Archive for the ‘ஆஜ்மீர்’ category

ஆஜ்மீர் தர்காவின் இரண்டு முஸ்லிம் சாமியார்கள் நேர்த்திக்கடன் செய்ய வந்த ஒரு பெண்ணை எட்டு நாட்களாக கூட்டு கற்பழித்துள்ளனர்!

செப்ரெம்பர் 4, 2016

ஆஜ்மீர் தர்காவின் இரண்டு முஸ்லிம் சாமியார்கள் நேர்த்திக்கடன் செய்ய வந்த ஒரு பெண்ணை எட்டு நாட்களாக கூட்டு கற்பழித்துள்ளனர்!

two priests of Ajmer dargah arrested for rape 27-08-2016

ஆஜ்மீர், தர்கா, கற்பழிப்புகள்: க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டி [Khwaja Moinuddin Chiட்shty] என்ற தர்கா முஸ்லிம்களின் பிரசித்தி பெற்ற வழிபாட்டு ஸ்தலமாக இருக்கிறது. பல நாடுகளிலிருந்து முஸ்லிம் பிரமுகர்கள், பிரபலங்கள் முதலியோர் இங்கு வந்து நேர்த்திக் கடன் செய்து விட்டு போகின்றனர். ஆபாச நடிகைகள் கூட வந்து செல்கின்றனர். அயல்நாட்டவரும் சுற்றுலா ரீதியில் வந்து செல்கின்றனர். அதனால் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனால், கற்பழிப்புகள் முதலியவையும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஏப்ரல் 2016ல் கூட தர்காவுக்கு வந்த ஒரு ஸ்பெயின் நாட்டு பெண்ணை ஒரு கும்பல் சேர்ந்து கற்பழிக்க முயன்றுள்ளனர். பிறகு, அவரது நண்பர்களால் மீட்கப்பட்டனர்[1]. பிப்ரவரி 2015லும் தர்காவில் வழிபட வந்த ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்டுள்ளாள்[2]. தில்லியிலிருந்து ஆஜ்மீருக்கு வந்து, ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கி நேர்த்திக் கடன் செய்து வஎந்த வேலையில், மத்திய பிரதேசத்து நபரால் கற்பழிக்கப்பட்டாள். குற்றவாளியையை கைது செய்து, பெண்னை தில்லிக்கு அனுப்பி வைத்தனர்[3]. ஜூன் 2014லிலும் அத்தகைய கற்பழிப்பு நடந்தது[4]. அதில் சம்பந்தப்பட்டது, மூன்றாம் பாலினத்த பெண் என்பதால் போலீஸ் மெத்தனம் காட்டியதால், சி.ஐ.டி விசாரணைக்கு ஒப்படைக்கப் பட்டது[5]. தர்கா விழாக்களின் போது, இங்கு ஆயிரக்கணக்கான மூன்றாம் பாலினத்தவர் இங்கு வந்து, மகிழ்விப்பது வழக்கமாக இருக்கிறது.

Ajmer dargah - actresses come

க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டியின் காதிம்கள் கற்பழிப்பில் இறங்கியது (ஆகஸ்ட் 2016): 26-08-2016 அன்று கொல்கொத்தாவிலிருந்து வந்த ஒரு பக்தையைக் கற்பழித்ததற்காக, இரண்டு முஸ்லிம் சந்நியாசிகள்-காதிம்கள், ஆஸிம் மற்றும் சலீம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்[6]. இவ்விருவரும் சகோதரர்கள் என்றும் தெரிய வந்தது. சகோதரர்கள் இப்படி ஒரு பெண்ணை கூட்டாகக் கற்பழித்தது திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி, இருவரையும் தேடுகின்றனர்[7]. அந்த பெண் எட்டு நாட்களுக்கு முன்னர் என்ற கிரிஸ்டி-சாமிக்கு நேர்த்தி கடன் செய்ய வந்து, விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தாள்[8]. அப்பொழுது தான், இவ்விருவரும் உள்ளே நுழைந்து, கதவை தாழிட்டு தன்னை கற்பழித்ததாக கூறினாள். 225-08-2016 அன்று தப்பித்து வெளியே வந்த அவள் போலீஸாரிடம் புகார் கொடுத்தாள்[9]. அதற்குள் குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் குடும்பத்தினர், ஆஸிம் அவளை ஏழு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்திருந்தான், பிறகு விவாகரத்து / தலாக் செய்துவிட்டான் என்றனர். மேலும், போலீஸார் கேட்டபோது, சட்டரீதியில் அக்குடும்பத்தினர் எந்த ஆவணத்தையும் கட்டமுடியவில்லை[10]. பிறகு, எதற்கு வக்காலத்து வாங்க வந்தார்கள் என்று தெரியவில்லை.

