கோவைஆர்காஸ்சிலிண்டர்வெடிகுண்டுசோதனை: என்.ஐ.ஏ மற்றும் தமிழக போலீஸார் கோவை குண்டு வெடிப்பு பற்றி ஆய்ந்து வருகின்றனர், விசாரணை நடத்துகின்றனர் மற்றும் வீடுகளில் சோதனைகள் நடக்கின்றன. கைதானவர்களிடமிருந்து வாக்குமூலங்களும் பெறப் படுகின்றன. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் அதிகமாக வரும் பொழுது, தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றன. ஜமேஷா முபின் ஏதோ சுயமாக இந்த தீவிரவாதச் செயலில் ஈடுபட்டான் என்றும் தலைப்பிட்டு செய்திகள் வருகின்றன. திராவிடத்துவ வாதிகள், தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போய்விட்டது, என்று பெருமூச்சு விட்டு அமைதியாகின்றனர். ஆனால், அரசியல் செய்பவர்கள், செய்து கொண்டு தான் இருக்கின்றனர். திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது.
ஜமேஷாமுபின்வீட்டில்கைப்பற்றப்பட்ட 109 பொருட்கள்[1]: ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய சித்தாங்கம் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி பலவிதமான செய்திகள் கடந்த ஒரு வாரமாக நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், எந்த எய்தி தாளோ, ஊடகமோ ஐந்தாறு-ஏழெட்டு பொருட்களைத் தவிர, மற்றதை சொல்ல காணோம். ஆகவே, தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர ஊடகங்களில் உள்ள எல்லாவற்றையும் தொகுத்து ஒரு லிஸ்ட் தயாரிக்கப் படுகிறது. – அதில்
அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு [Surgical blades],
கண்ணாடிகள் [Glass pieces],
9 வாட்ஸ் பேக்டரி [9 watts battery],
9 வாட்ஸ் பேட்டரி கிளிப் [9 watts Battery clips],
வயர் [wires],
சுவிட்ச் [switches],
சிலிண்டர் [cylinders],
ரெகுலெட்டர் [regulators],
டேப் [tapes]
இஸ்லாமிய மதம் கொள்கைகள் தொடர்புடைய புத்தகங்கள் [Islamic literature including Jihadi category],–
உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக இச்செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், முழு விவரங்கள் வெளியிடாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது.
ஜமேஷ்முபீனின்குடும்பம், பின்னணி: கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை (23) முபின் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை. இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார்.
கோட்டைஈஸ்வரன்கோவில்அருகேவீடுபார்த்துகுடிபெயர்ந்தது: கோட்டைமேடு பகுதியிலிருந்து, திடீரென்று கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் வீடு பார்த்து இடம் பெயர்ந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார். ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது.
20-10-2022 அன்றுமனைவிகுழந்தைகளுடன்தாய்வீட்டிற்குசென்றுவிடுதல்: கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார். அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.
22-10-2022 அன்றுமனைவியுடன்பேசியது: அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை.
வேதபிரகாஷ்
05-11-2022
[1] ஒவ்வொரு நாளிதழும், செய்தியும் விதவிதமாகக் குறிப்பிடுகின்றன (ஐந்து-ஆறு என்று….), அவற்றைத் தொகுத்து, இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது.
2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)
22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட்கிழமை) வரைநடந்துள்ளவைஎன்ன?: 24-10-2022 அன்று தீபாவளி என்பதால், துணிமணி, பட்டாசு, ஸ்வீட் வாங்க வேண்டும், எல்லோருமே ஊருக்குச் செல்ல வேண்டும், வாங்கியதை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், சந்தோஷமாக கொண்டாட வேண்டும், என்று லட்சக்கணக்கில் மக்கள் வாகனங்களில், பேருந்துகளில், ரெயில்களில் சென்று கொண்டிருந்தனர். அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப, பட்ஜெட்டில் தீபாவளி கொண்டாட திட்டத்துடன் இருப்பர், சென்று கொண்டிருந்தனர். ஆனால், அப்பொழுது, கோயம்புத்தூரில் சிலர் வேறு விதமாக திட்டம் போட்டிருந்தனர் போலும். வெகுஜன மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஊடகங்களில் வழக்கம் போல, தீபாவளி எதிர்ப்பு, பட்டாசு மறுப்பு, நாத்திக-நராகாசுரன் ஆதரவு செய்திகள் வந்து கொண்டிருந்தன[1]. பட்டாசு வெடிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரங்களில் தான் வெடிக்க வேண்டும், மீறினால், வழக்கு, புகார், தண்டனை என்றெல்லாம் பெரிய போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாக செய்திகள்[2]. அதே நேரத்தில் பட்டாசு விற்பனை பெருக்க வேண்டும் போன்ற பிரச்சாரமும் இருக்கிறது. இன்னொரு பக்கமோ, கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது போன்ற செய்திகள்.
இந்நிலையில்தான்கோவைகார்குண்டுவெடிப்புசம்பவம்–செய்திகள்வரஆரம்பித்தன: 22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ள நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், இந்த கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்டு நடந்துள்ள-நடத்தப்பட்ட செயல் என்று அறிந்து கொள்ளலாம். பிறகு, மற்ற செய்திகள் எல்லாம் வெளிவர ஆரமித்துள்ளன. ஊடகங்களின் பாரபட்சமிக்க, செய்தி வெளியீட்டுப் போக்கும், “ஆபத்திலிருந்து” மெதுவாக, “குண்டு வெடிப்பு” என்று முடிந்துள்ளது. இருப்பினும் இந்த தீவிரவாதிகள், பயங்கரவாதிள் எல்லோருமே மரியாதையுடன் தான் குறிப்பிடப் படுகிறார்கள். மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[3]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[4].
22-10-2022 (சனிக்கிழமைஇரவு): சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து பிறகு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர், என்றெல்லாம் செய்திகள் பிறகு வெளி வந்தன. அப்படியென்றால், இவர்களும் முன்னமே இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். சுற்றியுள்ளவர்கள், இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, எச்சரித்திருக்கலாம், புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் எனும் போது, அமைதியாக இருந்து விட்டனர் போலும். ஒரு ஊடகத்தால், அங்கு செய்தி-விவரங்கள் சேர்க்கச் சென்றபோது, ஜன்னல் கதவுகளை அடைத்துக் கொண்டனர், யாரும் பேச முன்வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
23-10-2022 (ஞாயிற்றுக்கிழமை): அதிகாலை சுமார் 4:45 மணி அளவில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு பெரும் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். முதலில், ஏதோ பட்டாசு சத்தம் என்று கூட நினைத்திருக்கலாம். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விடியற்காலை காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்து ஒரு ஆள் இறந்தான். செல்போன் உதவியுடன் இறந்தவன் அடையாளம் காணப் பட்டான். வெடித்து சிதறிய காரில் இன்னொரு வெடிக்காத சிலிண்டர் மற்றும் சுற்றிலும் ஆணிகள், பால்ரஸ் போன்றவையும் சிதறிக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர் காரிலிருந்து 2 முதல் 3 கிலோ 1.5 இன்ச் ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆணி, பால்ரஸ் வேறு பணிக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வெடி விபத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவையா என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆக, நிச்சயமாக கோவை போலீஸார் சென்னை உயர் அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி, விசயம் முதலமைச்சருக்குச் சென்றிருக்கும்.
பிற்பகல் – 23-10-2022 (ஞாயிற்றுக்கிழமை): தொடக்கத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்தச் சம்பவத்தின் நிலைமை அறிந்து சென்னையிலிருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவைக்கு வந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார். அதாவது, விசயம் சாதாரணமானது அல்ல என்பது தெரிந்து விட்டது. பிரசித்தி பெற்ற உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மட்டுமின்றி, தீபாவளியையொட்டி, இப்பகுதியில் துணி எடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கார்குண்டுவெடித்தலில்இறந்தவன்ஜமேசாமுபின்: போலீஸார் செல்போன், கார் எண் முதலியவற்றை வைத்துக் கொண்டு விவரங்களை சேகரித்தனர். ஜமேசா முபின் என்பவன் தான் இறந்திருக்கிறான் எனூ முடிவானது. அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அவர் மனைவிக்கு செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜமேசாவுக்கும் இதயம், கண் ஆகியவற்றில் சில பிரச்னைகள் உள்ளன. முன்பு பழைய புத்தகக் கடை நடத்தி வந்தவர், பிறகு துணி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர். அதனால்தான் கடந்த 2019ம் ஆண்டு இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஜமேசா முபினிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கடிதத்தில் சுற்றிப் பார்க்கவுள்ள சுற்றுலா தலங்கள் என எழுதி ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், விக்டோரியா ஹால் (மாநகராட்சி அலுவலகம்) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தப் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி செய்திகள்……
வாட்ஸ்–ஆப்பதிவு, இறப்புஉண்மைஎன்றால், அதுதற்கொலைகுண்டுவெடிப்புஆகிறது: விபத்து நடந்தக் காரை ரூ.10,000க்கு தல்காவிடம் இருந்து வாங்கியுளளார். இப்படி கைது செய்யப்பட்ட அனைவரும், இந்த சதித் திட்டத்தில் ஒவ்வொரு பணியைச் செய்துள்ளனர். ஜமேசா அவ்வபோது கேரளா சென்று, அங்கு ஏற்கெனவே என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் என்பவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆங்காங்கே சிறுக சிறுக சேகரித்து 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை வாங்கியுள்ளனர். வெடி பொருள் தயாரிப்பது எப்படி என்பதை யூ-ட்யூபில் தேடிப் பார்த்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் இல்லாமல், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது.” என்றனர். …….’வாட்ஸ்ஆப்ஸ்டேட்டஸில், என்னுடையஇறப்புசெய்திஉங்களுக்குதெரியும்போதுஎனதுதவறைமன்னித்துவிடுங்கள், குற்றங்களைமறந்துவிடுங்கள்எனதுஇறுதிசடங்கில்பங்கேறுங்கள். எனக்காகபிரார்த்தனைசெய்யுங்கள்,” என்று பதிவிட்டு உள்ளார். இதற்கான புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருக்கிறார். இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது ஐஎஸ்எஸ் தொடர்புடைய வாசகம். அவர்கள்தான் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக இப்படி எல்லாம் போஸ்ட் செய்வார்கள்…..இப்படியும் செய்திகள்! வாட்ஸ்-ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது, “சூஸைட் பாம்பர்” என்றாகிறது!
[1] திக-திமுகவினர் தொடர்ந்து தங்களது ஊடகங்களில் இத்தகைய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
[2] சுவாசிக்கும் காற்று மாசு படுகிறது என்ற கோணத்தில் உச்சநீதி மன்றமே வரையறை கொடுத்திருப்பதால், அதன் மீது, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்கள், இயக்கங்கள் இதை பெரிது படுத்தி, பிரச்சாரம் செய்கின்றன.
[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறை ‘அன்றே’ கொடுத்தசிக்னல்!.. கிடப்பில்போடப்பட்டதா ? கோவைகார்குண்டுவெடிப்புசம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.
