறுவதால், அடையாளங்களும் மாற்றப்படுகின்றன. போலி ஆவணங்கள் மூலம் இவையெல்லாம் தாராளமாக நடக்கின்றன.
பெண்கள்ஏமாற்றப்படல், விற்கப்படல், விபச்சாரத்தில்தள்ளப்படல்: வேலை வாங்கித்தருதல், ஊரைச் சுற்றி காண்பித்தல், நல்ல இடத்தில் திருமணம் செய்து தருதல் போன்ற பொய்யான வாக்குருதிகளைக் கொடுத்து அழைத்து வந்து விபச்சாரத்தில் தள்ளி வாழ்க்கையினை சீரழித்துள்ளனர். அதுமட்டுமல்லாது அவர்களை அடித்து, உதைத்து, பலவிதங்களில் கொடுமை படுத்தி விபச்சாரத்தொழிலை வலுகட்டாயமாக செய்ய வைத்துள்ளனர். ரூ.1-2 லட்சங்களுக்கு அவர்களை விற்கவும் செய்தனர். பலவிதமான கஸ்டமர்களுக்கு / வாடிக்கையாளர்களுக்கு பலவிதமாக அனுபவிக்க பிடித்து வந்த சிறுமிகள், பெண்களை பலவிடங்களில் ஒளித்து வைத்தனர். அலமாரிகள், பூமிக்கடியில் உள்ள அறைகள், பெரிய பெட்டிகள், பீப்பாய்கள் போன்றவற்றில் அடைத்து வைத்தனர்[6]. அங்கேயே, சில சமயங்களை வாடிக்கையாளர்களை மகிழ்விக்க வற்புருத்தப் பட்டுள்ளனர்[7]. அந்த அளவுக்கு ஈவு-இரக்கம் இல்லாமல் நடத்தப் பட்டுள்ளனர்.
சைராபேகத்தின்கதை– ஹைதராபாத்முதல்தில்லிவரை[8]: சைரா பேகம் தனது பெற்றோர் இறந்தவுடன் ஹைதராபாதிலிருந்து தில்லிக்கு வந்தவள். வேறெந்த வேலையும் கிடைக்காத நிலையில் கோதா எண்.58, ஜி.பி. சாலை [Kotha No. 58, GB Road] என்ற இடத்தில் விபச்சாரம் செய்ய ஆரம்பித்தாள். இப்பகுதி விபச்சாரத் தொழிலுக்கு பிரத்தி பெற்றது[9]. 1990ல் வெளிப்படையாக கூப்பிட்டு அழைத்ததால் மாட்டிக் கொண்டு, தண்டனையும் பெற்றாள். பிறகு, விபச்சாரத்தையே தொழிலாக்கிக் கொண்டாள். 2001லும் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றாள். ஆனால், வெளியே வந்ததும் மறுபடியும் தொழிலைத் தொடர்ந்தாள். இப்பகுதியில் மூன்று முதல் ஐந்து “பிராத்தல்களை” வைத்து நடத்துவாகத் தெரிகிறது. 35% தொழிலை தன் கீழ் வைத்துள்ளதாகத் தெரிகிறது[10].
அபக்ஹுஸைன்எப்படிசைராவுடன்சேர்ந்தான்?[11]: அஃபக் ஹுஸைனும் மொரதாபாத், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஏழையானதால், தில்லிக்கு வேலைத்தேடி வந்தான். ஒரு கான்ட்ராக்டரிடம் வேலை செய்து வந்தாலும், குறைந்த சம்பளாமே பெற்று வந்தான். இந்நிலையில் தான் 1999ல் சைராவுடன் தொடர்பு ஏற்பட்டது. அவளை 1999லேயே திருமணம் செய்து கொண்டு, இருவரும் அந்த விபச்சாரத் தொழிலை செய்ய ஆரம்பித்தனர். ஏஜென்டுகள், ஆட்டோ-கார் டிரைவர்கள், ஹோட்டல் மானேஜர்கள் என்று பலரை வைத்துக் கொண்டு தொழிலை அமோகமாக நடத்த ஆரம்பித்தனர். சைரா சிறையில் இருந்த போதும், ஹுஸைன் தொடர்ந்து அவ்வேலையை செய்து வந்தான்.
மஹாராஷ்ட்ராவின்குற்றச்சட்டத்தின்கீழ்கைது: தாங்கள் கைது செய்யப்படலாம் என்று தெரிந்து விட்ட நிலையில் தங்களுடைய சொத்துகளையும் வேறு பெயர்களில் மாற்றி விட்டனர். அதற்காகவே அவர்கள் பினாமி வியாபாரங்கள், ஏஜென்டுகள் என்று பலவற்றை வைத்திருக்கின்றனர். அந்நிலையில் தான், இப்பொழுது மஹாராஷ்ட்ராவின் [the Maharashtra Control of Organised Crime Act (MCOCA] குற்றச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸார் ஆகஸ்ட்.25, 2016 அன்று நடத்தப் பட்ட சோதனையில் விலையுயந்த நான்கு கார்கள் [Fortuners, Toyota Innovas, Hondas], ரூ.9 லட்சம் மற்றும் வங்கிக் கணக்குகள் முதலியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
சிறுமியர்–பெண்கள்வாங்கிவிற்பதில்ரூ.100 கோடிவருமானம்: பல பகுதிகளில், குழந்தையை கடத்தி விற்பவர்களிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தைகளை வாங்கி, இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம், 100 கோடி ரூபாய் வரையில் இந்த கும்பல் சம்பாதித்துள்ளது[12]. இதுவரை, 5,000 குழந்தைகளை கடத்திஉள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.ஏற்கனவே கைதானவர்கள் : குழந்தை கடத்தலில் ஈடுபட்ட அந்த தம்பதி, 1990 மற்றும் 2001ம் ஆண்டுகளில் இரண்டு முறை கைதானவர்கள். போதிய ஆதாரம் இல்லாததால், இந்த வழக்குகளில் இருந்து விடுதலை ஆகிவிட்டனர். அதன் பின்னும், தொடர்ந்து குழந்தை கடத்தலில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். தில்லியில் இவ்வளவு நடந்து வந்த விவகாரங்கள் அமுக்கியே வாசிக்கப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும்.
[3] Police said they have also rescued a one-year-old child who was kidnapped from North-West Delhi’s Swaroop Nagar on Tuesday (02-02-2016). Two motorcycle-borne men had just swooped in on the child playing near his labourer parents and had sped away. Initially two persons were arrested in the operation that began at 8 pm on Thursday (04-02-2016). By Friday morning (05-02-2016), police had arrested 10 persons, including two women, in this connection. More arrests are likely, said Vijay Singh, DCP (North-West). The gang is learnt to be operating at least one year from now. They have already admitted to kidnapping and selling three children, the earliest being a year back from RK Puram in South Delhi. Further investigation into the racket is on.
The Hindu, Major child trafficking racket busted in Delhi, Updated: February 5, 2016 10:28 IST
[5] தினமலர், 5,000 குழந்தைகளைகடத்தியகும்பல்கைது, பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.30, 2016.22:11.
[6] Indiatoday, Delhi child trafficking racket busted: Girls confined in almirahs, tunnels; forced to entertain clients in cubicles, Chirag Gothi | Posted by Yashaswani Sehrawat, New Delhi, August 30, 2016 | UPDATED 11:54 IST.
[8] Indiatoday, Delhi: How a former sex worker ran a child trafficking racket worth crores, Anuj Mishra | J.V. Shivendra Srivastava | Edited by Samrudhi Ghosh
New Delhi, August 30, 2016 | UPDATED 18:18 IST
[9] NDTV news, Sex Racket Couple Trafficked 5000, Charged Under Organised Crime Law, Delhi | Written by Tanima Biswas | Updated: August 30, 2016 21:54 IST
[10] Afaq Hussain, 50, and his wife Saira Begum, 45, kingpins at Delhi’s notorious red light area GB Road,….. They allegedly ran three brothels and owned a third of the business in the area. Five of their assistants have also been arrested.