Ajmer sex scandal 2012

காதிம்கள் கூட்டுக் கற்பழிப்பில் ஈடுபடலாமா?: இங்கு காதிம் [खादिम] என்றால், க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டியின் சேவகர்கள், வேலையாட்கள், பாதுகாவலர்கள் என்று பொருள். காலபோக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தாலும், காதிம்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து வருகிறார்கள்[11]. இங்கு கூட்டம் அதிகமானால், இவர்களுக்கு வருமானமும் அதிகமாகிறது. இதனால், முன்னர் திவான் ஜைனுல் ஆபிதின் அலி கான் [ Dewan Zainul Abedin Ali Khan] பாலிவுட் ஆபாசங்கள் எல்லாம் இங்கு வரக்கூடாது, தடை விதிக்க வேண்டும் என்றபோது[12], காதிம்களின் அமைப்பு, அஞ்சுமான் கமிட்டி [Anjuman committee,representative body of khadims ]  எதிர்ப்பு தெரிவித்தது[13]. ஏனெனில், தர்காவில் ஜியாரத் [ziyarat in the dargarh] என்ற சடங்கை இவர்கள் தான் செய்வித்து வருகிறாற்கள். ஆனால், இந்த காதிம்கள் கற்பழிப்பில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், மனைவி இல்லாத ஒரு பெண்ணை மறுபடியும் கற்பழிக்க முடியுமா? அதிலும் இரண்டு காஜிக்கள், முல்லாக்கள், காதிம்கள் போன்றோர் சேர்ந்து கூட்டாகக் கற்பழிக்கலாமா? சகோதரர்களாக இருக்கும் அவர்கள் அவ்வாறு கற்பழிக்கலாமா? இப்பொழுது தலாக் பற்றி பெரிய சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் போது, முஸ்லிம் சாமியார்கள் இவ்வாறெல்லாம் செய்யலாமா?

ஆஜ்மீர் செக்ஸ்

1992ம் ஆண்டு ஆல்மீர் கற்பழிப்பு: ஆஜ்மீர் என்றாலே கற்பழிப்பு என்ற நிலைவு, நிலை மற்றும் நெடிய ஒரு தீய பாரம்பரியம் 1992லிருந்து இருந்து வந்துள்ளது. 1992ல் நூற்றுக்கணக்கான பள்ளிமாணவிகளை அங்கு அழைத்து வந்து, கூட்டாக 18-பேர் கொண்ட ஒரு கும்பல் பண்ணை இல்லங்களுக்கு  வகுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்று கற்பழித்து வந்தது. அதுமட்டுமல்லாது, கற்பழிக்கும் காட்சிகளை புகைப்படம் எடுத்து வைத்து, அவர்களை மிரட்டி அத்தகைய கற்பழிப்புகள் தொடர்ந்தன. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்லக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்[14]. அரசியல்வாதிகள் சம்பந்தங்களினால் ஆறு ஆண்டுகளாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. ஒருவழியாக விசாரணை முடிந்து 1998ல் ஆஜ்மீர் மாவட்ட நீதிமன்றாம் எட்டு பேருக்கு ஆயுள்தண்டனை விதித்தது[15].  ஆனால், அவர்கள் பிடிபடாமல் தப்பித்து வந்தனர்.