டெல்லிநிஜாமுதீன்மாநாட்டில்பங்கேற்றவர்களில் 24 பேருக்குகரோனாவைரஸ்தொற்றுஇருப்பதுஉறுதிசெய்யப்பட்டநிலை: டெல்லி நிஜாமுதீன் மேற்குப் பகுதியில் இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்றவர்களில் 24 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் 31-03-2020 அன்று தெரிவித்தார்[1]. கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. சமூக விலக்கல் மூலமே கரோனா வைரஸை ஒழிக்க முடியும் என்பதால், மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளிேய வரவேண்டாம் என்று ஒன்று கூட வேண்டாம் என்று தடை விதித்துள்ளது. இந்நிலையில் தென் மேற்கு டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் உள்ள நிஜாமுதீன் காலணியில் தப்லிக் சர்வதேச தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இதற்கு நிஜாமுதீன் மர்காஸ் என்று பெயர். கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கிருந்து 200 பேர் பல்வேறு அறிகுறிகளுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது மத மாநாட்டில் பங்கேற்றதையும் டெல்லியில் உள்ள சர்வதேச தப்லிக் ஜமாத்தில் 1,400 பேர் இருப்பதாக வெளியான தகவலையடுத்து, அங்கிருந்தவர்களை வெளியேற்றும் பணியில் போலீஸாரும், சுகாதாரத்துறையினரும் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்தவர்களைப் பரிசோதனை செய்ததில் பலருக்கும் கரோனா அறிகுறிகள் இருந்ததும், பலருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதும் தெரியவந்தது.
தில்லியில்உரியநடவடிக்கைஎடுத்தாகிவிட்டது: இதுகுறித்து டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் இன்று தனது இல்லத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சர்வதேசதப்லிக்ஜமாத்தில்தங்கியிருந்த 1,033 பேர்வேறுஇடங்களுக்குமாற்றப்பட்டுள்ளனர். இதில் 700 பேர்மாநாட்டில்பங்கேற்றதால், அவர்கள்தனிமைப்படுத்தப்பட்டனர். 335 பேர்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். இதில் 24 பேருக்குகரோனாநோய்த்தொற்றுஇருப்பதுஉறுதிசெய்யப்பட்டுள்ளது.இந்தமதவழிபாடுமாநாட்டைநடத்தியமுஸ்லிம்மவுலானாவுக்குஎதிராகவழக்குப்பதிவுசெய்யடெல்லிமுதல்வர்அரவிந்த்கேஜ்ரிவல்உத்தரவிட்டுள்ளார்,” எனத் தெரிவித்தார். ஆனால், தமிழகத்தில், அவர்களிடம் கெஞ்ச வேண்டிய நிலை உள்ளது. இப்பொழுதுள்ள நிலை உயிர்களை பாதுகாப்பது ஆகும். அந்நிலையில், மதம், பிரச்சாரம், ஜிஹாத் போன்றவற்றை ஓரங்கட்டி விட்டு, ஒத்துழைப்புக் கொடுத்து, வைரஸ் நோயைஓழிக்க வேண்டும். இவ்வளவு எச்சரித்தும், உல்க சுகாதார அறிவுரை இருந்தும், இறந்த துலுக்கரின் உடல் எரிக்காமல் புதைக்கப் பட்டுள்ளது. அதனால், பாதிப்பு என்ன என்பதனை விஞ்ஞான பூர்வமாக அறியாத நிலையில், துலுக்க அடிப்படைவாதத்தினால், அவ்வாறு பிடிவாதமாக புதைத்திருக்கிறார்கள்.
தெலங்கானாவைச்சேர்ந்த 6 பேர்உயிரிழந்து விட்டனர், தமிழகத்தில்ஒருவர்பலி: டெல்லி மாநில அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “தப்லிக் தலைமை அலுவலகத்தில் வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தெலங்கானாவைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துவிட்டனர். ஜம்மு காஷ்மீர், தமிழகம், ஆந்திரா, அந்தமான் நிகோபர் ஆகியவற்றில் இருந்து வந்தவர்களுக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டளளது. ஹைதராபாத்தில் திங்கள்கிழமை இறந்த ஒருவர் தப்லிக் மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்றவர், அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். தெலங்கானாவில் 194 பேர், தமிழகத்தில் 981 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர வெளிநாடுகளைச் சேர்ந்த 250 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தோனேசியாவில் இருந்து 200 பேர், தாய்லாந்தில் இருந்து 30 பேர், கிர்கிஸ்தானில் இருந்து 10 பேர், மலேசியாவில் இருந்து 15 பேர் அடங்குவர்” எனத் தெரிவித்தனர். ஆகவே, பாதிக்கப் பட்டவர்களில் இன்னும் எத்தனை பேர் இறப்பர், குடும்பத்தினர் பாதிக்கப் படுவர் என்பது பற்றி எல்லாம் யோசிக்க வேண்டும்.
மதுரைபலி – 23-03-2020 அன்றுஉறுதிசெய்யப்பட்டது25-03-2020 அன்றுசிகிச்சைபலனின்றிஇறந்தது: மதுரை துலுக்க போதகருக்கு COVID-19 இருந்தது 23-03-2020 அன்று உறுதி செய்யப் பட்டது. இருப்பினும், அவருக்கு சிறுநீரக கோளாறு மற்றும் சர்க்கரை வியாதி இருப்பதால் அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார் என்றெல்லாம் தான் செய்திகள் வெளியிடப் பட்டன[2]. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி 25-03-2020 அன்று மதியம் இறந்து விட்டதாக கூறப்பட்டது[3]. அதனை 25-03-2020 அன்று நள்ளிரவு சுகாதாரத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இறந்த அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் 10 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது[4]. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் முதல் பலியானவர் உடலை எரிக்க வேண்டும் என்று அவரது உறவினர்களிடம் சுகாதாரத்துறையினர் வலியுறுத்தினர். மத வழக்கப்படி புதைக்க வேண்டும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது[5]. அதாவது, இதில் கூட துலுக்கர் பிரச்சினை செய்தது தெரிகிறது. அவரது உடலை மதுரையில் உள்ள ஜமாத்தில் வைத்து இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இந்த சடங்குகளில் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்[6]. அதாவது, இறந்தது முஸ்லிம் என்று சொல்லாமல், செய்திகள் இவ்வாறு வெளியிடப் படுகின்றன.
தமிழகத்திற்குதிட்டத்துடன்இரண்டுஅயல்நாட்டுகுழுக்கள்வந்திருக்கவேண்டும்: தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் உள்ள விவரங்களிலிருந்து, கீழ் கண்ட விவரங்கள் பெறப் பட்டன. அவற்றை விஜயம் செய்த மசூதிகள், தேதிகளுடன் முறைப்படுத்தினால், இவ்வாறு வருகின்றது:
12-03-2020
சூரமங்கலம், ரஹ்மத் நகர் மசூதி
13-03-2020 to 15-03-2020
செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட் மசூதி
16-03-2020 to 18-03-2020
அய்யம்பேட்டை, ஷேக் உமர் மசூதி
19-03-2020 to 21-03-2020
சந்நியாசிகுண்டு, புகாரியா மசூதி
22-03-2020
ஜமாத்-உல்-பிர்தௌஸி மசூதி
இது வரை, ஊடகங்கள், இந்த போதகர்கள் இப்படி மசூதியிலிருந்து மசூதிக்கு சென்று வந்துள்ள நிலையில், கோவிட்-19 அச்சுருத்தும் நிலையில், நோய் பரவும் பயங்கரத்தையும் மறைத்து விதவிதமாக செய்திகளை போட்டு வருகிறார்கள். உள்ளூர் மசூதி காஜிகள், இமாம்கள் போன்றவர்களும், நிலை அறிந்தும், அரசு அதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை.
இதே போல, இன்னொரு குழு சென்று வந்துள்ளது தெரிகிறது. பிப்ரவரி 26, 2020 தேதியிலிருந்து, 16 போதகர்கள் சுற்றி வந்துள்ளார்கள். இதோ, அந்த விவரங்கள்:
06-03-2020 to 08-03-2020
மதுரை
08-03-2020 to 10-03-2020
ராமநாதபுரம்
10-03-2020 to 12-03-2020
மேர்வாடி
12-03-2020 to 14-03-2020
வல்லக்குளம்
14-03-2020 to 16-03-2020
ஒப்பிலான்
16-03-2020 to 20-03-2020
கிழசெல்வனூர்
20-03-2020 to 23-03-2020
தேரவேலி
மசூதிக்கு மசூதிக்குச் சென்று, எவ்வாறு தொழுகை செய்ய வேண்டும் என்றெல்லாம் போதித்தார்கள் என்று செய்திகள் சொல்கின்றன. அப்படி என்ன தமிழகத்து துலுக்கருக்கு தொழுகை செ ய்யத் தெரியாதா, அயல்நாட்டிலிருந்து வந்து தான் சொல்லித் தர வேண்டுமா என்று கேட்கலாம். ஒருவேளை, புதியதாக மதம் மாறியவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள் போலும்.
பதட்டமானநிலையில்உண்மையானசெய்திகளைமக்களுக்குஅறிவிக்கப்படவேண்டும்: கரோனா விசயத்தில் மதத்தை நுழைக்க யாரும் விரும்பவில்லை. ஆனால், சம்பந்தப் பட்டவர்கள் வெளிப்படையாக இருந்திருக்க வேண்டும். கேரள ஊடகங்கள், தமிழக ஊடகங்கள், தேசிய ஊடகங்கள், அரசு அறிக்கைகள் எல்லாம் ஏதோ “செக்யூலரிஸ ரீதியில்,” ஜனரஞ்சகரமான போக்கில், பரபரப்பு செய்திகள் போல வெளியிட்டிருப்பது தான் வியப்பாக இருக்கிறது. ட்டுரிஸ்ட் விசா மூலம் மதப் பிரச்சாரகர்கள் வந்து பிரச்சினைகள் செய்வது, மதமாற்றம் செய்வது, விசா காலம் முடிந்தும் தங்குவது, பல ஆண்டுகள் அப்படியே இருந்து விடுவது போன்றவை ஏற்கெனவே அதிகமாக இந்தியாவில் நடந்துள்ளன. கேரளாவில் ஷேக்குகள் வந்து ரகசியமாக சுற்றிப் பார்த்து சென்றிருக்கின்றனர். பிறகு அது பிரச்சினையான போது, விவரங்கள் வெளி வந்தன. இப்பொழுது, எல்லாமே கரோனா வைரஸ் போக்கில் பார்க்கப் படுகிறது. அந்நிலையில், அந்நியர்கள் இந்தியாவிற்குள் நுழைவதும் தடுக்கப் படவேண்டும்.
[4] ஏசியா.நெட்.நியூஸ், வெளிநாட்டில்இருந்துமதப்பிரச்சாரம்செய்யவந்தவர்களால்பரவியகொரோனா… மதுரைஇறப்பின்பரபரபின்னணி..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 25, Mar 2020, 11:53 AM IST, Last Updated 11:54 AM IST.
[6] தமிழ்.ஒன்.இந்தியா, மதுரையில்கொரோனாவால்இறந்தவர்வாழ்ந்ததெருவுக்குசீல்.. தெருவாசிகளும்தனிமை, By Vishnupriya R | Updated: Wednesday, March 25, 2020, 22:12 [IST].
“பொம்மிநாயக்கன்பட்டிஎன்கின்றதுலுக்கப்பட்டியில்….மதநல்லிணக்கம்சீர்குலைகிறது”: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பொம்மிநாயக்கன்பட்டி என்கின்ற துலுக்கப்பட்டி…….” என்று ஆரம்பித்தது, அவரது போலித்தனத்தை காட்டியது. கலவரம்நடந்தவுடன்என்னால்உடனேவரமுடியவில்லை. ஆனால்எனதுகட்சியினர்ஏராளமானஉதவிகளைசெய்துள்ளனர். நடந்துமுடிந்தகலவரம்குறித்துஇருதரப்பினரிடமும்பேச்சுவார்த்தைநடத்தியுள்ளேன். கலவரத்தில்கைதானவர்களைஜாமீனில்எடுப்பதற்கானஅனைத்துஏற்பாடுகளையும்செய்யஉள்ளோம். மதநல்லிணக்கத்தைசீர்குலைக்கும்நோக்கிலேசிலஅமைப்புகள்செயல்பட்டுவருகின்றன”, இவ்வாறு திருமாவளவன் கூறினார்[1]. “குடிசைகள்எரிந்தகாலத்தில்வராதசிலஅமைப்புகள்தற்போதுஇங்குவரஆர்வம்காட்டுகின்றனர். மதநல்லிணக்கத்தைச்சீர்குலைக்கும்நோக்கிலேசெயல்படுகின்றனர்,” என இந்து அமைப்புகளைச் சாடினார் திருமாவளவன்[2]. 12-05-2018 அன்று மாலை ஹெச்.ராஜா பொம்மி நாயக்கன்பட்டிக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இரு தரப்பினரும் சமாதானம் பேசி பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்[3].