ஜாகிர் நாயக் உள்ளூர் தீவிரவாதம் வளர்த்த கூட்டத்தில் உள்ளது உண்மைதான் – தீவிரவாதிகள் ஈர்க்கப்பட்டனர் எனும்போது, இல்லை என்றால் மற்ற தொடர்புகள் சம்பந்தப்படுத்துகின்றன!
01-07-2016 வெள்ளிக்கிழமைதாக்குதல் – 02-07-2016 சனிக்கிழமைஐசிஸ்ஒப்புக்கொண்டது: பங்களாதேசத்தில் உள்ள தீவிரவாதிகள் அனைத்துல ரீதியில் செயல்பட்டு வரும் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது ஆராயப்பட்டு வருகின்றது. ஐசிஸ் அமைப்பே ஹோலே ஆர்டிசன் ஹோட்டலில் தாக்கியவர்களை அடையாளங்கண்டது என்று “சைட்” புலனாய்வு குழு [SITE Intelligence Group] உடைகளில் தோன்றும் ஜிஹாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டது[1]. வளைகுடா நாடுகளின் தீவிரவாத இயக்கங்கள் வெளியிடும் இணைதளங்களிலிருந்து அவை எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. ஐசிஸ் அந்த ஐந்து நபர்களை அடையாளம் கண்டது, மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது என்று கூறுகிறது[2]. இதனால், ஐசிஸ் தொடர்புகள் நிரூபிக்கப்படுகின்றன. உள்ளூர் ஜமாத்-உல்-தாவா எல்லோரையும் ஊக்குவித்து வருகின்றது. இவ்வாறு எல்லா குழுக்களும் சேர்ந்து வேலைசெய்து வருவது பங்களாதேசத்திற்கு பெரிய தலைவலியாக இருக்கிறது. இஸ்லாமிய நாடு என்றாலும், இவ்வாறு தீவிரவாதம் எல்லைகளைக் கடக்கும் போது உண்மைகள் வெளிவருகின்றன. இஸ்லாமிய நாடுகளுக்கே இஸ்லாமிய தீவிரவாதம் இப்படி இருந்தால், செக்யூலரிஸ போர்வை போற்றிக் கொண்டு போலித்தனமான “மதசார்பின்மையை” கடைபிடிக்கும் இந்தியாவின் கதியை அறிந்து கொள்ளலாம்.
03-07-2016 – அல்–ஹுடா, ஜமாத்–உல்–தாவாமற்றும்இச்லாமியரிசெர்ச்பௌன்டேஷன்தொடர்புகள்: கொலையுண்டவர்கள் மற்றும் பிடிபட்டவர்களின் பின்னணியை ஆராய்ந்த போது, அவர்கள் எப்படி தீவிரவாதிகளாக உருவானார்கள் என்று தெரிய வந்தது. பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டது மட்டுமல்லாது, ஜிஹாதித்துவ ஊக்குவிப்பை ஜாகிர் நாயக் மூலம் பெற்றதை ஒப்புக் கொண்டார்கள்:
மீர் சமேஷ் மோபேஷ்வர்.
ரோஹன் இம்தியாஸ்.
நிப்ரஸ் இஸ்லாம்.
கைரூல் இஸ்லாம்.
ரிபான்.
சைஃபுல் இஸ்லாம்.
இதனால், தான் பங்களாதேசம் ஜாகிர் நாயக்கைப் பற்றி விசாரித்து விவரங்களைக் கேட்டது. அந்நிலையில் அதன் உருது [the Jamaat-ud-Dawa urdu] இணைதளத்தை ஆயும்போது, அது அல்-ஹுடா [the Al-Huda International] இயக்கத்துடன் தொடர்புள்ளதை காட்டுகிறது. இதில் உள்ள சிந்தனைவாதிகள் தாம், ஜாகிர் நாயக்கின் பேச்சுகளால் ஊக்குவிக்கப்பட்டுள்ளார்கள். இதனால், இவை, இஸ்லாமிக் ரிசெர்ச் பௌன்டேஷன் [Dr Zakir Naik’s IRF or Islamic Research Foundation] இணைதளத்தை தமது இணைதளங்களுடன் இணைத்துள்ளன. பதிலுக்கு, ஜாகிர் நாயக், இணைதளத்தை இணைத்ததால் மட்டும் ஹாவிஸ் சயீதுடன் தொடர்பு உள்ளது என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறார். சரி, ஆனால், இந்த பங்களாதேச ஜிஹாதிகள் “நீங்கள் தான் காரணம், ஊக்குவிப்பு” என்று காட்டியபோது, மறுக்காமல், அதற்கு நான் பொறுபேற்க முடியாது என்று நழுவினார். மேலும், இந்தியாவுக்கு வந்தால் கைது செய்யப்படலாம் என்று வராமலேயே டிமிக்கி கொடுத்து மறைந்து வாழ்கிறார். 05-07-2016லிருந்து ஜாகிர் நாயக் விவகாரங்களை NIA விசாரிக்க ஆரம்பித்தது.
07-07-2016 – “26/11 மும்பைவெடிகுண்டுதீவிரவாதத்தின்சதிதிட்டம்” – ரஹீல்செயிக்: 2008ல் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்கு “26/11 மும்பை வெடிகுண்டு தீவிரவாதத்தின் சதிதிட்டம்” தீட்டிய ஜமாத்-உல்-தாவா காரணம் என்று அறியப்பட்டுள்ளது. உலகளவில் தேடப்பட்டு வரும் தீவிரவாதிகளில் அவனும் ஒருவன். இந்தியா எத்தனை ஆதாரங்கள் கொடுத்தாலும், பாகிஸ்தான், தான் “தீவிரவாத நாடு” என்று ஒருவேளை அறிவிக்கப்படலாம் என்ற பயத்தில், அவனுக்கும், மும்பை தீவிரவாத குண்டுவெடிப்பிற்கும் சம்பந்தம் இல்லை, கொடுத்துள்ள ஆதாரங்கள் தேவையானதாக இல்லை என்றெல்லாம் சொல்லி காலந்தாழ்த்தி வருகிறது. ஆனால், தொடர்ந்து இவ்வாறு நடந்து வரும் தீவிரவாத செயல்கள் வெளிப்படுத்திக் கொண்டுதான் வருகின்றன. மும்பை குண்டுவெடிப்பில் 167 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சில நாட்களில் தான் இந்த இணைதளங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டன. இஸ்லாத்தைப் பற்றி, ஜிஹாதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால், இந்த இணைதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறது. இதனால் லஸ்கர்-இ-டொய்பா சம்பந்தமும் வெளிப்படுகிறது.
ரஹீல்செயிக், ஹாவிஸ்மொஹம்மதுசையீது, இஸ்லாமிக்ரிசெர்ச்பௌன்டேஷன்தொடர்புகள்: 2006ல் நடந்த மும்பை தாக்குதலின் சதிதிட்டத் தலைவன் ரஹீல் செயிக், அவன் ஜாகிர் நாயக்கினால் ஈர்க்கப்பட்டு, கவரப்பட்டான் என்று எடுத்துக் காட்டப்படுகிறது[3]. ஆனால், வஹாபி தீவிரவாத பிரச்சாரம் மற்றும் மற்ற தீவிரவாத தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்களின் இணைப்புகள் அதோடு முடிந்து விடவில்லை. இப்பொழுது பங்களாதேசத்தில் நடந்துள்ள தாக்குதலில் ஈடுபட்ட ஹோசன் இம்தியாஸ் மற்றும் ஹைதராபாதின் மாட்யூலின் முக்கியப் புள்ளி மால்வானி முதலியோரும் ஜாகிர் நாயக்கின் வஹாபி தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டனர்[4]. இதனை அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். 2006ல் நடந்த மும்பை தாக்குதலின் சதிதிட்டத் தலைவன் ரஹீல் செயிக், மும்பையில் உள்ள இஸ்லாமிக் ரிசெர்ச் பௌன்டேஷனுக்குச் சென்றுள்ளான்[5]. பலமணி நேரங்களை அங்கு கழித்துள்ள அவன், ஐ.ஆர்.எப் தனது உந்துதல், தூண்டுதல், ஈர்ப்பு என்று சொல்லியிருக்கிறான்[6]. அதாவது தீவிரவாதிகளுக்கே தூண்டுதல் போன்ற பிரச்சரம் அப்படி அங்கு என்னக் கொடுக்கப் படுகின்றது என்று ஆராய்ச்சி செய்து தான் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. ரஹீல் செயிக்கின் சகோதரர்களான பைஸல் மற்றும் முஜம்மில் செயிக்குகளுக்கு சவுதி அரேபியா, துபாய், நேபாளம், பங்களாதேசம் போன்ற நாடுகளுடன் தொடர்புகள் இருந்தன. இவர்களும் 2006 குண்டுவெடிப்புகளில் சிக்கியுள்ளார்கள்[7]. புலனாய்வு குழுக்கள் இதனை செல்போன், வங்கி கணக்குகள் மற்றும் இதர போக்குவரத்துகளிலிருந்து அறிந்துள்ளார்கள். ரஹீல் பணத்தை சேகரித்து லஸ்கர்-இ-டொய்பாவுக்குக் கொடுத்து வந்ததான் மற்றூம் பாகிஸ்தானுக்கு சென்று வந்துள்ளான், அது இந்த திட்டத்தைத் தீட்டியதாகவும் புலனாய்வு அதிகாரிகள் கூறுகிறார்கள்[8].