1992 Ajmer sex scandal accused arrested Rajasthan Voice

1998 முதல் 2012 வரை தப்பித்து வந்த குற்றாவாளிகள்: 1998ல் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டாலும், அவர்கள் பிடிபடவில்லை.

  1. அதில் பரூக் கிரிஸ்டி என்பவன் காங்கிரஸ் இளைஞர் அணியின் தலைவன் ஆவான். அவனுக்கு பைத்தியம் பிடித்தது என்றார்கள்.
  2. இன்னொருவன் புருசோத்தமன் 1994ல் பிணையில் விடுவித்தபோது, தற்கொலை செய்து கொண்டான் என சொல்லப்பட்டது. ஆனால், அவன், உயிரோடு இருந்தானாம்.
  3. சோஹைல் ஹனி முதலிய ஆறு பேர் காணாமல் போய் விட்டனர்.
  4. 2012ல் சையது சலீம் கிருஸ்டி [Saiyed Saleem Chishty, 42] பிடிக்கப்பட்டான்[16]. இவன் பங்களாதேசம் மற்றும் மும்பை போன்ற இடங்களில் மறைந்து வாழ்ந்தான். ஆஜ்மீருக்கு 2012ல் வந்தபோது பிடிபட்டான்[17].
  5. சலீம் கிரிஸ்டி, காதிம் மொஹல்லாவில் பிடிபட்டான் என்பது குறிப்பிடத் தக்கது[18].

பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை.

Ajmer dargah - attempted rape on Spanish woman

2004ல் உச்சநீதிமன்றம் தண்டனை குறைப்பு தீர்ப்பை தள்ளுபடி செய்தது: ராஜஸ்தான் நீதிமன்றம், ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகளாகக் குறைத்தது. ஆனால், 2004ல் உச்சநீதி மன்றம் அதனை தள்ளுபடி செய்தது. ஆஜ்மீர் மஹிலா சமோஹ் என்ற இயக்கம், கற்பழிக்கப் பட்ட பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியது. அப்பெண்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டார்கள். இந்த இயக்கத்திற்கும் மிரட்டல்கள் இருந்ததால், தனது போராட்டங்களை நிறுத்திக் கொண்டு அமைதியானது. இப்பொழுது அவர்களின் நிலை என்ன என்பதெல்லாம் தெரியாமல் கிடக்கின்றன.

© வேதபிரகாஷ்

04-09-2016

Accused 1992 Ajmer sex scandal case arrested - Midday 2012

[1] Published on Apr 5, 2016 – A group of drunk miscreants allegedly tried to rape a Spanish tourist and beat up her friends in Ajmer in Rajasthan. The tourists were also looted. However, luckily they called up their friend, who rescued them  –  https://www.youtube.com/watch?v=jEvcPzav8FM

[2] english.pradesh18.com, Ajmer dargah tour turns tragic, minor pilgrim raped by MP man, Posted on: Feb 06, 2015 12:06 AM IST | Updated on: Feb 06, 2015 12:06 AM IST

[3] A minor girl who went to Ajmer Dargah for worship was allegedly raped by a man from Madhya Pradesh. The crime was allegedly committed in a guest house in Dargah Bazar. The pilgrim had come from Delhi to Ajmer on January 19, 2015. A case has been registered under sections of POCSO. The rape survivor moved to Delhi after the incident. Police have arrested the accused.

http://english.pradesh18.com/news/bihar/ajmer-dargah-tour-turns-tragic-minor-pilgrim-raped-by-mp-man-681681.html

[4] Indian Express, CID to probe transgender’s rape in Ajmer, Written by Sweta Dutta | Jaipur | Published:June 27, 2014 12:27 am.

[5] http://indianexpress.com/article/india/india-others/cid-to-probe-transgenders-rape-in-ajmer/

[6] Times of India, Two khadims of Ajmer Sharif Dargah face gangrape charge, TNN | Aug 27, 2016, 08.31 AM IST.