திருமாவளவனைபாதிக்கப்பட்டபெண்கள்கேள்விகள்கேட்டது: முன்னதாக, இஸ்லாமியர் மற்றும் தலித் சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து திருமாவளவன் இதுவரை நேரில் சென்று பார்வையிடவில்லை என பல்வேறு பிரிவினர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்[4]. இதனால், வேறு வழியில்லாமல், அங்கு செல்ல தீர்மானித்தார்[5]. தினசரி, “திருமாவளவனை திருப்பியனுப்பிய பொம்மிநாயக்கன்பட்டி மக்கள்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[6]. “தேவதானப்பட்டிஅருகேகலவரத்தால்பாதிக்கப்பட்டவர்களைநேரில்சந்தித்துவிடுதலைசிறுத்தைகள்கட்சிதலைவர்தொல்திருமாவளவன்ஆறுதல்கூறினார். அப்போது, பெண்கள்சிலர்எதிர்ப்புதெரிவித்ததால்பரபரப்புஏற்பட்டது.” என்று தினத்தந்தியும் குறிப்பிட்டுள்ளது[7]. திருமா கொடுத்த விளக்கம், “கலவரம்நடந்தஇடத்துக்குநான்தாமதமாகவந்ததாககூறுகிறார்கள். நான்வராவிட்டாலும், என்னுடையகட்சியின்மாவட்டநிர்வாகிகள்இங்குவந்துபல்வேறுநடவடிக்கைகளைமேற்கொண்டனர்[8]. பலஊர்களில்தலித்மக்களின்குடிசைகள்எரிக்கப்பட்டுஇன்னல்களுக்குஆளானார்கள். அங்கெல்லாம்ஆர்வம்காட்டாதசிலர், இந்தஊர்பிரச்சினையில்மட்டும்ஆர்வம்காட்டுவதுஆச்சரியமாகஉள்ளது…..எங்கள்கட்சிபொறுப்பாளர்கள்இருதரப்பிடமும்ஒற்றுமையாகஇருக்ககூறினர். ஆனால்காழ்ப்புணர்ச்சியில்எங்கள்மீதுவிமர்சனங்கள்வைக்கப்படுகிறது. ஒற்றுமையைசீர்குலைக்கபார்க்கிறார்கள். மக்கள்அதற்குஇடம்தரமாட்டார்கள்…….” என்றார்[9].
திருமாவளவனின் போக்கு, மனப்பாங்கு முதலியன: திருமா நிச்சயமாக, துலுக்கரிடம் “தாசன்” போன்றுதான் நடந்து கொள்கிறார். அதன் பின்னணி என்ன என்பதனை காரரியங்களுடன் தெரியப் படுத்தப் பட வேண்டும், அறியப் பட வேண்டும். இங்கு தனது இனத்தவரிடமும், துலுக்கருடனும் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது மேலே எடுத்துக் காட்டப்பட்டது:
மசூதிக்குச் சென்று குல்லா போட்டுக் கொண்டு பேசுகிறார்.
ஏ.பி.ஆர். மஹாலில் “தலித்துகளுடன்” பேசுகிறார். அதாவது, கோவிலில் உட்கார்ந்து பேசவில்லை, எந்தவித இந்துமத சின்னங்களையும் திக்கவில்லை.
துலுக்கர் முன்பு நின்று கொண்டு பேசுகிறார்.
தலித்துகள் தரையில் உட்கார, இவர் சேரில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்[10].
முஸ்லிம் சொல்வதை பவ்யமாக, தரையில் உட்கார்ந்து கொண்டு கேட்கிறார்.
கையை நீட்டி பேசுகிறார், ஒரு பெண் எழுந்து நின்று பேசும் போது, முகத்தை இருக்கமாக வைத்துக் கொள்கிறார்.
ஒரு இந்து பெண்ணிடம் பேசும் போது, இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு முறைத்துப் பார்க்கிறார்.
40 நிமிடம் உட்கார்ந்ததால், இடது பக்கம் என்றெல்லாம் சாய்ந்து உட்காருகிறார், தண்ணீர் குடிக்கிறார்.
இங்கோ, பேசிவிட்டு முஸ்லிம்களிடம் சென்று விடுகிறார்.
முஸ்லிம் பெண்கள் – அங்கு அப்படி கேட்டதாகத் தெரியவில்லை.
பெண்கள் கலவரம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆனநிலையில் தற்போது தான் வழி தெரிந்ததா? இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள்? என்று அவரிடம் கேள்வி கேட்டனர்.
இப்படி துலுக்கர்-தலித்துகளிடம் வித்தியாசமாக நடந்து கொண்டதையும் செக்யூலரிஸ, நடுநிலைவாதிகள் கவனமாக கவனிக்க வேண்டும் அரசியல், அரசியல் கூட்டு, நாளைக்கு பாராளுமன்ற எம்.பி பதவி என்ற ஆசையில், தில்லிக்குச் சென்றதால், தேனி பிரச்சினை அவௌக்கு தேனாகவில்லை போலும். அவரது “துலுக்க சார்பு, ஆதாவு” முதலியவை, எஸ்சிக்களை தனிமைப் படுத்துகிறது என்று தெரிகிறது. இவரது முந்தைய இந்து-விரோத பேச்சுகள் முதலியவற்றையும் இங்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
‘‘பொம்மிநாயக்கன்பட்டிசம்பவத்தில்இந்துக்கள்மீதானவழக்குகளைரத்துசெய்யவேண்டும்,” எச்.ராஜா 12—05-2018: தேனி, ”பொம்மிநாயக்கன்பட்டி சம்பவத்தில் இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்,”என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா வலியுறுத்தினார். தேனியில், பொம்மிநாயக்கன்பட்டி இருபிரிவினர் மோதல் தொடர்பாக இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது[11]: “கம்பத்தில்போலீஸ்செக்போஸ்ட், ஒட்டிஇருந்தகோயிலைஒருவர்இடித்துதரைமட்டாக்கிஉள்ளார். அவர்மீதுபோலீசார்வழக்குப்பதிவுசெய்யவில்லை. ஆனால்பொம்மிநாயக்கன்பட்டியில்நடந்தபிரச்னையில்பாதிக்கப்பட்டஇந்துக்கள்மீதேவழக்குப்போட்டுள்ளனர். வன்முறையில்ஈடுபட்ட 58 பேர்மீதுநடவடிக்கைஎடுக்கவேண்டும். இப்பிரச்னைகுறித்துஸ்டாலின், வைகோ, சீமான்பேசாதது, வராததுஏன். இந்துக்கள்மீதுபோடப்பட்டவழக்குகள்அத்தனையும்ரத்துசெய்யவேண்டும்”, என்றார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் உமையராஜ், நகரத் தலைவர் கார்த்திக், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்[12]. எச்.ராஜா, பாதிக்கப் பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டவர்களை நேரில் சென்று, கண்டு, நலம் விசாரித்தார். இவ்வாறு “இந்துக்களை” ஒன்று சேர்க்கும்முயற்சியில், பிஜேபி ஈடுபடும் நேரத்தில், “தி இந்து” போன்ற நாளிதழ்கள், “இந்து தலித்துகள்” என்று குறிப்பிட ஆரம்பித்து விட்டன. முன்னெரே குறிப்பிட்டப் படி, எஸ்சி என்றாலே இந்துதான் எனும்போது, “இந்து தலித்” பிரயோகம் தேவையில்லை.
[10] சங்கராச்சிரியார் முன்பு, பொன்.ராதாகிருஷ்ணன் கீழே உட்கார்ந்தார், சுப்ரமணியம் சுவாமி, இணையாக நாற்காலியில் உட்கார்ந்தார் என்றெல்லாம் படம் போட்டு விவாதிக்கும் ஆட்கள் இதையெல்லாமும் கவனிக்க வேண்டும்.
[11] தினமலர், இந்துக்கள்மீதானவழக்குகளைரத்துசெய்யவேண்டும், Added : மே 13, 2018 04:25.
திருமாவளவனின்இந்து–விரோதபேச்சு – துலுக்கரின்நக்கல்கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன்பேசியதூஷணபேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (3)
“கோவில் இடிப்பு” பற்றி திருமா பேசிய முழு விவரங்கள்: இனி திருமா பேசியதை அலச வேண்டியுள்ளது. அந்த குறிப்பிட்ட வீடியோவில் ஆதாரமாக பேசியதை இடது பக்கத்திலும், என்னுடைய “கமென்டுகளை” வலது பக்கத்திலும் காணலாம்: இன்னொரு இடத்தில் உள்ள வீடியோ பேச்சு இவ்வாறு இருக்கிறது[1],
இப்படி ஆவணத்துடன் பேசியது, திருமாவின் உள்ளத்தை வெளிப்படுத்தியுள்ளது. கருவின் கருவியத் தன்மையும்ம், இந்த விஷத்தமான வெளிப்பாடும் ஒன்றுதான். துலுக்கருக்கு ஆதரவான, விஷத்தைக் கக்கிய பேச்சு இது. ஏனெனில், இத்தகைய கேள்விகளை இஸ்லாம் பற்றி கேட்க திருமாவுக்கு தைரியம் கிடையாது.
அப்படியேஇருந்தாலும்இரண்டாயிரம்ஆண்டுகள்தான்வரலாறு[2] (ஏளனமானசிரிப்பு) அவர்கள் 50,000 ஆண்டுகளுக்குமுன்னர்பிறந்ததாகசொல்கிறார்கள் (அஹ்ஹா. ஹஹ்ஹா….ஏளனமானசிரிப்பு, கைதட்டல்)
2,000 ஆண்டு வரலாறு என்பதை இவரிடமிருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால், குரான் கூறும், தீர்க்கதரிசிகள், நபிகள் எல்லோரும் கட்டுக்கதை, கற்பனை பாதிரங்களே! துலுக்கர் ஒப்புக் கொள்வார்களா?
இவ்வாறு இப்படி கூறியிருப்பதிலிருந்தே, இவரது சரித்திர ஞானமும், பிருகஸ்பதித்தனமும் வெளிப்பட்டுள்ளது. ஜைன-பௌத்த மோதல்கள் பற்றி இவருக்குத் தெரியாதது வேடிக்கை தான். இதற்கான ஆதாரங்களயும் கொடுக்கவில்லை.
முதலில், இவருக்கு இந்து கோவில், சமண கோவில் மற்றும் பௌத்த விஹாரம் அமைப்பு எப்படி இருக்கும் என்பதே தெரியாது என்பது தான், இவர் பேச்சிலிருந்து வெளிப்படுகிறது.
இப்படி துலுக்கருக்கு தொடந்து ஜால்ரா போடுவதிலிருந்து, வரும் சந்தேகமாவது, ஒன்று இந்த ஆள் துலுக்கரின் அடிமை, கைகூலி அல்லது விலைக்கு வாங்கப்பட்டவர் அல்லது துலுக்கனாகவே மதம் மாறி இருக்க வேண்டிய நிலை…..
திருமலை கோவில் பற்றி இதுவரை ஊடகங்களில் சொல்லப்படவில்லை ஆனால், அதைப்பற்றி பேசியதிலிருந்து, இவரது வன்மம், குரூரம் மற்றும் கொடிய எண்னங்களின் வெளிப்பாடு அறியப்படுகிறது. இதன் பின்னணி என்ன என்பதும் நோக்க வேண்டியுள்ளது.