[1] SITE Intelligence Group released the photos on Saturday night and claims that they’ve collected the photos from online platforms used by the Middle East based terrorist group. According to earlier report by SITE Intelligence Group, Islamic State claimed responsibility for the assault in Holey Artisan Bakery, popularly known as Holey Bread, setting off a bloody standoff with the police in the capital Dhaka’s diplomatic zone. Around 9.30PM on Saturday (02-07-2016), SITE tweeted the photos of five young gunmen with the message ‘ISIS identified the five attackers involved in Bangladesh Attack and published their photos’. The undated photos show the young men holding guns in their hands are standing in-front of IS flag and clad in black dresses with smile on the face.
newsbangladesh.com, IS releases Holey Artisan gunmen photos, claims SITE, Staff Reporter, Inserted: 01:26, Sunday 03 July 2016, Updated: 16:17, Sunday 03 July 2016
[3] Hafiz Muhammed Saeed is the main architect of the 26/11 Mumbai terror attacks of 2008. Months after the worst terror strike in India which killed more than 167 innocent people, the two websites remained linked. “The connection with LeT does not end here. One of the masterminds of the 2006 Mumbai train blasts that killed 187 people – Rahil Sheikh was also influenced by Zakir Naik,” sources added.
India.today, Exposed: Zakir Naik’s link to 26/11 mastermind Hafiz Saeed, Ankit Kumar | Gaurav C Sawant | Posted by Sangeeta Ojha, New Delhi, July 7, 2016 | UPDATED 21:31 IST
[4] But the radicalisation link doesn’t end with 2006 train blast accused Rahil Sheikh. “Dr Zakir Naik with his hard line Wahabi Islam preaching is also alleged to have influenced terrorists like Rohan Imtiaz in Dhaka and the Malwani and Hyderabad Islamic State modules,” said an official.
சவுதி அரேபியாவில் தேற்காசிய நாடுகளின் பெண்கள் படும் பாடு – ஷேக்குகளுக்கு வீட்டுவேலை, உடலின்பம் எல்லாம் செய்தாலும் தண்டனை மரணம் தான்!
இந்தோனேசிய பெண் தண்டனை 2014
இஸ்லாமில் பெண்களின் உரிமைகள் பற்றி பேசுவதும், நடப்பதும்: பெண்களின் உரிமைகள் பற்றி முஸ்லிம்கள் பிரமாதமாகப் பேசுவார்கள். ஆஹா பாருங்கள் இஸ்லாதில் போல உரிமைகள் மற்ற வேறு எந்த மதத்திலும் இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். ஆனால், தொடர்ந்து பெண்கள் ஏன் சவுதி அரேபியாவில் பாலியில் வன்மங்களுக்கு பெண்கள் ஈடுபடுத்தப் படவேண்டும், மாறாக அவர்கள் செக்ஸ் கொடுமையை தாங்கமுடியாமல், ஒருவேளை கொதித்து எழுந்தால், அவர்களை அடித்து, நொறுக்கி வழக்குகள் போட்டு, சரீயத் சட்டம் மூலம் மரணதண்டனைக் கொடுத்து ஏன் கொல்லப் படவேண்டும் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டார்கள் அல்லது அவ்வாறெல்லாம் இப்பொழுது நடக்கிறதா என்பது போல மௌனமாக இருக்கிறார்கள். இந்நிலையில் வழக்கம் போல இப்படியொரு செய்தி வந்துள்ளது. வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரைக்கும், இந்த பெண்களை வேலைக்கு வரவழைப்பது என்பது, நவீனகால அடிமைத்தனம், அடிமை வியாபாரம் என்றுதான் மெய்பிக்கப்படுகிறது[1].
இந்தோனேசிய பெண் சவுதி தண்டனை 2014
இரு வாரங்களில் ரூ.10 கோடி தராவிட்டால் பணிப்பெண்ணின் தலைதுண்டிப்பு: இந்தோனேஷிய பணிப்பெண்ணின் மரணதண்டனையை நிறுத்துவதற்கு, சவுதி அரேபியஅரசு, 10 கோடி ரூபாய் கேட்டுள்ளது[2]. சவுதி அரேபியாவில், நுராஅல்-கரீப் என்ற முதலாளியிடம், இந்தோனேசியாவைச் சேர்ந்த, சேத்தினா ஹ்பின்தி ஜூமாதி, 41, வேலை செய்து வந்தார்.முதலாளி, பாலியல் தொந்தரவு செய்ததாகவும், கொலை செய்ய முயற்சித்ததாகவும் ஜூமாதி வாக்குமூலம் அளித்துள்ளார். முதலாளியை கொலை செய்துவிட்டு, ஆறு லட்சம் ரூபாயைத் திருடி, தப்பிச்சென்றது தொடர்பாக, கடந்த 2007ம்ஆண்டு, ஜூமாதிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அடுத்தமாதம், 14ம்தேதி, மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில், இந்தோனேஷிய அரசு, இறந்த அல்-கரீப்பின் குடும்பத்திற்கு, நஷ்டஈடாக, 11 கோடி ரூபாய் அளித்து (ரத்தப்பணம்), மரணதண்டனையை நிறுத்த, மத்தியஸ்தம் செய்தது. இதை ஏற்ற, சவுதிநீதி மன்றம், “இருவாரங்களுக்குள், இந்தத்தொகையை கொடுத்தால், பெண்ணின் மரணதண்டனை நிறுத்தப்படும்[3]; இல்லை எனில், மரணதண்டனை நிறைவேற்றப்படும்’ என, கூறியுள்ளது[4]. ஆனால், 11 கோடிரூபாய் இல்லாததால், ஜூமாதியின் குடும்பத்தினர், நிதிதிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்[5]. அவர்களுக்கு ஆதரவாக, பொதுமக்கள் நிதியுதவி அளிக்கத் துவங்கியுள்ளனர்[6]. இந்தோனேசியாவும் ஒரு இஸ்லாமியநாடு தான், இருப்பினும் இவ்விசயத்தில் அப்பெண்ணைக் காப்பாற்றுவதற்கு முயன்று வருகிறது. ஊடகங்களிலும் தண்டனைக்கு எதிராக கருத்துருவாக்கம் ஏற்படுகிறது[7].
satinah-binti-jumadi-ahmad
தெற்காசிய நாடுகளினின்று ஏற்றுமதி செய்யப்படும் பெண்கள்: வீட்டுவேலைக்கு என்று பல தெற்காசிய நாடுகளிலிருந்து ஆயிரக்ககணக்கான பெண்கள் வருடந்தோறும் ஏஜென்டுகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, ஷேக்குகள் வீடுகளில் விடப் படுகிறார்கள். அதற்குப் பிறகு, பெரும்பாலான பெண்களின் கதி என்ன என்று தெரிவதில்லை. ஷேக்குகள் அப்பெண்களை தங்களது காமத்திற்கு உபயோகப்படுத்திக் கொண்டு, வீட்டுவேலைகளைக்கும் உட்படுத்திக் கசக்கிப்பிழிந்து விடுகின்றனர். சரியாக வேலை செய்யாவிட்டால், மறுத்தால் அடித்து உதைக்கப்படுகிறார்கள். அத்தகைய சித்திரவதைகளுக்கு அளவேயில்லை.