[7] http://www.india.com, Ajmer Sharif Dargah: Priest brothers accused of gangraping devotee, By Sandhya Dangwal on August 27, 2016 at 4:40 PM.

[8] http://www.india.com/news/india/ajmer-sharif-dargah-priest-brothers-accused-of-gangraping-devotee-1438898/

[9] http://timesofindia.indiatimes.com/city/ajmer/Two-khadims-of-Ajmer-Sharif-Dargah-face-gangrape-charge/articleshow/53882064.cms

[10] Meanwhile, family members of the accused have stated to police that Azim married the victim seven years ago and later they had a divorce and last week the victim again came to Ajmer but police said that no legal papers of marriage or ivorce have been produce by the family members and therefore police is looking for both the accused.

http://timesofindia.indiatimes.com/city/ajmer/Two-khadims-of-Ajmer-Sharif-Dargah-face-gangrape-charge/articleshow/53882064.cms

[11] Although the Khadims have faced a number of revolutions and changes of Government, but under all circumstances and worst political upheavals they kept themselves attached to the Shrine and performed all their traditional duties and services.http://dargahajmer.com/descendent-khadims/

[12] Indian Express, B’wood obscenity: Ajmer Dargah caretakers slam dewan’s star ban demand, Written by Agencies | Jaipur | Published:July 23, 2012 7:36 pm

[13] http://indianexpress.com/article/entertainment/entertainment-others/bwood-obscenity-ajmer-dargah-caretakers-slam-dewans-star-ban-demand/

[14] http://news.outlookindia.com/items.aspx?artid=746397

[15] http://www.thaindian.com/newsportal/uncategorized/accused-in-1992-ajmer-sex-scandal-case-arrested_100588267.html

[16] Mid-day, Accused in 1992 Ajmer sex scandal case arrested, January 04, 2012, Jaipur

[17] http://archive.mid-day.com/news/2012/jan/041211-Accused-in-1992-Ajmer-sex-scandal-case-arrested.htm

[18] http://icarelive.com/news/news.php?cat_id=1&article_id=34444

பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?

மே 11, 2013

பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?

PAK-election women - 42 percentபலத்த பாதுகாப்பில் தேர்தல் நடந்தது[1]: பாகிஸ்தானில் தேர்தல் நடப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. நடந்த நாட்களில் குண்டுவெடிப்பு[2], வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் இன்று 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது. தலிபான் அச்சுறுத்தலுக்காக ஆறு லட்சம் பாதுகாப்பு வீரர்கள், தேர்தலின் போது ஓட்டுப்போட நியமிக்கப்பட்டனர்[3]. 73,000 ஓட்டு சாவடிகள் உள்ளன, அதாவது ஒரு சாவடிக்கு 5-10 வீரர்கள் இருந்தனர். ஒருவேளை, சில தொகுதிகளில், ஓட்டுப் போடுபவரைவிட இவர்கள் அதிகமாக இருந்தார்களோ என்னமோ?

PAK-election women canvass2பெண்கள், போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா: இந்நிலையில் பெண்கள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா என்ற பிரச்சினையைக் கிளப்பினார்கள். மலோலா சுடப்பட்ட பிறகு, பெண்கள் வெளியில் வருவதற்கு பயப்பட்டார்கள். வரிஸ்தானில் பெண்கள் ஓட்டுப் போடக் கூடாது என்று வெளிப்படையாகவே எச்சரிக்கப்பட்டனர்[4]. இதனால், ஓட்டுப் போட பெண்கள் வெளியே வருவதற்கு உரிய பாதுகாப்பு செய்யப்பட வேண்டியிருந்தது[5]. அவர்கள் ஓட்டுப் போடுமாறு ஊக்குவிக்கப்பட்டார்கள்[6]. இருப்பினும், மற்ற நாடுகளைப் போல தைரியமாக அல்லது சுதந்திரமாக வெளியே வந்து ஓட்டுப் போட இன்னும் சில காலம் ஆகும்[7]. இந்நிலையில் எழுத படிக்கத் தெரியாத ஒரு பெண் ஓட்டளித்திருப்பது பாராட்டப்படுகிறது[8]. முதன் முறையாக பாதம் ஜரி என்ற பெண்மணி பிராதான கவுன்சில் சீட்டிற்காக தேர்தலில் போட்டியிடுகிறார்[9].