சொல்லிக்கொண்டேபோகலாம்…… இந்தியாமுழுவதும்இருக்கின்றசிவன்கோவில்களும்பெருமாள்கோவில்களும்ஒருகாலத்தில்பௌத்தவிஹாரங்களாகவும்சமணகோவில்களாகவும், இருந்தன… யாரும்மறுக்கமுடியுமா? அதற்கானசான்றுகள்உண்டா? முடியாது. ஏனென்றால்வரலாற்றைஅப்படிபார்க்கமுடியாது.
தமிழகம் என்று ஆரம்பித்து, ஆந்திர கோவிலைக் குறிப்பிட்டு, பிறகு இந்தியா முழுவதும் அப்படித்தான் என்றது, ஏதோ ஒரு திட்டத்தைக் காட்டுகிறது. துலுக்கர் ஒருவேளை ஏதாவது திட்டத்தை வைத்திருக்கின்றனரா என்று கவனிக்கப்பட வேண்டும்.
இப்படி பெயிலில் வெளிவந்த ஆளைப் பாராட்டி, போற்றியிருப்பது, துல்லர் ஆதரவை மெய்ப்பிக்கிறது. இதையெல்லாம் உண்மை என்பது நம்பியுள்ளதும், திருமாவின் முகத்திரையைக் கிழிக்கிறது. ஏற்கெனவே கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டிருப்பது நிரூபனம் ஆகிவிட்டது. அதனை வைத்து தான், நிலத்தையும் உச்சநீதி மன்ற கொடுத்து விட்டது. பிறகு நான் துலுக்கன் சொல்வதைத் தான் நம்புவேன் என்றால், அந்நிலையை என்னவென்பது?
தமிழகத்திலேயே நூற்றுக்கணக்கான மசூதிகளின் உட்புறம் கோவில்களாகத் தான் உள்ளது. இது கூட திருமாவுக்கு தெரியாதது ஆச்சரியமாக உள்ளது. அந்த அளவுக்கு,ம் துலுக்கர் இவரை மூளைச்சலவை செய்து விட்டார்களா அல்லது அடிமையாக்கி விட்டார்களா?
தலித்மற்றும்இஸ்லாமியர்எழுச்சிநாள்பொதுக்கூட்டம்: இத்தகைய கூட்டு வைத்துக் கொள்வதே, கேவலமானது எனலாம், ஏனெனில், இஅந்த ஆளே, முன்னர் எஸ்.சி முஸ்லிம்கள் ஆவதால், எஸ்.சி எண்னிக்கை குறைகிறது என்று பேசியது நினைவில் இருக்கலாம். எஸ்.சி என்றாலே, அம்பேத்கர் ஆசியல் நிர்ணய சட்டம், இந்துக்கள் தான் என்று சொல்கிறது, அதனால், திருமா இந்துக்களுக்கு எதிராக பேசுவதால், சமுக்கப் பிளவை – எஸ்.சி இந்துக்களுக்குள் ஏற்படுத்துகிறார் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். திருமா எந்த அளவுக்கு அதிகமாக பேசுகிறாரோ, அந்த அளவுக்கு தான் பொய்களை சொல்கிறார், சரித்திர ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் மற்றும் இந்து-விரோதியாகவும் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்! கருவைப்போல, திருமாவும் ராமரது சரித்துவத்தின் மீது கேள்வி எழுப்புவதால், அது மற்ற கடவுளர்களுக்கும் பொருந்தும் என்பதனை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்ளலாம். தர்க்கவாதம், ஒப்புமை படுத்தல் எனும் போது, அது அல்லா, ஜேஹோவா, ஏசு, மேரி, கிருத்து, இப்ராஹிம் /அப்ரஹாம் …என்று எல்லோருக்கும் பொருந்தும்! திருமா இந்த அளவுக்கு இந்து-விரோதியாக ஜிஹாதிகளை ஆதரித்து பேசுவதால், அவர் கீழிருக்கும் இந்துக்கள் விலகி விடலாம்! சுயமரியாதை இருந்தால், காட்ட வேண்டிய தருணம் இது! பேராசிரியர் ஜவாஹிருல்லா [இஸ்லாமிய வங்கி முறையில் பிச்.டி] இப்பொழுது பெயிலில் வெளியே உள்ளார். பிறகு, திருமா அத்தகைய ஜிஹாதிகளுடன் கைகோர்ந்து கொண்டு, தீவிரவாதிகளை ஏன் ஆதரிக்கவேண்டும்? சரித்திர பொய்மைகளை பரப்பி, துர்பிரச்சாரம் செய்யப் பட்டு வருவதால், இந்துத்துவவாதிகள், சரித்திரம் பற்றிய குழு ஒன்றை உண்டாக்கி, உரிய முறையில் எதிர்க்க வேண்டும். வெறும் பேச்சு [பேஸ் புக் வீர-சூரத்தனம்] ஒன்றும் பிரயோஜனப் படாது!
திருமாவளவனின்இந்து–விரோதபேச்சு – துலுக்கரின்நக்கல்கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன்பேசியதூஷணபேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (2)
திருமாவிற்குஎதிராகஎழுந்தகண்டனங்கள்: இதற்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்தப் பேச்சு வருத்தமளிக்கும் விதத்தில் இருப்பதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாலர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்[1]. அந்த அறிக்கையில், கோவில்களை இடிக்க வேண்டும் திருமாவளவனின் பேச்சு மிகுந்த வருத்தமளிக்கிறது. புத்த மதத்தை சார்ந்தவர்களே இப்படிப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சாதியையும், மதத்தையும், வழிபாட்டையும் அரசியல் லாபத்திற்காக எந்தவொரு தலைவரும் கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும். சிவனையும், பெருமாளையும் வழிபடுபவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் இல்லாமல் இல்லை. வழிபாடு என்பது எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அது அவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம். ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதை யாரும் விரும்பமாட்டார்கள். எந்தவொரு உணர்ச்சி வேகத்திலும் சாதி, மதம் பற்றியோ, கடவுள் வழிபாடுகளை பற்றியோ அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதை இவ்வளவு விழிப்புணர்வு அடைந்தப் பின்னால் தமிழ்நாட்டு மக்கள் விரும்பமாட்டார்கள்”.
மற்றவர்களுடையவழிபாட்டையும், கடவுள்நம்பிக்கையையும்கொச்சைப்படுத்திபேசுவதுஏற்புடையதல்ல: ஈஸ்வரன் தொடர்ந்தது: “ஒருவர் தன்னுடைய வழிபாட்டு முறைகளை பற்றி உயர்த்தி பேசுவதே மற்றவர்களை பாதிக்கும் என்ற நிலை இருக்கும் போது மற்றவர்களுடைய வழிபாட்டையும், கடவுள் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல. வாதத்திற்காக கூட இதுபோன்று மக்கள் அமைதியை குலைக்கின்ற விஷயங்களை பொதுமேடைகளில் பேசுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதைபோன்று அந்த கூட்டத்தில் இருந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக பேசுவதும், அதை எதிர்த்து வேறுசில தலைவர்கள் எதிர்கருத்து தெரிவிப்பதும் மக்களிடையே அமைதியின்மை ஏற்படுத்தும். இதுபோன்ற விஷயங்களை பொதுமேடைகளில் பேசுவது தமிழகத்திற்கு எந்தவிதத்திலும் பயன் தராது. இன்றைய சூழ்நிலையில் அனைத்து துறைகளிலும் இறங்குமுகமாக இருக்கின்ற தமிழகத்தை முன்னேற்றுகின்ற முயற்சிகளில் அனைத்து தலைவர்களும் இறங்க வேண்டும். முன்னேற்றம் தடைப்பட்டு லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்து கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் மக்களின் கவனத்தை மதம், சாதி போன்ற விஷயங்களில் திசை திருப்புவது நாம் அமர்ந்திருக்கின்ற மரத்தின் கிளையை நாமே வெட்டி சாய்ப்பதற்கு சமமாகி விடும்”.
ஆக்ரோஷமாகதுல்லுகர்முன்ம்புபேசி, பிறகுஅமைதியாகபேட்டிகொடுத்தநிலை: இந்து சமூகத்தினரின் மனதை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதையும் பேசவில்லை. குறிப்பாக இந்துகோவில்களை இடிப்போம் என்கிற வார்த்தையை, அந்த சொல்லாடலை நான் பயன்படுத்தவில்லை. சமணர்களுக்கு, பௌத்தர்களுக்கும் எதிராக நடந்த யுத்தத்தில் சமணர்களின் கோவில்களும், பௌத்த விஹாரங்கள் இடிக்கப்பட்டன வரலாற்று உண்மை. அந்த வரலாற்று உண்மையை இதனுடன் பொருத்தி பேசினேன். ஆகவே பாபர் மசூதியை இடித்தது நியாயம் என்று நியாயப்படுத்துவது உங்கள் தர்க்கம் எனில் அதற்கு ஈடாக, பௌத்த விஹாரங்கள் இருந்த இடங்களில் மீண்டும் பௌத்த விஹாரங்கள் கட்டவேண்டும் என்று சொல்லுவதும் சரியாக இருக்கும், நியாயமாக இருக்கும் என்று பொருள்படும் படி நான் பேசினேன்,” என்று விளக்கம் கொடுத்து பேசியபோது, முகம் சாதாரணமாக இருந்தது. மைக்கின் முன்பாக, நிறுத்தி நிதானமாக, பேசியது நன்றாகவே தெரிகிறது. இதனால், நிச்சயமாக இந்துக்கள் ஏமாற மட்டார்கள். முதலில், 1980களில் கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இவர், 2000களிலிருந்து முஸ்லிம்கள் சார்பாக மாறியிருப்பதும் கவனிக்கத் தக்கது. பாமகவுடன் இருந்த கூட்டு முறிந்த பிறகு, அரசியலில் இவர் மற்றும் இவரது கட்சி முக்கியத்துவத்தை இழந்தது. ஆகவே, எவ்வாறு வைகோ உளறிக் கொண்டிருக்கிறாரோ,, அதே பாணியில், இவரும் இறங்கி விட்டார் போலும்!
திருமாஏன்இவ்வாறுஒன்றும்தெரியாதஅப்பாவியாகிவிட்டார்?: இவரது இந்து-விரோதம் பல கேள்விகளை எழுப்புகின்றன:
இந்திய சரித்திரத்தின் அடிப்படை விவரங்கள் கூட தெரியாத நிலை – எல்லியட் அன்ட் டாவ்சன் புத்தகங்கள் படித்தாலே, துலுக்கர், தமது துலுக்கரைப் பற்றி என்ன எழுதி வைத்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளாத நிலை.
துலுக்கரின் படையெடுப்பால் வடமேற்கு மற்றும் வடவிந்தியா பகுதிகளில் பௌத்தம் பாதிக்கப்பட்டது பற்றி தெரியாத நிலை. பௌத்தம் அங்குதான் கோலோச்சிக் கொண்டிருந்தது, ஆனால், துலுக்கட படையெடுப்பால், மொத்தமாக துடைத்தழிக்கப் பட்டது. சமீபத்தில் பாமியன் புத்தர் சிலை உடைக்கப்பட்டது உட்பட, தொடர்ந்து தலிபான் தாக்குதல், ஐசிஸ் தாக்குதல் முதலியவை.
துலுக்கரால், தமிழகக் கோவில்கள் இடிக்கப்பட்டது, ஆக்கிரமிக்கப்பட்டது, மசூதிகளாக மாற்றப்பட்டது தெரியாதது போல நடிக்கும் நிலை. இப்பொழுது கூட திருப்பரங்குன்றத்தில், தீபம் ஏற்றமுடியாத நிலை.