செக்ஸ் அடிமைகள்
கொடுமைப் படுத்தப்பட்ட பெண்க்ளின் படங்கள் சிலநேரங்களில் வெளியில் வருவதும் உண்டு[8]. சவுதி அரேபியா இவ்விசயத்தில் மிகவும் குரூரமாகவே செய்து வருகின்றது[9]. பொதுவாக குரூரமாக சித்திரவதை செய்யப்படும் இப்பெண்கள், ஒருநிலையில் தடுக்கப் பார்க்கிறார்கள், எதிர்க்க முயல்கிறார்கள். அந்நிலையில் பொய்வழக்குப் போட்டு தண்டனைக்குட்படுத்தப் படுகிறர்கள். பல நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களே பழிவாங்க தாங்களே சந்தர்ப்பம் பார்த்து எஜமானர்களைத் தாக்குவது, ஏன்கொலை செய்வதும்உண்டு. ஆனால், இஸ்லாமிய சட்டத்தில் பெண்களுக்கு எதிராகத்தான் சரத்துகள் இருப்பதால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்று குரூரமாக அடிபட்டு சாகவேண்டும் அல்லது இவ்வாறு மரணதண்டனைக்குட்பட வேண்டும். இதுதான் கதி[10]. ஜனவரி 2013ல் ஒரு இலங்கைப்பெண் கொல்லப்பட்டபோதும் இத்தகைய விவரங்கள் வெளிவந்தன[11]. அப்பொழுது 45 பெண்கள் தண்டனைக்காகக் காத்துக் கிடக்கின்றனர் என்று செய்தி வெளியாகின[12]. குவைத்திலிருந்து ஒரு பெண் எழுதிய கடிதத்திலும் அத்தகைய விவரங்கள் வெளியாகின[13].
Saudi Arabian women slavery
ஷரீயத் என்கின்ற இஸ்லாம் சட்டப்படி கடுமையான, குரூரமான தண்டனைகள் கொடுக்கப் படல்: சவுதி அரேபியாவில் கொலைகுற்றத்துக்காக 2 பேருக்கு தலைதுண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது [14]. இந்தாண்டில் இதுவரை 7 பேரின் தலை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பலாத்காரம், கொலை, மதத்தை அவமதித்தல், ஆயுதங்களுடன் கொள்ளையடித்தல், போதைமருந்து கடத்துதல் ஆகிய குற்றங்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படுகிறது. தலையை துண்டித்து மரணதண்டனையை நிறைவேற்றுகின்றனர். தெயிப் நகரில் பழங்குடியினத்தை சேர்ந்த அப்துல்லா என்பவர், அதே இனத்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதுபோல தென்மேற்கு அசிர் பகுதியில் நாசர் அல் கதானி என்பவர் அயத் இல்கதானி என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. பிறகு இருவரின் தலையைத் துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு தொடங்கி 35 நாட்களே ஆகியுள்ள நிலையில், இதுவரை 7 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு தலை துண்டிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78. இதில் வெளிநாட்டினரும் அடக்கம். 2012ல் 79 பேருக்கும், 2011ல் 82 பேருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது[15]. சவூதியில் 5 வயது மகளை கொடுமைப்படுத்தி, கற்பழித்துக் கொன்ற இஸ்லாமிய போதகருக்கு 8 ஆண்டு சிறை, 800 சவுக்கடி – சாட்சி சொன்ன மனைவிக்கும் தண்டனை! என்ற செய்திகள் எல்லாம் சகஜமாக வந்துள்ளன[16].
Saudi treatment of migrant workers
முலைப்பால் ஊட்டுங்கள், ஆனால் காரை ஓட்ட பெண்களுக்கு அனுமதியில்லை!: சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பற்பல கட்டுப்பாடுகள் உள்ளன. எல்லோரும் உடலை மறைப்புத்துணியால் மூடிக்கொண்டு இருக்க வேண்டும். வெளியேபோனால், ஒரு ஆணுடன்தான் போகவேண்டும். வேலைக்குப் போகக் கூடாது…………….இப்படி ஏராளமான விதிகள். இந்நிலையில் பெண்கள் காரோட்ட வேண்டி கேட்டுள்ளார்கள். ஆனால், அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. செய்க் அப்துல் மோஷின் பின்நாசர் அலி ஒபைகன் என்ற இஸ்லாமிய வல்லுனர் சமீபத்தில் ஒரு பத்வா கொடுத்துள்ளார். இதன்படி, சௌதி பெண்கள் வெளிநாட்டு காரோட்டிகளுக்கு முலைப்பால் கொடுக்கலாம், அவ்வாறு செய்வதால், இஸ்லாமிய முறைப்படி, அவர்கள் மகன்கள் ஆவார், தமது மகள்களுக்கு சகோதரர்கள் ஆவர். இதன்படி, புதியவர்கள் கூட இந்த பத்வா மூலம், குடும்ப பெண்களுடன் கலந்து இருக்கலாம். இதனால், முலைப்பால் உண்ட அந்த அந்நிய ஆண்மகன் பெண்களிடம் செக்ஸ் ரீதியிலாக தொந்தரவு கொடுக்கமாட்டான். இஸ்லாம் இதை அனுமதிக்கிறது.
saudi slavery cartoon
“ஒன்று எங்களை காரோட்ட அனுமதியுங்கள் அல்லது எங்களது காரோட்டிகளுக்கு முலைப்பால் ஊட்ட அனுமதியுங்கள்”: சவுதியில் என்ன பிரச்சினை என்னவென்றால், கடைக்குச் சென்றுவிட்டு வரும் பெண்கள் திரும்ப வீட்டுக்கு போக, காரோட்டி வருவதற்காகக் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. அதனால், தாங்களே காரோட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்கிறார்கள். இதையே, சவுதி பெண்கள் தமக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.சவுதி குடும்பத்திற்கு ஒரு காரோட்டித் தேவைப்படுகிறது. அதற்கு பெண்களே காரோட்ட அனுமதிக்கப் படவேண்டும் என்று அந்நாட்டுப் பெண்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், அப்பெண்கள் கூறுவதாவது, “ஒன்று எங்களை காரோட்ட அனுமதியுங்கள் அல்லதுஎங்களதுகாரோட்டிகளுக்கு முலைப்பால் ஊட்ட அனுமதியுங்கள்” என்று அதிரடியாகக் கேட்டுள்ளார்கள்[17]! வளைகுடாநாடுகளில் பெண்கள் வேலைக்குப் போவதும் அதிகரித்துள்ளது. சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு, இப்பொழுது அல் வலீது பின் தலால் (Saudi billionaire Prince Alwaleed bin Talal) என்கின்ற பில்லியனர் இளவரசர் பெண்கள் காரோட்டுவது பற்றி தனது இணக்கமாகக் கருத்தை வெளியிட்டுள்ளாராம்.
[8]In 2010, shocking photographs emerged of maid Sumiati Binti Salan Mustapa, 23, who suffered severe injuries from being stabbed, burned and beaten. Her employer was sentenced to just three years in jail but was later acquitted altogether, in a case that outraged human rights groups.
Speaking at the time, Wahyu Susilo of the Indonesian advocacy group, Migrant Care, said: ‘Again and again we hear about slavery-like conditions, torture, sexual abuse and even death. ‘But our government has chosen to ignore it. Why? Because migrant workers generate £4.7billion in foreign exchange every
[9]Saudi Arabia is notorious for its treatment of domestic staff, the majority of who migrate from poverty-stricken countries.
[12]More than 45 foreign maids are facing execution on death row in Saudi Arabia, the Observer has learned, amid growing international outrage at the treatment of migrant workers.
The startling figure emerged after Saudi Arabia beheaded a 24-year-old Sri Lankan domestic worker, Rizana Nafeek, in the face of appeals for clemency from around the world.
இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பிரச்சினை தனிமையா, தாம்பத்ய தோல்வியா, பலதார திருமணமா?
முதல் திருமணம் சுஜய சந்திரன் 2005
முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள சினிமாக்காரர்கள் பயன் படுத்தி வருகிறார்கள்: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை. அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும் முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர். இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்[1].
முதல் திருமணம் சுஜயா சந்திரன் 2005.
சாதீய திரிபுவாதம் கொடுக்கப்பட வேண்டிய அவசியம்: உண்மை அவ்வாறாக இருக்கும் போது, சில தமிழ் ஊடகங்கள், வேறுமுறையில் திரிபுவாதம் கொடுத்துள்ளது கவழத்தை ஈர்த்துள்ளது. வழக்கம் போல “இனியொரு.டாட்.காம்”, “தமிழ்நாட்டில்ஒடுக்கப்பட்டதலித்சமூகத்திலிருந்துஇசைத்துறைக்குவந்துமில்லியன்கள்புரளும்சினிமாவில்முன்னணிஇசையமைப்பாளரானவர்இளையராஜா. இளையாராஜாதன்னைத்தலித்என்றுஅழைத்துக்கொள்வதைஎப்போதும்விரும்பியதில்லை. இந்துத்துவதத்துவத்தின்சினிமாஇசைக்காவலனைப்போன்றுதன்னைவெளிப்படுத்திக்கொண்டஇளையராஜாஆதிக்கசாதியோடுதன்னைஅடையாளப்படுத்திக்கொண்டார்”, என்று ஆரம்பித்து[2], யுவன் சங்கர் ராஜாவின் பிரச்சினைக் குறிப்பிட்டு, “புதியமதத்திலும்சாதிஒடுக்குமுறையைச்சந்திக்கின்றனர். இந்துத்துவாவின்வேர்கள்அனைத்துமதங்களிலும்படர்ந்துள்ளன”, என்று முடித்துள்ளது[3]. “இந்துத்துவதத்துவத்தின்சினிமாஇசைக்காவலனைப்போன்றுதன்னைவெளிப்படுத்திக்கொண்டஇளையராஜா” எனும்போது, ரஹ்மான் கூட அவ்வ்வாறு இஸ்லாத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் போது, அவரை அவ்வாறு குறிப்பிடுவதில்லையே, அது ஏன் என்று தெரியவில்லை. அதனால், இதன் நோக்கத்தையும், பின்னணியையும் ஆராய வேண்டியுள்ளது.
இரண்டாவது திருமணம் திருப்பதியில் 2011
வந்துள்ள செய்தி, வதந்தி, விளக்கம்: இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக தகவல்கள் வெளியாயின[4]. மேலும் யுவன் 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் பரவின. இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள யுவன் சங்கர் ராஜா தான் இஸ்லாத்தை பின்பற்றுவதாகவும், அதற்காக பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்[5].. மேலும் மூன்றாவதாக யாரையும் திருமணம் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ள அவர். குடும்பத்தினர் அனைவரும் தனது முடிவை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்[6]. சினிமா இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறினார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார், என்று சுருக்கமாக செய்திகளைக் கொடுத்துள்ளனர்.
இரண்டாவது திருமணம் 2011
இளையராஜாவின் மகன் யுவன்சங்கர்ராஜா: பிரபல சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்ற 2 மகன்களும், பவதாரிணி என்ற மகளும் இருக்கிறார்கள். மூன்று பேருமே சினிமா படங்களுக்கு இசையமைத்து வருகிறார்கள். குடும்பமே சேர்ந்து ஒரு தொழிலை செய்வது, வியாபாரம் செய்வது என்பதெல்லாம் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இளையராஜா ஆன்மீகம், பக்தி என்று ஊறித்திளைக்கும் நேரத்தில் தன் மகன் இப்படி மாறுகிறார் என்றால் அது ஆன்மீக தேடலும் இல்லை, பக்தியும் இல்லை ஆனால், அதற்கு மேலாக வேறொன்றுள்ளது என்று தெரிகிறது.
Yuvansankarraja converting to islam
1–வதுதிருமணம் (2005): இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா சினிமா இசையமைப்பாளராகிப் பிரபலமானார். பல திரைப்படங்களுக்குப் பின்னணி இசையமைத்தவர். பிரித்தானியாவில் வசித்த சுஜயா சந்திரன் என்ற ஈழத் தமிழ்ப் பெண்ணை 2002லிருந்து காதலித்து வந்தார். சி. ஆர். வேலாயுதம் மற்றும் சரோஜினி சந்திரன் மகளான இவரை லண்டனில் 2003ல் பதிவு திருமணம் செய்து கொண்டு, மார்ச்.21, 2005ல் பெற்றோர் சம்பதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால்,ஆகஸ்ட் 2007ல் விவாகரத்து மனு போட்டு பிப்ரவரி 2008ல் விவாகரத்து பெற்றனர்[7]. யுவன்சங்கர் ராஜா, சுஜயா மனுவில் கூறியிருந்த காரணம், “தீர்த்துக் கொள்ளமுடியாத வேறுபாடுகள்” [irreconcilable differences[8]] என்று குறிப்பிட்டிருந்தனர்! பிரிந்த பிறகு, சுஜயா, வெளிநாடு போய்விட்டார்[9]. ஆக முதல் திருமணம் தோல்வி என்றாகி விட்டது. என்னத்தான் இசை அமைத்தாலும், மனைவியுடன் இயைந்து வாழ்க்கை நடத்தமுடியவில்லை என்றாகிறது.
2–வதுதிருமணம் (2011): அதன்பிறகு யுவன்சங்கர் ராஜா ஷில்பா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் 01-09-2011 அன்று செய்துகொண்டார். இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில், பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்றது. முதல் திருமணம் டைவர்ஸில் முடிந்ததால், இது ரகசியமாக நடத்தப் பட்டது[10]. குடும்பத்தினர் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் [மைத்துனர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, மாமா கங்கை அமரன், விஷ்ணு வர்தன், அவரது மனைவி அனு, சுப்பு பஞ்சு, மிர்சி சிவா போன்றோர்] மட்டுமே கலந்து கொண்டனர்[11]. கடந்த சில மாதங்களுக்கு முன்பு யுவன்சங்கர் ராஜாவுக்கும், ஷில்பாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இரண்டுபேரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. ஆக, இரண்டாவது திருமணத்தையும் திருப்திகரமாக இல்லை அல்லது இரண்டாவது மனைவியை திருப்திகரமாக வைத்துக்கொள்ள முடியவில்லை, தாம்பத்தியம் ஒழுங்காக நடத்தமுடியவில்லை என்றாகிறது.
முஸ்லிமாகமாறினார்[12] (2014): இந்தநிலையில், யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறியிருக்கிறார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார். குரான் படிக்கிறார். தாடியும் வளர்த்துவருகிறார், என்று செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. யுவன்சங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியதை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் நேற்று வெளியிட்டார். அதில், ‘‘நான் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டேன். ஆனால், மூன்றாவது திருமணம் செய்து கொள்ளவில்லை’’ என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கிடையில், யுவன்சங்கர் ராஜா, மூன்றாவதாக முஸ்லிம் பெண் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது இஸ்லாத்தையும், திருமணத்தையும் அவரே இணைத்துப் பேசுவதிலிருந்து அதற்கு சம்பந்தம் உள்ளது என்றாகிறது.