PAK-election women canvassing

கராச்சி பாகிஸ்தான் இல்லை: கராச்சியில், இம்ரான் கானை ஆதரித்து பல இளம் பெண்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள், ஓட்டு சேகரிக்க கொடிகளை, படங்களை ஏந்தி சென்றார்கள். அவர்களைப் பார்த்தால், இந்திய பெண்களைப் போன்றுதான் இருக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் மற்ற நகரங்களில் பெண்கள் வெளியே வரமுடியவில்லை. பெண்களுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. முன்பு, பெனாசிர் புட்டோ பிரதம மந்திரியாக இருந்தார் என்பதனை மறந்து அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அவருக்கு ஏற்பட்ட கதி தான், உங்களுக்கும் ஏற்படும் என்று மிரட்டுகிறார்கள்.

PAK-election women voters

பெண்கள்ஓட்டுரிமை, வாக்களிப்பு, முதலியபிரச்சினைகள்: வடமேற்கு பிராந்தியத்தில் பெண்கள் ஓட்டு போடமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது[10]. தலிபான்களின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருப்பதால், பெண்கள் தைரியமாக வெளிவந்து ஓட்டுப் போடுவர்களா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, பெண்கள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என்ற பிரச்சாரம் நடந்துள்ளது. பிரச்சாரத் துண்டுகளும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன[11]. இந்த தடவை 18-29 வயதுள்ள இளைஞர்கள் ஓட்டுப் போடலாம் என்றுள்ளதால், பாகிஸ்தானில் 46% இளைஞர்கள் ஓட்டாளர்களாக இருக்கிறார்கள்[12].

PPP celebrate 2008 elections danceபாகிஸ்தானில்தேர்தல்திருநங்கைகள்போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா? முஸ்லிம் பெண்களுக்கே கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அலிகள் / ரதிருநங்கைகளுக்கு என்ன உரிமைகள் கொடுக்கப்படும் என்று பார்க்கும் போது, இம்முறை அதாவது முதல் முறையாக, அலி / திருநங்கை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது[13]. பிந்தியா ரானா என்ற அந்த நபர் போட்டியிடுகிறார். நான் தோற்றாலும், வென்றாலும் உரிமைகளுக்காகப் போராடுவேன் என்கிறார். இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுவார்கள். தேர்தல் நேரங்களில் ஓட்டு வேட்டையின் போது ஆடவைப்பர். சென்ற தேர்தலில் பிபிபி வெற்றிபெற்றபோது, இவர்களை தாம் ஆடுவதிற்குப் பயன் படுத்திக் கொண்டனர்[14].

PPP celebrate 2008 elections

பாகிஸ்தானில் கூட சிலர் கார்ட்டூன்களை போட்டு தமாஷ் செய்கிறார்கள், ஒருவேளை இந்தியாவில் அவற்றை எதிர்ப்பார்களோ என்னமோ?

Ghous Ali Sha - cartoon Pak-ele-2013

© வேதபிரகாஷ்

11-05-2013


[11] In an increasingly fraught and violent runup to the 11 May vote, leaflets are appearing stating that it is “un-Islamic” for women to participate in democracy.

[14] அந்தகாலத்தில் சுல்தான்களின் ஹேரங்களில் / அந்தப்புரங்களில் இவர்களை வேலைக்கு வைப்பர். ஏனெனில் அவர்கள் உள்ளேயிருக்கும் பெண்களை பாதுகாத்துக் கொள்வர். அதே நேரத்தில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன் – சொன்னது / எழுதியது தலைவெட்டிராஜா!

மார்ச் 10, 2013

உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன்  –  சொன்னது  /  எழுதியது தலைவெட்டிராஜா!