இன்றைக்கும் “பத்மாவதி” ஏன் எதிர்க்கப் படுகிறது என்ற நிலை.அதாவது இந்திய பெண்மை, துலுக்கரின் குரூரங்களால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்ற உண்மையினை மறைக்கும் சதி.
ஏற்கெனவே உச்சநீதி மன்றத்தில் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்ட நிலையை அறியாதது போல நடிப்பது.
ஆனானப் பட்ட பெரிய-பெரிய சரித்திராசிரியர்கள் எல்லாம் எப்படி பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று அவர்க்களை உச்சநீதி மன்ற கண்டித்த உண்மை.
இவற்றையெல்லாம் மீறி, அயோத்திதாசர், மயிலை சீனி.வெங்கடசாமி…..போன்றோர் சொன்னார்கள் என்று பழைய கதை பாடும் போக்கு. அவர்கள் ஜனரஞ்சன ரீதியில் கதை போல, உணர்ச்சிப் பூர்வமாக எழுதியவை-அவற்றை சரித்திரம் என்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இன்றைக்கு இந்தியாவிலேயே, ஜிஹாதி தீவிரவாதம் எந்த அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, என்பதனை மூடி மறைக்கும் போக்கு. ஐசிஸ் ஆட்கள், ஜிஹாதிகள், முதலியோர் தமிழகத்தில் கைதாகி இருப்பது பற்றி மூச்சு விடாமல், அமைதியாக இருப்பது.
அளவுக்கு மீறி துலுக்கரை பாராட்டும், போற்றும் மற்றும் ஆதரிக்கும் போக்கு. பல சந்தேகங்களை எழுப்புகின்றன.
சங்கப்பரிவாரை எதிர்க்கிறோம் என்ற போக்கில், இந்துக்களை, இந்து மதத்தை எதிர்க்கும், தாக்கும் மற்றும் தூஷணம் செய்யும் போக்கு வேண்டுமென்றே, விஷமத்தனமாக செய்வது போலிருக்கிறது.
இந்துகோவில்களைஇடித்துதள்ளவேண்டும் – திருமாவளவன்திடீா்ஆவேசம் (07-12-2017)[1]: பெரம்பூரில் ஜமாலியா என்ற இடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாபில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவா் தொல்.திருமாவளவன் 06-12-2017 அன்று பேசுகையில்[2], “இன்றைக்குசிவன்கோவில்களும், பெருமாள்கோவில்களும்இருக்கின்றஇடம்எல்லாம்பௌத்தவிகாரங்களாகஇருந்தன…பௌத்தவிகாரங்களைஇடித்துவிட்டுதரைமட்டம்ஆக்கிவிட்டுத்தான்சிவன்கோவில்களைக்கட்டியிருக்கிறீர்கள், பெருமாள்கோவில்களைக்கட்டியிருக்கிறீர்கள். எனவேஅதையெல்லாம்இடித்து,தரைமட்டமாக்கிவிட்டுஅந்தஇடத்தில்எல்லாம்பௌத்தவிகாரங்களைக்கட்டவேண்டும். ….திருவரங்கநாதன்படுத்திருக்கின்றஇடத்தில்புத்தவிஹாரத்தைக்கட்டவேண்டும், காஞ்சிகாமாட்சிஅம்மன்கோவில்இருக்கின்றஇடத்தில்புத்தவிகாரம்கட்டப்படவேண்டும் ….சொல்லிக்கொண்டேபோகலாம்”. இது பாலிமர் டிவி வீடியோவின் ஆதரமான பேச்சாகும். இதையே மற்ற இணைதள செய்திகளாக வெளிவந்துள்ளன[3]. அந்த பேச்சு ஆக்ரோஷமாக, தீவிரமாக இருந்தது திருமாவின் முகமே காட்டுக் கொடுத்தது. அவர் பேச்சுக்கு முஸ்லிம்களின் கைதட்டல் வேறு!
களப்பிரர்கள்காலத்தில்தான்தமிழகசின்னங்கள்அழிக்கப்பட்டன[4]: இதனால், நிச்சயமாக சாதாரண இந்துக்களும் திகைப்படைய, அவர்கள், திருமாவைக் கண்ண்டித்தனர். “தமிழன்” என்ற முறையில், ஒரு எதிர்ப்பு இவ்வாறு இருந்தது. திருமாவளவன் அவர்களே! உடனடியாக உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளவும். நேற்று (07/12/2017) ஸ்ரீரங்கப் பெருமாள் கோவிலையும், காஞ்சி அன்னை காமாட்சி கோவிலையும் இடித்து விட்டு பௌத்த விஹாரங்கள் கட்ட வேண்டும் என்று பேசிய அந்தப் பேச்சிற்குப் பிறகு, “திருமாவளவன்” என்ற பெயரை வைத்துக் கொள்ள உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. காஞ்சி காமாட்சி கோவிலை இடித்து விட்டு பௌத்த கோவில் கட்டச் சொன்ன ஒரு நபரை தமிழனாக, தமிழக வரலாறு தெரிந்த எந்தவொரு தமிழனும் அங்கீகரிக்க மாட்டான்/கூடாது. காரணம், இதுவரை தமிழக வரலாற்றில் மிகமிக மோசமான காலமாக, தமிழனின் அடையாளங்கள் பெருமளவில் நசுக்கப்பட்ட காலமாக எல்லா வரலாற்று அறிஞர்களும் குறிப்பிடும் காலம் களப்பிரர்கள் காலம். இவர்கள் தமிழர்களின் வழிபாடு மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிராகவும், தமிழ் சொற்கள் மற்றும் எழுத்துகளில் கூட பெருமளவில் சிதைவினைக் கொண்டு வந்தவர்கள் என்பதையும் எல்லா வரலாற்று ஆசிரியர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். இப்படியான களப்பிரர்கள் பின்பற்றிய மதம் தான் பௌத்தம் மற்றும் ஜைனம். இவர்கள் தான் தமிழகத்தினுள் பௌத்தம் நுழைய மூல காரணம்[5].
கரிகால்பெருவளத்தான்பெயரானதிருமாவளவன்என்றபெயரைவைத்துக்கொள்ளஅருகதைஇல்லை[6]: அந்த இணைதளம் தொடர்ந்தது, “ஆக, திருமாவளவன், தமிழனின் அடையாளத்தைப் பெருமளவில் அழித்த களப்பிரர்களைப் போல மீண்டும் தமிழனின் அடையாளங்களை அழிக்க மக்களைத் தூண்டி விடும் உங்களை எப்படி தமிழனாக ஏற்றுக் கொள்வது? எது தமிழனின் அடையாளம் என்று யோசிக்கிறீர்களா?
“கச்சி வளைக்கைச்சி காமக்கோட்டங்காவல்
மெச்சி யினிதிருக்கு மெய்ச்சாத்தன் கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகாற் பெரு வளத்தான்
செம்பொற் கிரிதரித்த செண்டு”
மேலேயிருக்கும் பாடலில் பொருட்சுருக்கம், கச்சி என்ற காஞ்சியிலிருக்கும் வளையல் அணிந்த காமாட்சியை, கரிகால் பெருவளத்தான் என்ற சோழன் வந்து வணங்கினான் என்பதாம். கரிகாலச் சோழனின் காலம் களப்பிரர்களின் காலத்திற்கு முற்பட்டது. களப்பிரர்களுக்கு முன்பேவா சித்தார்த்தர் வந்து இங்கே கோவில் கட்டி விட்டுச் சென்றார்? அதுவும் மஹாயானம் தோன்றுவதற்கு முன்பே? கரிகால் பெருவளத்தான் பெயரான திருமாவளவன் என்ற பெயரை வைத்துக் கொண்டே அவன் வணங்கிய அன்னை காமாட்சியின் கோவிலை இடித்து, தமிழனின் அடையாளங்களை அழித்த களப்பிரர்களின் அடையாளத்தை மீண்டும் நிறுவத் தூண்டுகிறீர்களே…? நீங்கள் தமிழன்தானா? இல்லை தமிழன் பெயர் தாங்கிய சிங்களவனா? உங்களைத் தமிழினத் துரோகி என்று யாரேனும் அழைக்கும் முன், குறைந்தபட்சம் தமிழகத்தின் பெருமைமிகு கரிகாற் பெருவளத்தானின் இன்னொரு பெயரான திருமாவளவன் என்றப் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்[7]. இல்லையெனில், பிற்காலத்தில் கரிகால் வளவன் ஒரு தமிழ்த்துரோகி என்று யாரேனும் தவறாகப் புரிந்து கொண்டாலும் கொள்வர்!” என்று முடித்தது.
08-12-2017 அன்றுவிடுத்ததிருமாவின்அறிக்கை[8]: இதற்குள் நிலைமை மோசமாகிறது என்று உணர்ந்த, திருமா, “டேமேஜ் கன்ட்ரோல்” போல ஒரு அறிக்கையை விடுத்ததும் வேடிக்கையாக இருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[9]: “விடுதலைசிறுத்தைகள்கட்சிசார்பில்சென்னைஜமாலியாவில்கடந்த 6–ந்தேதிதலித்மற்றும்இஸ்லாமியர்எழுச்சிநாள்பொதுக்கூட்டம்நடந்தது. அதில், நான்பேசியதில்முன்னேஇருந்தபகுதியையும்பின்னால்இருந்தபகுதியையும்வெட்டிவிட்டுஇந்துகோவில்களைஇடிக்கவேண்டும்என்றுதனியார்தொலைக்காட்சிஒன்றில்ஒளிபரப்பிஉள்ளனர். இதுஎன்மீதும், விடுதலைசிறுத்தைகள்கட்சியின்மீதும்கலங்கம்சுமத்தும்உள்நோக்கத்தோடுசெய்யப்பட்டுள்ளது. இதைவிடுதலைசிறுத்தைகள்கட்சியின்சார்பில்வன்மையாககண்டிக்கிறோம். என்னையும், விடுதலைசிறுத்தைகள்கட்சியையும்அவதூறுசெய்யும்விதமாகவகுப்புவாதசக்திகள்பேசிவருகின்றன. அவர்களுடையகூட்டுச்சதியின்காரணமாகத்தான்எனதுபேச்சுவெட்டிசிதைக்கப்பட்டுஒளிபரப்பப்பட்டதோஎன்றசந்தேகம்எழுகிறது. ராமர்கோவில்இருந்தஇடத்தில்தான்பாபர்மசூதிகட்டப்பட்டது. எனவே, அதைஇடித்துவிட்டுஅங்கேமீண்டும்ராமர்கோவிலைகட்டப்போகிறோம்எனவகுப்புவாதிகள்பேசிவருகின்றனர்”.
இந்தவாதம்சரிஎன்றால்பவுத்தசமணகோவில்களைஇடித்துஅந்தஇடங்களில்தான்சிவன்கோவில்களும், பெருமாள்கோவில்களும்கட்டப்பட்டுள்ளன[10]: திருமா தொடர்ந்து கூறியது, “இந்தவாதம்சரிஎன்றால்பவுத்தசமணகோவில்களைஇடித்துஅந்தஇடங்களில்தான்சிவன்கோவில்களும், பெருமாள்கோவில்களும்கட்டப்பட்டுள்ளன. அங்கேமீண்டும்பவுத்தவிகார்களைகட்டுவோம்எனகூறமுடியுமா? இந்தகேள்வியைதான்நான்எழுப்பினேன். இப்போதுகோவில்கள்இருக்கும்இடத்தில்மீண்டும்பவுத்தவிகார்களைகட்டவேண்டும்என்றுசொல்வதுஎப்படிபொருத்தமற்றவாதமோ, அப்படித்தான்அங்கேராமர்கோவில்கட்டவேண்டும்என்றுசொல்வதும்ஆகும். இதைதான்நான்சுட்டிக்காட்டினேன். அதைதான்திரித்துவெளியிட்டுஇருக்கிறார்கள். எனதுபேச்சைதிரித்துஅரசியல்லாபம்தேடவகுப்புவாதிகள்முற்படுவதுதமிழ்நாட்டைஎப்படியாவதுஒருவன்முறைகளமாகமாற்றிவிடவேண்டும்என்றஅவர்களுடையநோக்கத்தைதான்வெளிப்படுத்துகிறது. பொய்களின்மூலமாகவும், அவதூறுகள்வாயிலாகவும்அரசியல்லாபம்தேடமுயற்சிக்கும்வகுப்புவாதசக்திகள்இனியாவதுதங்களைதிருத்திக்கொள்ளவேண்டும்,” என்று முடிந்தது.