ஏ. ஆர். ரஹ்மான் போல மாறவில்லை என்கிறார்கள்: தன்னுடைய தாயார் 31-10-2011 இறந்ததிலிருந்து[13] அன்று அவர் தனிமையை உணருவதாகக் கூறப்படுகிறது. ஒரு ஆன்மீகக் குருவை சந்தித்து இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் இஸ்லாமுக்கு சென்றது ஏன் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஏ. ஆர். ரஹ்மான் போல மாறவில்லை என்கிறார்கள்[14]. கடந்த ஒரு வருடமாக இஸ்லாத்தைப் பின்பற்றி வருகிறார். ஸ்டூடியோவில் இருந்தாலும், வேலையில் இருந்தாலும் தவறாமல் ஐந்துமுறை தொழுகை செய்து வருகிறார். இன்னும் பெயரை மாற்றிக் கொள்ளவேண்டுமா என்பதைப் பற்றொ யோசித்து வருவதாகத் தெரிகிறது. இது அவருடைய தனிப்பட்ட விவகாரம் என்பதினால் அவரது குடும்பத்தினரும் தலையிடவில்லையாம்[15]. ஏ. ஆர். ரஹ்மான் போல முஸ்லிமாக மாறவில்லை என்றால், வேறு எவர் போல முஸ்லிமாக மாற துணிந்தார் என்று அவர்தான் விளக்க வேண்டும். இஸ்லாத்தை இவ்வாறு உபயோகப் படுத்துகிறார்கள், இஸ்லாம் அவ்வாறு உபயோகப்படுகிறது என்றால், இஸ்லாம் அதனை ஏன் ஊக்குவிக்கிறது, அனுமதிக்கிறது, பதிவு செய்கிறது? 1995ல் சரளா முதுகல் தீர்ப்பில் உச்சநீதி மன்ற, இஸ்லாத்துக்கு மாறினால் கூட இரண்டாவது திருமணம் செல்லாது என்று குறிப்பிட்டது[16].
[4] தினமணி, நான்இஸ்லாத்தைபின்பற்றுவதற்காகபெருமைப்படுகிறேன்: யுவன்சங்கர்ராஜா, பிப்ரவரி.10 2014. By Web Dinamani, சென்னை, First Published : 09 February 2014 02:58 PM IST
[10] Yuvan has kept the marriage as a closely guarded secret since it is his second marriage. However, the event was publicized and eventually everyone came to know about it before the Yuvan’s wedding. Remember, Yuvan’s first marriage with Sujaya ended in divorce in 2008 and the promising music director now found Shilpa as his life partnerhttp://www.teluguone.com/tmdb/news/Music-Director-Yuvan-Shankar-Raja-Marriage-en-6135c1.html
[14] While we tried to reach Yuvan regarding this, a source close to the music director revealed, “Yuvan was very attached to his mother and soon after she passed away, he started missing her a lot. He also met a spiritual guru, but we cannot say what exactly made him follow Islam,” and maintained that, he was definitely not inspired by fellow composer AR Rahman (who had converted to Islam) in his decision.
[15] Yuvan, the source said, has been practicing Islam for almost a year now. “He has been doing namaz five times a day all these months. He is not missing his prayers even when he is at work and ensures that he allots time for it at his studio as well,” said the source. The source added that Yuvan is now in the process of converting to Islam. “Currently, he is planning to convert to Islam and is also thinking of going for a change of name. But, he is yet to decide on these. Since it is his personal decision, his family members respect it.”
[16] In 1995, the Supreme Court ruled in the Sarla Mudgal case that under the Hindu Marriage Act 1955, a Hindu husband cannot marry a second time simply by embracing Islam without lawfully dissolving the first marriage. He would be guilty of bigamy, the Court ruled.
பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (3)
நடிகை ராதா 22-11-2013 வெள்ளிக்கிழமை அன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த அவர், புகார் கொடுத்த பரபரப்புப் புகாரையடுத்தார்[1]. 28-11-2013 வியாழக்கிழமை அன்று ஷ்யாம் என்ற பைசூலுக்கு முன் ஜாமீன் கொடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்[2]. தொழிலதிபர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் 05-12-2013 வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. சுந்தரா டிராவல்ஸ் உள்பட 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், திருவல்லிக்கேணி தைபூன் அலிகான் சாலையை சேர்ந்த பைசூலும் தானும் 2008 முதல் 2012 வரை கணவன் மனைவிபோல் வாழ்ந்ததாகவும். வைர வியாபாரத்தை விரிவுபடுத்துவதாக கூறி ரூ.50 லட்சம் பெற்றதாகவும், திருமணம் செய்ய மறுத்து மிரட்டியதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து, சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு தொழில் அதிபர் பைசூல் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆதிநாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அதெல்லாம் சரி, அப்பா பெயர் எங்கே?… ராதாவுக்கு கிடுக்கிப்பிடி போடும் பைசூல் வக்கீல்![3]: அப்போது பைசூல் தரப்பில் வழக்கறிஞர்கள் கலைச்செல்வன், மார்க்கரெட் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணையின்போது ராதா தரப்பு வக்கீல் வாதிடுகையில், பைசூலுக்கு ஜாமீன் தரக்கூடாது. பைசூலால் ராதா கர்ப்பமாகியுள்ளார். அவரது கட்டாயத்தால் அபார்ஷன் செய்து விட்டார். அதுதொடர்பான ஆதாரங்கள் இதோ என்று ஆவணங்களைச் சமர்ப்பித்தார். இதையடுத்து குறுக்கிட்ட பைசூல் தரப்பு, அதெல்லாம் சரிதான். அதில் அப்பா பெயரே இல்லையே. பைசூல்தான் தந்தை என்றால் அப்பெயர் இருக்க வேண்டுமே என்று கிடுக்கிப்பிடி போட்டனர்[4]. இதே கேள்வியை நீதிபதி அரசு வக்கீலிடம் எழுப்பி விளக்கச் சொன்னார். அபார்ஷண் செய்து கொள்ளும் போது, “தந்தையின்” பெயரைஉக் கேட்பார்களா என்று தெரியவில்லை. “மேரி ஸ்டோப்ஸ்” போன்றவை ரகசியமாக அபார்ஷண் செய்து வருகின்றன. பைசூல் மீது மோசடி, கொலை மிரட்டல் பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளதால் முன்ஜாமீன்மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார் (04-12-2013)): அதற்கு அரசு வழக்கறிஞர், திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியதாக சொல்ல முடியாது. கற்பழிப்பு வழக்காகவும் எடுத்துக்கொள்ள முடியாது. இப்போதைக்கு பணம் வாங்கியுள்ளதாகவும், அதை திருப்பி கொடுக்க வேண்டும் என்றே விவகாரம் உள்ளது. தீர விசாரித்த பிறகுதான் அரசு நடவடிக்கை எடுக்கும். முகாந்திரம் இருந்தால் வழக்கு தொடருவோம். பைசூலை கைது செய்யலாம். ஆகவே, அதுவரை பைசூலை கைது செய்ய அவசியமில்லை என்று தெரிவித்தார். அப்போது போலீஸ் தரப்பில் வக்கீல் எம்.எல்.ஜெகன் ஆஜராகி, ‘நடிகை ராதா கொடுத்த புகார் குடும்ப பிரச்னை தொடர்பானது. உரிய விசாரணை நடத்தப்பட்டு புகாரில் போதிய முகாந்திரம் இருந்தால் போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள்‘என்றார். பைசூல் தரப்பில் வக்கீல் மார்கரெட் வாதிட்டார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்தார். பின்னர் மதியம் நீதிபதியிடம் அரசு வக்கீல் ஜெகன், பைசூல் மீது மோசடி, கொலை மிரட்டல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி எப்ஐஆர் நகலை தாக்கல் செய்தார்[5]. இதையடுத்து, பைசூலின் முன் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்[6]
பைசூலின் சகோதரி மரியம் பீவி போலீசில் புகார் (02-12-2013): நடிகை ராதாவின் பெயரைச் சொல்லி, அக்ரம் கானின் அடியாட்கள், ஒரு கோடி ரூபாய் கேட்டு, கொலை மிரட்டல் விடுப்பதாக, பைசூலின் சகோதரி மரியம் பீவி போலீசில் புகார் அளித்தார்[7]. ‘சுந்தரா டிராவல்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்த, நாயகி ராதா, பைசூல் என்ற வைர வியாபாரி மீது பரபரப்பு புகார் அளித்து இருந்தார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள், அவர் மீது, போதை பொருள் கடத்தல் புகார் தரப்பட்டது[8]. இதற்கிடையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று, பைசூலின் சகோதரி மரியம் பீவி புகார் அளித்தார். அதன் விவரம்: “தாயாரின்மறைவுக்குபிறகு, சகோதரிகள்ஜரினா, லக்சூரியா, சகோதரர்முஜிப்ரகுமானுடன், மற்றொருசகோதரரானபைசூலின்வீட்டில்வசிக்கிறோம். அவர்மீது, உண்மைக்குமாறாக, போதைபொருள்கடத்துவதாகபுகார்தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம், இரவு 8:30 மணிக்கு, எங்களதுவீட்டிற்குவந்த, அக்ரம்கானின்ஆதரவாளர்கள், ‘உங்கள்தூண்டுதலின்பேரில்தான்நடிகைராதாபுகார்அளித்துள்ளார். அதையும்சேர்த்து, நாங்கள்அளித்துள்ளபுகாரைவாபஸ்வாங்கவேண்டும். இல்லைஎன்றால், இரண்டுநாட்களில், ஒருகோடிரூபாய்தரவேண்டும். மறுத்தால், குடும்பத்துடன்கொன்றுவிடுவோம்”, என, மிரட்டிச் சென்றனர். மேலும், திருவல்லிக்கேணி பகுதியில், பைசூல் குறித்து அவதுாறு விளம்பரங்களும் செய்துள்ளனர்[9]. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மரியம் பீவி போலீசில் புகாரை மறுக்கும் பர்வீன் என்ற ராதா (03-12-2013): இந்த புகார் குறித்து நடிகை ராதா கூறியதாவது: “பைசூல்என்னுடன், 2008ம்ஆண்டுமுதல், ரகசியமாககுடும்பம்நடத்தியது, மரியம்பீவிஉட்படஅனைவருக்கும்தெரியும். பைசூல், என்எதிர்காலத்தைசீரழித்து, கருவைகலைத்து, மூளைச்சலவைசெய்து, 50 லட்சம்ரூபாயைஅபகரித்துசென்றார். நகையைஅடகுவைத்துசாப்பிடவேண்டியநிலையில்இருக்கும்நான், பணம்கொடுத்துமிரட்டுகிறேன்என்பதில்துளியளவும்உண்மைஇல்லை.இவ்வாறு, அவர்கூறினார்.அக்ரம்கான்கூறுகையில், ”பைசூல்குறித்துஉண்மைவெளிச்சத்திற்குவந்துவிட்டதால், பொய்புகார்கொடுத்துள்ளார். அதைசட்டப்படிசந்திப்போம்,” என்றார்.