Raja Parvez Ashraf  inside the dargah of Khwaja Moinuddin Chishti

முஸ்லீம் பிரதம மந்திரியின் தர்கா வழிபாடு: பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் சனிக்கிழமை (09-03-2013) அன்று ஆஜ்மீரில் உள்ள தர்காவில் வழிபாடு நடத்தினார். அவரைப் புறக்கணிக்கப் போவதாக ஆஜ்மீர் ஷெரீஃப் தர்கா மதகுரு ஜைனுல் அபெதின் அலி கான் அறிவித்தாலும், வந்தவருக்கு எல்லாம் மரியாதைகளும் செய்யப்பட்டன. மேளாதாளத்துடன் வரவேற்கப்பட்டார்[1] [ Ashraf was welcomed in the dargah with the beating of drums and the representatives of Dargah Committee and Anjum Khuddam Syedzadgan received him at the entrance gate]. தர்கா வாசலில் இப்படி மேளதாளம் அடிக்கலாமா என்று தெரியவில்லை[2]. தலையில் தலைப்பாகை வைப்பது,தௌடை அளித்தது, இத்யாதிகள் எல்லாமே நடந்தன.

Raja Parvez Ashraf with his family at the shrine of Khwaja Moinuddin Chisht

உலகத்திற்குஅமைதிவேண்டும், பாகிஸ்தானிற்குவளம்வேண்டும்: எல்லாவற்றையும் விட வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த தலைவெட்டியான் தான் , “உலக அமைத்திற்காக பிரார்த்தனை செய்து கொண்டேன்” – சொன்னது / எழுதியதுதான்! இப்படித்தான் பாகிஸ்தான் நாளிதழ் வெளியிட்டது[3]. ஆனால், அந்த தலைவெட்டி ராஜா முழுக்க எழுதியுள்ளது – “....I wish for peace in the world and for peace and prosperity in Pakistan”! “பாகிஸ்தானிற்கு வளம் வேண்டும்” என்று சேர்த்துதான் எழுதியுள்ளான்[4]. அதாவது, உலகத்தில் அமைதி வேண்டும் என்றால், உலகத்திற்கு இஸ்லாம் வேண்டும் என்ற பொருளும் உண்டு. அதனால், உலகத்திற்கு அமைதியும், பாகிஸ்தானிற்கு வளமும் வேண்டும் என்று இந்தியாவிற்கே வந்து எழுதியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! வழக்கம் போல, நமது ஹிந்துவோ, ““I and my family members are fortunate to get an opportunity to visit the dargah. I express gratitude to Gharib Nawaz for this,” he wrote in Urdu.” என்று குறிப்பிட்டுள்ளது! அதாவது, இந்த தர்காவிற்கு நானும் எனது குடும்பத்தாரும் வந்ததற்காக பாக்கியத்தை செய்துள்ளோம். இதற்கான நன்றியை நான் கரீப் நவாஜிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உருதுவில் எழுதியுள்ளார்[5].

Raja Parvez Ashraf shook hands with Khushid

பீரே வா என்றால், சோனியா வராதே என்றா சொல்வார்?: காதிம் வழித் தோன்றல்கள் எனக் கூறிக் கொள்ளும் சையத் பிலால் சிஷ்டி கூறுகையில், “எனது அழைப்பின் பேரில்தான் அஷ்ரஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகின்றனர். அவர்களின் புனித யாத்திரைக்குத் தேவையான உதவிகளை நான் செய்வேன்‘ என்றார். அதனால் தான், பேனாவில் ரத்தத்தை நிரப்புவேன் என்று மிரட்டிய, குர்ஷித் அனுப்பப்பட்டார், நன்றாக ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளிக்கப்பட்டது, டாடா காண்பித்துவிட்டு சென்றுவிட்டார் தலைவெட்டி ராஜா!

தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: தர்கா வேறு, மசூதி வேறு என்று ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. ஆனால், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

வேதபிரகாஷ்

10-03-2013


[2] மசூதி முன்னால் மேளதாளம் அடிக்கக் கூடாது என்று அலரும் முஸ்லீம்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? தர்காவிற்கு பக்கத்தில் மசூதி கட்டி, சுவரை வேறு கட்டி வைக்கிறார்கள்.

[4] “…I wish for peace in the world and for peace and prosperity in Pakistan,” Ashraf wrote in Urdu in the visitors book after spending 30 minutes at the shrine.  http://zeenews.india.com/news/nation/pakistan-pm-raja-pervez-ashraf-prays-at-ajmer-sharif_834170.html

தலைவெட்டியவன் சாமி கும்பிட வருகிறானாம் – வரவேற்கும் மானங்கெட்ட இந்திய அமைச்சர், தலைகளைக் கொண்டுவரச் சொல்லும் பூசாரி!

மார்ச் 9, 2013

தலைவெட்டியவன் சாமி கும்பிட வருகிறானாம்வரவேற்கும் மானங்கெட்ட இந்திய அமைச்சர்,  தலைகளைக் கொண்டுவரச் சொல்லும் பூசாரி!

ISI awarded Rs 5 lakhs for beheading Indian soldier

இந்திய வீரர்களின் தலைவெட்டியவனுக்கு இந்திய வீரர்கள் பாதுகாப்பு: ஆஜ்மீர் தர்காவுக்கு சனிக்கிழமை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃபை புறக்கணிக்கப் போவதாக ஆஜ்மீர் ஷெரீஃப் தர்கா மதகுரு ஜைனுல் அபெதின் அலி கான் அறிவித்தார். அவர் விட்டில் இருந்ததாக சொல்லிக் கொண்டாலும், ராஜாவிற்கு வேண்டிய மரியாதைகள் தர்காவில் மற்ற பூஜாரிகளால் அளிக்கப்பட்டன. ராஜஸ்தான் அரசு 1000 வீரர்கள் முதலியவர்களை வைத்து தர்காவைச் சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடு[1] செய்துள்ளது! பாகிஸ்தானிலிருந்து வந்துள்ள பாதுகாப்பு அதிகாரிகளும் பந்தோபஸ்துகளில் ஈடுபட்டனர்[2]. வீரமணி போன்றவர்கள், ஏன் அங்கிருக்கும் சூபி தனது மகிமையினால் அவரைக் காப்பாற்ற மாட்டாரா என்று விடுதலையில் எழுதுவாரா என்று தெரியவில்லை!

பூசாரி வரவேற்க மாட்டார் இல்லை அவர் வரும் போது இவர் வரமாட்டாராம்!: இது குறித்து சையது ஜைனுல் அபெதின் அலிகான் (Syed Zainul Abedin Ali Khan) வெள்ளிக்கிழமை கூறியதாவது: “(அவரை வரவேற்பது) தலைத்துண்டிக்கப் பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்தாரை அவமதிப்பதாகும் செயலாகும். இந்தியபாகிஸ்தான் எல்லைக் கோடு பகுதியில் இரு இந்திய ராணுவ வீரர்கள், பாகிஸ்தான் ராணுவத்தினரால் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் இந்தியர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் அரசாங்கம் இந்தியர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. இச்சூழலைக் கருத்தில் கொண்டே, இங்கு வரும் பாகிஸ்தான் பிரதமரை வரவேற்பதில்லை அல்லது அவர் வரும்போது புறக்கணிப்பது என்ற முடிவை நான் எடுத்துள்ளேன்”. இச்செய்தியை பாகிஸ்தான் நாளிதழும் வெளியிட்டுள்ளது[3]. அப்படி சொன்னாலும், என்ன நடக்கப் போகிறது என்பது இன்று (சனிக்கிழமை) தெரிந்து விட்டது. ஆமாம், அவர் வரவில்லை, ஆனால், மற்றவர்கள் கவனித்துக் கொண்டார்கள். இவரது அனுமதி இல்லாமல் அது நடந்திருக்காது. மேலும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்ததே இவர் தான்! [Chishti met Ashraf twice in Islamabad last year, in December and August. During the meeting in August, Chishti invited the premier to visit Ajmer. Ashraf accepted the invitation and said he would visit Ajmer at “the first available opportunity.”].