சொதப்பலானஅறிக்கையும், மேன்மேலும்இந்து–விரோதம்வெளிப்பட்டவிதமும்: மாலைமலர் பேட்டியில், “நான் வரலாற்று உண்மையைத்தான் பேசி இருக்கிறேன்”, என்றும் உள்ளது[11]. அதே போல தனது கருத்தில் இருந்து பின்வாங்க போவது இல்லை[12]. புத்த விஹாரங்கள் இருந்த இடத்தில் கோவில்கள் கட்ட்டப்பட்டிருப்பட்து குறித்து பல வரலாற்று சுவடுகளும் ஆய்வறிக்கைகளும் இருப்ப்பதாகவும் கூறினார்[13]. இச்செய்தியை முதலில் பாலிமர் டிவி தான் வீடியோவுடன் வெளியிட்டது[14].. இப்பொழுது அந்த வீடியோவை நீக்கி விட்டு, தினத்தந்திக்கு பேட்டி கொடுத்த வீடீயோவை சேர்த்து, செய்தி வெளியிட்டுள்ளது[15]. அதாவது, இங்கும் அகங்காரத் தொணி தான் உள்ளது. ஆனால், இவரது முகமதியர் சார்ந்த நிலைப்பாடு, ஏற்கெனவே, எஸ்.சிக்களிடம் அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “தலித்-முஸ்லிம்” போர்வையில், இப்பொழுதெல்லாம், இவர் பேசி வருவது, அரசியல் ரீதியிலும், விரும்பப்படாமல் இருக்கின்றது.
லண்டனில்வழக்கு: தர்கா அமைந்துள்ள மலைப்பகுதிகள் முழுவதுமே தங்களுக்கு சொந்தம் என்று முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு லண்டன் ப்ரீவி (உயர்மட்ட) கவுன்சிலில் நடைபெற்றது. மலை முழுவதுமே, அங்கு கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானுக்கே சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுமட்டுமல்லாமல் அங்குள்ள தர்காவை எந்தக் காரணம் கொண்டும் விஸ்தரிக்கக் கூடாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜகோபால்உயிர்த்தியாகம்: ஹிந்து முன்னணி தலைவராக இருந்த மதுரை ராஜகோபால், திருப்பரங்குன்ற மலையில் மீண்டும் கார்த்திகை தீபத்தை ஏற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்து அந்தப் பகுதியில் பாத யாத்திரை நடத்தினார். அதே போன்று ராமநாதபுரம் மாவட்ட கீழ்க்கரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த முஸ்லிம்கள் எதிர்த்தபோது தானே தலைமை தாங்கி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தினார். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றச் சொல்லி போராட்டம் நடத்தியதாலும் கீழ்க்கரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தியதாலும் மதுரையில் ராஜகோபால் அவரது வீட்டு வாசலிலேயே முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்டார்.
உயர்நீதிமன்றத்தில்வழக்கு: திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்குமாறு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பில் தர்காவின் காம்பவுண்டு சுவரிலிருந்து 15 மீட்டர் தூரம் தள்ளி மலை உச்சியில் எங்கு வேண்டுமானாலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றிக் கொள்ளலாம்” என்று தீர்ப்பு வந்தது. வழக்கமாக ஏற்றும் தீபத் தூண் தர்காவிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. தமிழக அரசும் அறநிலையத் துறையும் நினைத்திருந்தால், பாரம்பரியமாக உள்ள விளக்குத் தூணிலேயே தீபத்தை ஏற்றியிருக்கலாம்; முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக கோயில் நிர்வாகம் மலையில் 150 அடி உயரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபத்தை ஏற்றினார்கள். இப்போது தீபம் ஏற்றும் இடம் இறந்தவர்களுக்காக ஏற்றப்படும் மோட்ச தீபம் இடமாகும். இன்றைக்கும் கூட அந்தப் பகுதியில் யாராவது இறந்து போனால் அவர்களுக்காக அங்கு மோட்ச தீபம் ஏற்றி வருகிறார்கள். மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆகம விதிகளுக்கு முரணானது.
ஹிந்துமுன்னணிதொடர்போராட்டம்: ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஹிந்து முன்னணி போராடி வருகிறது. இந்த ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று, மலை உச்சியில் தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி களம் இறங்கியுள்ளது. முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த நினைக்கும் அரசு பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. எங்களது போராட்டம் தொடரும்” என்று முத்துக்குமார் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
ஆகஸ்ட் 2017ல்நீதிமன்றஉத்தரவு[1]: அகில பாரத இந்து மகா சபா துணைத் தலைவர் கணேசன். இவர்,’கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, திருப்பரங்குன்றம் மலை குதிரை சுனை திட்டு பகுதியில், தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். இது காலங்காலமாக நடந்து வருகிறது. சமீபத்தில் நிறுத்தப் பட்டது. போலீசார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்,’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்[2]. இது, சுல்தான் சிக்கந்தர் அவூலியா தர்காவிற்கு [Sulthan Sikkandhar Avulia Dargha] அருகில் உள்ளது. போலீஸார் மற்றும் கோவில் நிர்வாகம், அவ்வாறு அனுமதி அளித்தால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மற்றும் கலவரம் ஏற்படும் என்று தெரிவித்து அனுமதி மறுத்தனர். எந்த தனி இயக்கமும், அத்தகைய உரிமையைக் கோர முடியாது என்று அரசு தரப்பு வக்கீல் வாதாடினார்[3]. அம்மலைப் பகுதி கோவிலுக்கு சொந்தமானது, அதாவது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், மதுரையில் மதவாதப் பிரச்சினையுள்ளதால், அங்கு விளக்கேற்ற அனுமதி கொடுக்க முடியாது, மாறாக, உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் விளக்கேற்றலாம் என்றும் கூறினார். தனிநீதிபதநெம். வேணுகோபால், 2014ல் தள்ளுபடி செய்தார்[4]. இதை எதிர்த்து கணேசன் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அமர்வு உத்தரவு[5]: “சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் துணை கமிஷனர், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவை பைசல் செய்கிறோம்,”என்றனர். ஆனால், அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அம்மலைப் பகுதி கோவிலுக்கு சொந்தமானது, அதாவது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது, எனும்போது, அறநிலையத் துறை எவ்வாறு அந்த சமாதியை / தர்காவை அனுமதித்தது என்று தெரியவில்லை.
இந்துஅமைப்புகள்சட்டப்படிமுறையாகவாதாடமல்இருந்தது: மண்டபத்தின் முகப்பில் மேலே 1805 என்று தெளிவாக தெரிகிறது. அதாவது, அம்மண்டபம், 1805ல் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். உள்ளே ஒரு குகை உள்ளது, அது கர்ப்பகிருகம் போன்றுள்ளது. அதற்கான கதவும், இந்து கோவில் கதவு போன்று, மணிகளுடன் இருக்கின்றன. தூண்கள் எல்லாமே, இந்து கோவில் தூண்கள் போலத்தான் உள்ளன. ஆகவே, ஒரு இந்து கோவில் ஆக்கரமிக்கப்பட்டு, அது தர்காவாக மாற்றப்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. முதலில், நீதிபதியை அந்த இடத்திற்கு நேரடியாக வந்து, உள்ள நிலைமை என்னவென்று பார்த்தால், அவருக்கு உண்மை புரிந்து-தெரிந்து விடும், ஆனால், மதகலவரம் ஏற்படும் என்றெல்லாம் கூறுவதும், அத்தகைய மனப்பாங்கு ஏற்படுவதும், மேலெழுந்தவாரியான விசயக்களை வைத்து, கருத்துரிவாக்கம் கொள்வது போன்றுள்ளது. சரித்திர ஆதாரங்கள் எனும் போது, மேலே குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும், அவர் படித்துப் பார்த்திருக்கலாம். இடைக்காலத்தில் இவ்வாறு நடந்துள்ளதை அறிந்து கொள்ளலாம், ஆனால், எடுத்தவுடன், மதகலவரம் என்றெல்லாம் யோசிப்பது, முன்னரே தீர்மானம் செய்து கொண்டது போலத்தான் உள்ளது. இந்து மஹாசபா சார்பிலும், வழக்கில் சரியான ஆதாரங்களை வைக்காமல், வாதிட்டிருப்பது போல தெரிகிறது. மற்றபடி, இந்து முன்னணி பிஜேபி முதலியோர், இதில் வாதி-பிரதிவாதிகளாக இல்லாததால், சட்டப் படி, இவ்வழக்கில், அவர்களுக்கு எந்த முகாந்திரமோ, பாத்தியதையோ இல்லை என்றாகிறது.
[3] The Madras High Court Bench in Madurai on Thursday dismissed a writ petition filed by an office-bearer of Akhil Bharat Hindu Maha Sabha (ABHMSB) seeking permission to light the Karthigai Mahadeepam on Kudhiarai Sunai Thittu, a stone tower close to Sulthan Sikkandhar Avulia Dargha atop Tirupparankundram hills, near here, on Friday. Justice M. Venugopal rejected the plea on the ground that the police as well as the temple administration feared break out of communal clashes in the district if such permission was granted. “No religion prescribes that prayers should be performed by disturbing the peace of others and in fact, others’ rights should also be honoured and respected,” the judge said. According to the petitioner, it had been a practice since time immemorial to light the Mahadeepam at Kudhirai Sunai Thittu during the Tamil month of Karthigai every year. However, due to certain disputes, the location was shifted to Uchipillaiyar Temple for the last few years. This year, his organisation sought police protection to light it in the traditional place. But the request was rejected and hence the writ petition. On the other hand, Special Government Pleader B. Pugalendhi contended that no private organisation could claim a right to light the Mahadeepam since it vests exclusively with the temple management which owns the hillock and falls under the control of the Hindu Religious and Charitable Endowments Department.
The Hindu, HC says no to lighting Mahadeepam close to Dargah, Mohamed Imranullah S., MADURAI:, DECEMBER 04, 2014 21:19 IST, UPDATED: APRIL 07, 2016 02:52 IST.
[4] He said that the High Court too had recognised the right way back in 1996 itself. Further stating that Madurai district was a communally sensitive place, he said that the Revenue Divisional Officer had called for a peace committee meeting on November 25 to decide the modalities for the Karthigai Deepam festival to be conducted this year. It was resolved in the meeting that the Mahadeepam would be lighted at Uchipillayar Temple this year also. However, with respect to the festival to be celebrated next year, it was resolved that a committee would be formed at least a month before the festival to convey to the State Government the desire of Bharatiya Janata Party, Hindu Munnani and other organisations to light the Mahadeepam on Kudhirai Sunai Thittu and to act according to the Government’s decision.