2007லிருந்து 2012 வரை தைவான் சிறையில் இருந்த அக்பர் பாஷா: அக்பர் பாஷா என்பவர், பைசூலினால் தான், தான் தைபை விமானநிலையத்தில் போதை மருந்து வைத்திருந்ததால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டான், ஐந்தாண்டுகள் சிறையில் இருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டான், இப்பொழுது பைசூல் தான் காரணம் என்று சென்னை போலீசாரிடம் 02-12-2013 அன்று புகார் கொடுத்துள்ளான்:
More than five years ago, Akbar Basha left Chennai for a job in Taiwan with stars in his eyes. When he landed in Taipei airport though, he found himself in custody for smuggling narcotics. After serving a five-and-a-half year prison sentence, he’s back in Chennai and has lodged a police complaint against two people who sent him abroad promising him a job but instead turned him into an unwilling carrier of drugs. On Monday (02-12-2013), Basha, 32, met police commissioner S George and filed the complaint, naming two men Faizal and Nizar. He said he’d approached the police after reading news reports of actor Radha lodging a complaint of cheating against a businessman named Faizal, who was probably the same man who duped him[10].Basha, a class 8 drop-out and the eldest of three brothers, had been looking for a job abroad as his family needed the money. The resident of Triplicane lost about Rs 20,000 to agents who had promised him jobs abroad. Nizar, who lived in the same locality, promised to help in 2007. Nizar introduced Basha to Faizal, who said he would fix Basha up with a job in Taiwan without a commission.Faizal gave him the name of a person to contact in Taiwan and said he’d be given the details of the job there. They gave him a SIM card and two wooden flowerpots. Basha was to hand over the pots as a gift to the person he met there. On November 29, 2007, Nizar accompanied him to Mumbai airport where Basha caught a flight to Bangkok and from there to Taiwan.He cleared immigration in Chennai and Mumbai and reached Taiwan. “Faizal asked me to call him once I reached Taiwan. But I was caught by immigration officials in Taiwan before I could meet the person to whom I was to give the flowerpots,” said Basha. “I realized that I had been used as a carrier only when the Taiwan officials told me that I had smuggled narcotics,” he said.Since his English was poor, he could not explain the situation to them. He was told that he was carrying ketamine. A court sentenced him to 10 years in prison. An appellate court accepted his mercy pleas and he returned to Chennai in February after serving half the sentence.
“I earned money in the printing press job inside the prison and managed to reach India with the money I saved,” he said. He reached Chennai in February and tried to contact Faizal but his efforts proved futile. Finally, he decided to go to the police for help.
பிப்ரவரியில் சென்னைக்கு வந்தாலும், இப்பொழுது தான் புகார் கொடுக்கிறான். கேட்டதற்கு நடிகை ராதா புகார் கொடுத்ததை அறிந்து தானும் கொடுப்பதாகக் கூறுகிறான்[11]. ஆகவே, பைசூல்-பர்வின் பிரச்சினை வேறுவிதமாக செல்கிறது என்றாகிறது. செக்ஸ், சேர்ந்து வாழ்தல், புளூபிளிம், போதைமருந்து, போதைமருந்து-கடத்தல், சிறைவாசம், பரஸ்பர குற்றச்சாட்டுகள்………………….இப்படி!
[11] “In prison, I met several people who said they were similarly sent by Faizal. They all said they were unaware that they had been used as carriers,” he said. Though he returned to India in February, Batcha said he had come forward to lodge the complaint now as recently, cine actress Radha also lodged a complaint against Faizal.Akbar Batcha said that he was coming out in public as he did not want others to get cheated by Faizal.
குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல் நாடகங்கள்!
முஸ்லீகளுக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்வேன்: “முதலில் முஸ்லீம்களின் நலன் தான், பிறகு தான் அரசாட்சி, என்னவேண்டுமானாலும் நடக்கட்டும், நான் முஸ்லீம்களை ஏமாற்றமாட்டேன். முஸ்லீம்கள் ஆசைகளுக்காக எங்களுடைய அரசாங்கத்தையே தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம்[1]………..எனது சபையில் 11 முஸ்லீம் மந்திரிகள் இருக்கிறார்கள். அரசு முதன்மை செயலாளரே முஸ்லீம் தான் (Javed Usmani)”, என்று முல்லா முலாயம் சிங், ஜமைத் உலாமா ஹிந்த் [Ulema-e-Hind] ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் அடுக்கிக் கொண்டே போனார். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, வழக்குகள் நடைப்பெற்று வரும் நிலையில் சிறைலிருக்கும் கணிசமான முஸ்லீம் கைதிகளையும் சமீபத்தில் விடுவிக்க முஸ்லீம்கள் கேட்டுள்ளனர். அதற்கு எந்த அப்பாவி முஸ்லீமும் சிறையில் இருக்கமாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்துள்ளார்[2]. இப்படி முல்லாயம் பேசியவுடன், சோனியாவின் விசுவாசியான பேனி பேசியது இப்படித்தான்!
மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா: காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, உபி அரசியல் நிலை என்னாகும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாது, மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா என்றும் பேசியுள்ளார்[3]. இருவரும் இப்படியிருக்கும் போது, உபியை எப்படி காப்பாற்ற முடியும்? என்று பேனி கேட்டுள்ளார். “என்னைவிட உன்னை அதிகமாகத் தெரிந்தவர் இருக்க மாட்டார்கள். நிறைய கமிஷன்வாங்கியிருக்கிறாய், உனது குடும்பத்திற்கு நன்றக சாப்பிடக் கொடுத்திருக்கிறாய். நான் அவ்வாறில்லை. பலமுறை விரோதிகளை துரோகிகளாக வைத்திருக்கிறாய்.” பேனி பிரசாத் வர்மாவின் பேச்சு, முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது, என்ற பேச்சு. கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது[4]. இதைக்கேள்விப்பட்ட முல்லாயம், “ஒன்று அவர் பதவி விலக வேண்டு, இல்லை நான் கைது செய்யப்படவேண்டும்”, என்று ஆர்பரித்தார்[5], என்னைப்பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?”, என்றும் கேட்டார்[6].
மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார் – இப்படி ஒரு புதிய குண்டைப் போட்டுள்ளார் – அதாவது பிஜேபியை வம்புக்கு இழுத்தார்: இவரது பேச்சுக்கு சமாஜ்வாடி கட்சியினர் லோக்சபாவில் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெனிபிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பெனிபிரசாத் கூறுகையில், “என்னைபதவிவிலகசொல்வதற்குமுலாயம்யார் ? நான்பதவிவிலகத்தயார்ஆனால்மன்னிப்புகேட்கமாட்டேன். முலாயம்சிங்அயோத்திஇடிப்புசம்பவத்தின்போதுசிலருக்குதுணையாகஇருந்தார். குறிப்பாகமோடியின்வெற்றிக்குஉதவிபுரிந்தார்”“, என்றார். மேலும் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது, இதனை தொடர்ந்து லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.
மாயாவதி அமைதியாக இருக்கும்போது, இன்னொரு கஞ்சிகுடித்தவர் கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டார்: ஆமாம், கருணாநிதி வழக்கம் போல, தங்களது ஆதரவு பற்றி பரிசீலினை செய்ய வேண்டியிருக்கும் என்று பாடலை ஆரம்பித்தார். உடனே, இலங்கை விவகாரம் பற்றிப் பேசுவதற்காக, திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இந்தியா சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். இதையடுத்து மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோர் இன்று கருணாநிதியை சந்தித்து, அமெரிக்காவின் தீர்மானம் குறித்து விவாதித்தனர். கருணாநிதியின் சிஐடி காலனி வீட்டில் இன்று மாலை 5.30 மணியளவில் சந்திப்பு தொடங்கியது. முன்னதாக, இன்று காலையில், டெசோ உறுப்பினர் சுப. வீரபாண்டியன் மற்றும் திமுக தலைமை நிர்வாகிகளுடன் அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இச்சந்திப்பில், மத்திய அமைச்சர்களுடன் என்ன பேசுவது என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குலாம்நபிஆசாத் இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: “தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் சில திருத்தம் செய்ய வேண்டும் என்று கருணாநிதி கோரினார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதிய கடிதத்திலும் திருத்தம் பற்றி விளக்கியிருந்தார். அது தொடர்பாகவும் நேரில் விவாதித்தோம். கருணாநிதியுடன் பேசியது பற்றி பிரதமரிடம் கூறுவோம். கருணாநிதியின் கோரிக்கை பற்றி பிரதமரிடம் ஆலோசித்து, பின்னர் முடிவு எடுக்கப்படும்”, இவ்வாறு அவர் கூறினார்.
சிதம்பரம் இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க. தலைவர் கருணாநிதியை , மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று வழக்கம் போல புன்னகையுடன் சொன்னார். பிறகு, “சி.ஏ.ஜி.க்கு கூடுதலாக உறுப்பினர்கள் நியமிக்கும் திட்டம் இல்லை”, என்றார்[7]. ஆனால், இதன் ரகசியம் என்ன, கருணாநிதி அவ்வாறு கேட்டுக் கொண்டாரா, அல்லது இவராகச் சொல்கிறாரா என்று தெரியவில்லை. பிறகு சிவகங்கைக்குச் சென்று ஏதாவது வங்கிக் கிளையை திறந்து வைப்பார் போலும்!
நாராயணசாமி இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது[8]: “இலங்கையில் தமிழர்கள் நலமுடன் வாழ மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான பிரச்சினை பெரிதாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சினையில் தமிழக மக்களும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் திருப்தி அடையும் வகையில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும்.இதற்கான அறிவிப்பை பிரதமர் விரைவில் அறிவிப்பார். மூவரும் ஒரே பாட்டை மாற்றிப் பாடியுள்ளனர்.
நாராயணசாமி விடுவாரா – அவரும் பிஜேபியை இழுத்துள்ளார்: கூடங்குளத்தை வைத்துக் கொண்டு, ஜெயலலிதாவை சீண்டி வரும் இவர், “கடந்த 9 ஆண்டுகளாக தி.மு.க. – காங்கிரஸ் இடையே நல்ல உறவு நீடித்து வருகிறது. இதில் பிரிவு எதுவும் வராதா என்று பா.ஜனதா எதிர்ப்பார்க்கிறது. இலங்கை பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கையை வரவேற்று பா.ஜனதா குட்டையை குழப்ப பார்க்கிறது. எதிர்கட்சியான அவர்களே இப்படி செய்யும் போது ஆளுங்கட்சியான நாங்கள் எதை செய்ய வேண்டுமோ அதை செய்வோம். அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்வது பற்றி மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்”, இவ்வாறு அவர் கூறினார்[9]. ஆக தேர்தலுக்காக இவ்வாறு எல்லோரும்மாடுகின்றனர் என்று தெரிகிறது.
ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர் மாயாவதி, முல்லாயம் சிங் யாதவ், மோடி, பீஜேபி என்று அனைவரையும் இழுத்து வசவு பாடியாகி விட்டது. பிறகு ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர்? ஒருவேளை புத்த பிக்குகளைத் தாக்கி அதனால் ஏற்படுத்தினால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும், அவர் மீது அவதூறு ஏற்படும், அவரது ஆட்சியை கலையுங்கள் என்று கூட பேசலாம் என்று செய்ய ஆரம்பித்துள்ளனரா? வழக்கம் போல மம்தா-சமதா-அம்மா-மாயா சீண்டல்கள் ஆரம்பித்துள்ளன. பங்களாதேச முஸ்லீம்கள் விவகாரத்தில் மம்தா காங்கிரஸை மிஜ்சி விட்டார். சமதா கட்சி முதல்வர் தில்லிக்கே வந்து விட்டார். மாயாவைத் திட்டியாகி விட்டது. அதனால் அம்மாவை இப்படி சீண்டுகிறர்கள் போலும்!
முஸ்லீம் கூட்டுத் தேவை[10]: நிதிஷ் குமாரை கவனித்தாகி விட்டது; கருணாநிதியை சந்தித்தாகி விட்டது; ஆனால், இப்படி பேனி பேசியவுடன், முலாயம் முஸ்லீம் பிரச்சினையைத் திசைத்திருப்பி விட்டது போலாகி உள்ளது. முஸ்லீம் பிரச்சினையை விட்டு, முலாயம் பிரச்னையை அலச ஆரம்பித்து வருவார்கள்[11]. முலாயம் முஸ்லீம்களுடன் கொஞ்சுக் குலாவுவது[12], இவரை கோபமடைய செய்துள்ளதா அல்லது முல்லா முந்திவிட்டாரே என்று ஆதங்கம் படுகிறாரா? என்ன இருந்தாலும், சோனியா இருக்கிறாரே, அவர் பெரிய அளவில் பேரம் பேசி, முஸ்லீம்களை தாஜா செய்து வழிக்கிக் கொண்டு செய்வது விடுவார். தமிழகத்திலும் ஒரு முஸ்லீம் மாநாடு நடத்தி அதில் கருணாநிதி பங்கு கொள்ளலாம். “அடுத்த உபி முதலமைச்சர் ஒரு முஸ்லீம்தான்” என்று யாராவது அறிவித்தால் போதும், உபி கதை மட்டுமல்ல, இந்தியாவின் கதையும் 2014ல் மாறிவிடும்.
[1] “We will not hesitate in even sacrificing our government to fulfil the aspirations of the Muslims,” he said. “We will not let any kind of injustice be done against Muslims,” he added.
[2] He referred to the demand for the release of Muslim youths, who had been lodged in various jails in the state after being charged with terror activities. He said the SP government will make sure that no ‘innocent’ Muslim youth remains in prison.
அண்மைய பின்னூட்டங்கள்