Last voyage of the beheaded soldiers

தலைகளைக் கொண்டுவரச் சொல்லும் பூசாரி!: “அவர்களின் தலைகளை திரும்ப எடுத்து வரவேண்டும்” என்றும் மத சம்பிரதாயங்களுக்கான குருவாகக் கருதப்படும் ஜைனுல் அபெதின் கூறியுள்ளது மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து[4]. ஆனால், அது பெறும் பேச்சுதான், முஸ்லீம் என்றும் முஸ்லீம் தான் என்று அனைவரும் சேர்ந்து நடத்திய நாடகத்தில் வெளிப்பட்டது. ஆமாம், அந்த குர்ஷித் ஐந்து நடசத்திர ஓட்டலில் நல்ல மெனுவில் விருந்து ஜோராக ஏற்பாடு செய்து தின்று விட்டுத்தான் சென்றுள்ளார். 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூஃபி ஞானி குவாஜா மொய்னுதீன் சிஷ்டி தர்கா மிகவும் பழமையானது. காதிம் வழித் தோன்றல்கள் எனக் கூறிக் கொள்ளும் சையத் பிலால் சிஷ்டி கூறுகையில், “எனது அழைப்பின் பேரில்தான் அஷ்ரஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகின்றனர். அவர்களின் புனித யாத்திரைக்குத் தேவையான உதவிகளை நான் செய்வேன்’ என்றார்.

 Beheaded photos - not Indians3  Beheaded photos - not Indians2

மேலே காட்டப்பட்டுள்ளது உதாரணத்திற்காக – இந்திய வீரரது உடல்-தலை இல்லை. இரக்கமற்ற அரக்கர்கள் எப்படி மனிதர்களைக் கொன்று தங்களது குரூரத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதனைக் காட்டவே, காண்பிக்கப்பட்டுள்ளது.

Beheaded photos - not Indians

இப்படியும் நடக்குமா என்று நினைக்கலாம் – ஆனால் இப்படியும் நடந்துள்ளது என்பதனைக் கட்டத்தான் இப்புகைப்படங்கள்!

குஷித் ஆலம் கான் விருந்து கொடுக்கப் போகிறாராம்!: முஸ்லீம் தான் நான் என்று ஆர்பரித்து, “எனது பேனாவில் ரத்தத்தை நிரப்புவேன்” என்று மிரட்டியதிருவாளர் / ஜனாப் குஷித் ஆலம் கான் விருந்து கொடுத்துள்ளார்! கூட அந்த வீரர்களின் குடும்பத்தாரையும் அழைத்துக் கொள்ளலாம் / கொல்லலாம்!! சோனியா படு சந்தோஷமாகி விடுவார்!!! ராஹுல் அதே நேரத்தில் ஜியா ஹுல் ஹக் என்ற போலீஸ் அதிகாரி வீட்டிற்குச் சென்றுள்ளது கவனிக்க வேண்டும். தலைவெட்டப்பட்ட வீரர் உறுதி மரியாதையிலும் கலந்து கொள்ளவில்லை, அவரது வீட்டிற்கும் செல்லவில்லை. பிறகு அந்த வீட்டிற்கு ஏன் சென்றார்? ஆமாம், கொல்லப்பட்ட அந்த ஆள் முஸ்லீம், கொல்லப்பட்ட இந்த ஆள் இந்து! என்னே காங்கிரஸின் செக்யூலரிஸம்?

வேதபிரகாஷ்

09-03-2013


[2] A security team from Pakistan reached Ajmer on Friday to look into the security arrangements. The team, including officials of Pakistan high commission, reached Ajmer early on Friday and had a meeting with officials of the district administration. They remained in the dargah to find out the rituals and the arrangements made for Ashraf’s visit.