துருக்கரின்குரூரமாபாதகசெயல்கள் – இபின்பதூதாவின்புத்தகத்தின்படி[1]: இபன்பதூதா மொராக்கா நாட்டைச் சேர்ந்தவன். சிறந்த கல்வியாளன் ஆவான். இவன் பல நாடுகளைச் சுற்றி விட்டுக் கி.பி. 1333இல் டெல்லி வந்தான். இவன் தம்கானியினது மனைவியின் சகோதரியை மணந்தவன் ஆவான். இவன் கி.பி.1334 முதல் 1342 வரை இந்திய நகரங்கள் பலவற்றைச் சுற்றிப் பார்த்துவிட்டு இறுதியில் மதுரை வந்தான். தம்கானியின் நெருங்கிய உறவினனாக இருந்தாலும், தம்கானி பாண்டிய நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்ததைத் தனது குறிப்பில் இபன்பதூதா விரிவாகக் கூறியுள்ளான். தம்கானி இந்துப் பெண்களைக் கொன்று குவித்தான்; ஆண்களைக் கழுவில் ஏற்றினான்; தாயின் மார்பிலே பால் உண்டு கொண்டிருந்த பச்சிளங் குழந்தைகளை வாளால் வெட்டிக் கொன்றான். தான் கொன்று குவித்த மக்களின் தலைகளைக் கொய்து மாலைகளாகக் கோத்துச் சூலங்களில் தொங்க விட்டான். இவற்றை எல்லாம் இபன்பதூதா தனது குறிப்பில் விவரித்துள்ளான். கடைசிக் காலத்தில் தம்கானி காலராநோய் வாய்ப்பட்டு இறந்தான். கொடுமைகள் நிறைந்த கியாஸ் உதீன் தம்கானிக்குப் பின்பு நாசீர்உதின், அடில்ஷா, பக்ருதீன் முபாரக் ஷா, அலாவுதீன் சிக்கந்தர்ஷா ஆகியோர் ஆண்டனர். இவர்களது ஆட்சி கி.பி.1345 முதல் 1378 வரை மதுரையில் நடந்தது.
மதுரைசூரையாடியதைப்பற்றிகங்காதேவியின்விளக்கம்[2]: கங்கா தேவி தனது மதுரா விஜயம் என்ற நூலில், இவ்வாறு மதுரைவாசிகளின் நிலையை பதிவு செய்துள்ளார்[3], “கோவில்கள்கவனிப்பாரற்றுக்கிடந்தன, அவற்றில்வழிபாடுகளும்நிறுத்தப்பட்டன. ……….மதுரையைச்சுற்றியுள்ளதோட்டங்கள்எல்லாம்சீரழிந்துகிடந்ததைப்பார்க்கும்போதுமிக்கத்துயராமாகஇருந்தது. ………………….எல்லாபுறங்களிலும்வரிசையாககொம்புகள்நடப்பட்டிருந்தன, அவற்றில்மனிதமண்டையோடுகள்செருகப்பட்டிருந்தன. ……………..தாமிரபரணிஆற்றில்பசுக்களின்ரத்தஓடிக்கொண்டிருந்தது. வேதங்கள்மறக்கப்பட்டனநீதிஓடிவொளிந்துகொண்டது……………திராவிடவாசிகளின்முகங்களில்சோகமுஅப்பிக்கொண்டிருந்தது.” அந்நூல் பாண்டியரது மிகப்பழமை வாய்ந்த, பாரம்பரிய அரசு கத்தி எவ்வாறு கம்பண்ணாவிடம் சென்று விட்டது என்பதையும் குறுப்பிடுகிறது. பாண்டியர் தமது சக்தியை இழந்ததால், அகத்தியர் கொடுத்த கத்தி, கம்பண்ணாவிடம் சென்று விட்டது. பாண்டியரால் முடியாததால், மதுரையை துலுக்கர்களிடமிருந்து மீட்கும் பணிக்காக அது அவனிடம் சென்று சேர்ந்தது[4]. ஆக மொத்தத்தில், மதுரை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் உள்ள கோவில்கள் துலுக்கரால் கொள்ளையடிக்கப் பட்டது, இடிக்கப்பட்டது, நிரூபனமாகிறது.
விஜயநகரபேரரசு [1336-1646] முதல்நாயக்கர்காலம்வரை: விஜயநகர பேரரசு 1336-1646 வரை சிறந்து விளங்கி, துலுக்கரால் அழிக்கப்பட்ட, ஆயிரக்கணக்கான கோவில்கள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டன. 300 வருட ஆட்சியில், தென்னிந்தியா பல வழிகளில் சிறந்தோங்கியது. துலுக்கர்களுக்கும் படை, அரசு முதலியவற்றில் வேலைகள் கொடுக்கப்பட்டது. அவர்கள் நாணயமாக செயல்பட்டனரா அல்லது ரகசியங்களை அவ்வப்போது, துலுக்க அரசுகளுக்கு தெரிவித்தனரா என்பது கேள்விக்குரியது. இருப்பினும், 1565ல் தலைக்கோட்டைப் போரில், பீஜப்பூர், பீடார், பேரார், அஹமது நகர், கோல்கொண்டா, முதலிய கூட்டு சுல்தான் படைகளால், விஜயநகர பேரரழு வீழ்த்தப்பட்டது, நகரமே சூரையாடப் பட்டது. பொதுவாக இவர்களின் ஆட்சியில் சமயச்சார்பின்மை காணப்பட்டது என்று இக்காலத்து செக்யூலரிஸ எழுத்தாளர்கள் பறைச்சாற்றிக் கொண்டலும்[5], 1347-1527 வரை நடந்த இவர்களது ஆட்சியில், தக்காணப் பகுதியிலுள்ள பகுதிகள், அதிக அளவில் சூரையாடப்பட்டன. அவ்விழிவிகளிலிருந்து தான், இப்பொழுதைய சரித்திரமே எழுதப் பட்டுள்ளது. பிறகு நாயக்கர்கள் ஆட்சியில், ஓரளவிற்கு, உயிர்த்தெழுந்தது. அவர்களால் மறுபடியும் கோவில்கள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டன. பிறகு ஆங்கிலேயர் ஆட்சி வந்தாலும், ஓரளவிற்கு, சுரண்டல்கள் அவர்களின் யுக்திகளில் நடந்தேறின. சுதந்திரம் பிறகும் நிலைமை மாறாவில்லை.
சுதந்திரத்திற்குப்பிறகுசெக்யூலரிஸமும், ஜிஹாதிபயங்கரவாதமும்சேர்ந்தநிலை: அப்பொழுது துலுக்கர் குதிரைகள் மீது வந்து கொள்ளையடித்தனர் என்றால், இப்பொழுது, கடைகள் வைத்துக் கொண்டு, கள்ளக்கடத்தல், பதுக்கல், போலிப் பொருட்கள், கள்ளப்பணம், ஹவாலா, வரியேய்ப்பு முதலியவற்றில் ஈடுபட்டு பொருளாதாரத்தை சீரழித்து வருகின்றனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதலியோரை வளைத்துப் போட்டு, தங்களது சட்டமீறல் காரியங்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். கோவில் கொள்ளை இப்பொழுது, வேறு விதமாக நடந்து வருகிறது. முதலில், கிராமப் புறங்கள், ஒதுக்குப் புறமாக இருக்கும் கோவில்களுக்கு அருகில் குடிசை போட்டுக் கொண்டு வாழ ஆரம்பிக்கின்றனர். பிறகு மின்சார இணைப்பு முதலியவற்றைப் பெற்று, பட்டா வாங்கிக் கொள்கின்றனர். குடிசை வீடுகளாகி, மசூதியும் கட்டிக் கொள்கின்றனர். கோவில் நிலம், அருகில் உள்ள மண்டபங்கள் முதலியவற்றை அப்படியே ஆக்கிரமித்துக் கொண்டு மாற்றி விடுகின்றனர். கடந்த 150 ஆண்டுகளாக, இந்த முறைதான் கையாளப்பட்டு வருகின்றது, இனி, திருப்பரங்குன்ற தர்கா விசயத்தைப் பார்ப்போம்.
திருப்பரங்குன்றம்மலைஉச்சியில் ‘குதிரைசுனைதிட்டு’ எனும்பகுதியில்ஒருபெரியவிளக்குத்தூண்: இவ்விவரங்கள் “விஜய பாரதம்” இதழில் வந்துள்ளது என்று இணைய தளத்தில் உள்ளதை அப்படியே எடுத்துக் கொண்டு அலசப் படுகிறது. திருப்பரங்குன்றம், அறுபடை வீடுகளின் முதல் படைவீடு. முருகப்பெருமான் தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்ட புனிதத் தலம். இங்குள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற வேண்டும் என்ற ஹிந்து சமுதாயத்தின் அபிலாஷையை பிரதிபலிக்கும் வகையில் ஹிந்து முன்னணி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இது பற்றிய விபரங்களை ஹிந்து முன்னணி மாநிலச் செயலாளர் மதுரை முத்துக்குமாரிடம் கேட்டபோது அவர் தெரிவித்த கருத்துக்கள்…. – ஆசிரியர் [விஜயபாரதம்].
நின்றுபோனகார்த்திகைதீபம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ‘குதிரை சுனை திட்டு’ எனும் பகுதியில் ஒரு பெரிய விளக்குத் தூண் இன்றும் உள்ளது. பல்லாண்டுகளாக அந்த விளக்குத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது, அன்றைய ஆங்கிலேய அரசு, மலை உச்சியில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்தது. அதனால், அந்த வருடம் அந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. மலை ஏறுவதில் சிரமம் இருந்ததால், அடுத்து வந்த ஆண்டுகளில் நமது கோயில் சிவாச்சாரியார்கள் கார்த்திகை தீபம் ஏற்றுவதையே நிறுத்திவிட்டார்கள்.
மலையில்பச்சைபிறைக்கொடி: முஸ்லிம்கள் சிலர் மலை மீதேறி சில பகுதிகளை ஆக்கிரமிக்கத் துவங்கினர். ‘சிக்கந்தர்’ என்பவருடைய பிணத்தைப் புதைத்து, அங்கு ஒரு தர்காவைக் கட்டி சிக்கந்தர் தர்கா என்று பெயர் சூட்டினர். அதுமட்டுமல்லாமல், மலைப் பகுதிகளையே சிக்கந்தர் மலை என்று அழைக்கத் துவங்கினர். மலை உச்சியில் உள்ள மரங்களில் முஸ்லிம்களின் பச்சை நிற பிறைக் கொடியைப் பறக்கவிட்டனர். அன்றைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சின்ன கருப்பத் தேவர் மக்களைத் திரட்டி மலை மீது சென்று, பச்சைக் கொடிகளை அகற்றிவிட்டு தேசியக் கொடியை ஏற்றிவிட்டு வந்தார். திருப்பரங்குன்ற மலை மீதுள்ள முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, தொடர்ந்து அவரது தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. 700 பேர் கைதானார்கள். சட்டம், ஒழுங்கு பிரச்சினை உருவாகிறது என்றவுடன் முதல்வர் ஆந்திர கேசரி பிரகாசம் நேரில் வந்து சின்ன கருப்பத் தேவரை சந்தித்து மிரட்டி போராட்டத்தை வாபஸ் வாங்க வைத்தார்.
[2] Madurā Vijayam (Sanskrit: मधुरा विजयं), meaning “The Conquest of Madurai”, is a 14th-century C.E Sanskrit poem written by the poet Gangadevi. It is also named Vira Kamparaya Charitham by the poet. It chronicles the life of Kumara Kampanna Udayar or Kumara Kampanna II, a prince of the Vijayanagara Empireand the second son of Bukka Raya I.
[3] K. A. Nilakanta Sastri, The Pandyan Kingdom – from the Earliest times to the sixteenth century, Luzac & Co., London, 1929, p. 242
[4] K. V. Raman, Some aspects of Pandyan History in the light of Recent Discoveries, University of Madras, Madras, 1971, p.37.
மதுரையில், தமிழகத்தில்துலுக்கர்வருகை, ஆதிக்கம்மற்றும்விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், அதனால் ஏற்பட்ட முடிவுகள் (2)
தில்லியிலிருந்துதுலுக்கர்படைஎவ்வாறுஆரும்அறியாதபடிமதுரைக்குவந்துசேர்ந்தது?: தில்லியிலிருந்து, மதுரைக்கு வர ஆறுமாதங்கள் ஆகும் என்று எழுதி வைத்துள்ளனர். ஆறுமாத இரயாணத்திற்கு, தங்க இடம், உடை, உணவு எல்லாமே தேவையாக இருந்திருக்கும். அதாவது, இடையில், மற்றவர் துணை, உதவி இல்லாமல் சென்றிருக்க முடியாது. அப்படியென்றால், துலுக்கர் எப்படி குதிரைகளில் அவ்வாறு கூட்டமாக வந்திருப்பர், வரும் போது, அவர்களை யாரும் பார்க்காமல் / கண்டு கொள்ளாமல் இருந்திருப்பர் என்று யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. துலுக்கர் அவ்வாறு கூட்டமாக செல்கின்றனர் என்றால், நிச்சயம் பார்த்தவர்கள் விசயம் அறிந்து சொல்லியிருப்பர். ஆகவே, அவர்கள், ஆயுதங்களை மறைத்துக் கொண்டு, ஏதோ தீர்த்த யாத்திரை செல்வது போல சென்றிருக்க வேண்டும். இல்லை, மற்றவர் போல ஆடை அணிந்து, வியாபார நிமித்தம், பொருட்களை வாங்குவது-விற்பது போன்ற ரீதியில் சென்றிருக்க வேண்டும். ஆக வேடமிட்டு தான் துலுக்கர் சென்றுள்ளனர் என்றாகிறது. இல்லை, தீவிரவாதிகள் போல, பீதியைக் கிளமப்பிக் கொண்டு சென்றிருக்க வேண்டும்.
முகமதிய–துலுக்கபடையெடுப்பு, பாண்டியர்பற்றியசரித்திராசிரியர்களின்விளக்கங்கள்: வஸாப் [Wassaf], அமீர் குர்ஷூ [Amir Khusru] மற்றும் ஜியா-உத்-தீன் பர்ணி [Zia-ud-din Barni] முதலியோரின் வர்ணனைகளை வைத்துக் கொண்டு, தெளிவாக விசயங்களை தீர்மானிக்க முடியவில்லை என்று நீலகண்ட சாஸ்திரி கருத்து தெரிவித்தார்[1]. அமீர் குர்ஷூ மற்றும் ஜியா-உத்-தீன் பர்ணி சுந்தர-வீர பாண்டியர் சண்டைபற்றி குறிப்பிடவில்லை என்கிறார். இருப்பினும், அவர்கள் சண்டையிட்டுக் கொண்டு வீழ்ந்தனர் என்று ஒப்புக் கொள்கிறார். எல்லியட் மற்றும் டாவ்ஸன், வஸாப் வர்ணனை, அமீர் குர்ஷூ மூலம் உறுதி படுத்தினர்[2]. பொதுவாக, ராஜாக்கள், ராஜ்ஜியங்கள், நகரங்கள் முதலியவற்றின் பெயர்களை, இந்திய மொழிப் பெயர்களுடன் ஒப்பிட்டு, அவற்றை கல்வெட்டு விவரங்களுடன் சரிபார்த்து, அடையாளம் காண்பதில் தான், அத்தகைய கஷ்டம் ஏற்படுகின்றன. ஆனால், துலுக்கர் கோவில்களை இடித்தது, கொள்ளையடித்தது, சூரையாடியது, தர்கா-மசூதிகளாக மாற்றியது முதலியவை கண்கூடாகவே தெரிகின்றன. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
1323 முதல் 1378 வரைசுமார் 55 ஆண்டுகள்மதுரைப்பகுதியில்சுல்தான்களின்ஆட்சி: 1293 முதல்1422 வரை பாண்டியர்களே ஆளவில்லை என்பது போல இடைவெளி காட்டுவதும் வினோதமாக உள்ளது. 1329-1330ல் “சுல்தானிய ஆட்சி” தொடங்குவதாக, நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகின்றார்[3]. 1323-ல் பராக்கிரம தேவபாண்டியன் காலத்தில் உலூகான் படையெடுத்து பாண்டிய நாட்டை கைப்பற்றினான். முகமது பின் துக்ளக் ஆட்சியில் மாபார் என்றழைக்கப் பட்ட தமிழகம் தில்லி சுல்தானியத்தின் 23 மாநிலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. சுல்தான் ஜமாலுத்தீன் ஹஸன்ஷா என்பவன் மதுரையில் ஆளுநராக நியமிக்கப்பட்டான். பின்பு இவன் தில்லி சுல்தானாகத்தில் இருந்து பிரிந்து தன்னிச்சையாக மதுரையை சுதந்திர பிரதேசமாக அறிவித்தான். இவனின் வழிவந்தவர்களே மதுரை சுல்தான்கள் என்று கூறிக்கொள்கின்றனர். சுல்தான் ஜமாலுத்தீன் ஹஸன்ஷா 1335ல் தனித்து ஆட்சி புரிய துவங்கினான். 1323 முதல் 1378 வரை சுமார் 55 ஆண்டுகள் மதுரைப் பகுதியில் சுல்தான்களின் ஆட்சி நடைபெற்றது. ஏழு சுல்தான்கள் ஆட்சி செய்தனர் என்கின்றனர். ஆனால், இவற்றை சரி பார்க்க, தமிழக ஆவணங்கள் என்ன என்று தெரியவில்லை. கம்பண்ணாவின் கல்வெட்டுகளில், அவனது தளபதி கோபண்ணா 1377-78ல் துருஷ்கர்களை வென்றதாகக் குறிப்பிட்டுள்ளதால், அத்துடன், துலுக்கரது ஆட்சி முடிவுற்றது என்றாகிறது[4].
தர்கா–மசூதிவைத்து, இடத்தைஆக்கிரமித்து, குடியிருப்பைஉண்டாக்கிபெரிதாக்குவதுதுலுக்கரின்திட்டம்: துலுக்கர் தமது சரித்திரத்தை இவ்வாறு தொடர்கின்றனர், “மதுரைமாநகரில்வைகையாற்றின்வடகரைப்பகுதியில்அமைந்துள்ளதுகோரிப்பாளையத்தில்பள்ளிவாசல்–தர்காஉள்ளன. இதனைச்சூழ்ந்தமுஸ்லிம்குடியிருப்புக்கள்உள்ளன. இங்குள்ளதர்கா, 14ம்நூற்றாண்டைச்சார்ந்தது. இத்தர்காவில்அடக்கமாயிருப்பவன் 14ம்நூற்றாண்டில்மதுரைப்பகுதியைஆண்ட (கி.பி.1338ல்) சுல்தான்அலாவுதீன்உதௌஜிஎன்றுசொல்லப்படுகிறது. இவனேதற்போதுகாஜாசையத்சுல்தான்அலாவுதீன்என்றுஅழைக்கப்பட்டான்என்றும்சொல்கின்றனர். இவனதுமருமகனானகுத்புத்தீன்பிரோம்ஷாக்குசும்இதில்அடக்கமாயுள்ளான்,” என்கின்றனர். இப்படி சமாதிகளை உருவாக்கினர் என்று சொல்வதைத் தவிர, இவர்களால் மதுரைக்கு, மதுரை மக்களுக்கு என்ன நல்லது செய்தார்கள், இவர்களது ஆட்சியால் என்ன பலன் என்பதனை யாரும் சொல்வதாக இல்லை. இந்துக்களைக் கொன்று, கோவில்களை கொள்ளையெடித்து, இடித்தொழித்தவற்றை இவர்கள் சொல்லலாம், ஆனால், அதனால், மதுரைக்கோ, தமிழகத்திற்கோ, பாரதத்திற்கு எந்த பெஉமையும் இல்லை.
துலுக்கரின்படையெடுப்பினால்உண்டானதீயவிளைவுகள்: மாலிகாபூர் தங்கம், வெள்ளி, வைரம் முதலியவற்றை யனைகளின் மீது வைத்து கொண்டு சென்றான் போன்ற செய்திகளைத் தான் நாம் படிக்கிறோம். ஆனால், அவ்வாறு யானைகள் மீது மெதுவாக தில்லி வரை சென்றதைப் பார்த்த, அக்காலத்தைய சைவர்களுக்கு, எந்த ரோஷமும் வரவில்லையா? பாண்டிய மன்னர்கள் துண்டைக் காணோம், துணொஇயைக் காணோம் என்று தங்கள் பிள்ளை-பெண்டுகள் விட்டு ஓடியபோது கூட, இந்துக்களுக்கு எந்த கோபமும் வரவில்லையா? இங்கிருந்து தில்லிக்கு செல்ல சுமார் ஆறுமாத காலம் ஆகும் என்று அவர்களே எழுதி வைத்துள்ளனர். அப்படியென்றால், ஆறுமாத காலத்தில் சென்றபோது, பாரதத்தில், எங்குமே எந்த எதிர்ப்பும் இல்லாமல் சென்று விட்டனவா? இதைப் பற்றி எந்த ஆசிரியனும் யோசிப்பதில்லை போலும். துலுக்கர், அக்காலத்திலும், தீவிரவாதிகளாக இருந்திருக்கின்றனர். எதிர்ப்பவர்களை கண்ட-துண்டமாக கத்திகளால் வெட்டிக் கொன்றிருக்கின்றனர். அவற்றை நாற்சந்திகளில் எல்லோரும் பார்க்கும் படி, போட்டு, பீதியை, திகிலை, பேரச்சத்தை உண்டாக்கி வைத்தனர். எதிர்த்தால் “காபிர்களின்” கதி இதுதான் என்று மிரட்டிவைத்துள்ளனர். துலுக்கரை படவீரன், துபாஷி, தரகன், போன்ற வேலைகளில் வைத்துக் கொண்டதால், விவரங்களை அவர்கள் மற்ற துலுக்கர்களுக்கு தாராளமாக தெரிவித்துள்ளனர். அதனால் தான், மாலிக்காபூர் போன்றவர்கள், தில்லியிலிருந்து, சரியான பாதையில் ராமேஸ்வரம் வரை வந்து, கொள்ளையெடித்து, திரும்பச் சென்றிருக்கிறான். இது தவிர காடு, மலைப்பகுதிகள் வழியாக ரகசியமாகச் செல்லவும் பாதைகள் இருந்திருக்கின்றன. அவற்றுன் மூலம் சென்றதால், மறைக்கப்பட்டிருக்கலாம். கோவில்கள் இடித்தது, கொள்ளையெடித்தது, தர்கா-மசூதிகளாக மாற்றப் பட்டது உண்மையாகிறது.
வீரவல்லாளன்கொலையுண்டது, உடல்தொங்கவிடப்பட்டது[5]: கி.பி.1340இல் மதுரையை ஆட்சி செய்து வந்த ஜலாலுதீன் அசன்ஷா கொல்லப்பட்டான். அலாவுதீன் உதாஜிக்குப் பின்னர் அவனது மருமகன் குத்புதீன் மதுரையில் சுல்தான் பதவியேற்றான். இவனது ஆட்சி வெறும் நாற்பது நாட்கள் மட்டுமே நடந்தது. இச்சுல்தானும் இந்துக்களின் வீர உணர்வுக்குப் பலியானான். அதன் பின்னர் கியாஸ் உதீன் தம்கானி [1342-1344] மதுரையில் சுல்தான் பொறுப்பில் அமர்ந்தான். இச்சமயத்தில் போசள அரசன் மூன்றாம் வீரவல்லாளன் தமிழகப் படையெடுப்பைத் தொடங்கினான். கண்ணனூர்க் கொப்பத்தைக் கைப்பற்றும் நோக்குடன் முன்னேறி வந்தான். இசுலாமியருக்கும் இந்து சமயத்தைச் சார்ந்த போசளப் படையினர்க்கும் இடையே கடுமையான போர் மூண்டது. இதில் போசள அரசன் வீரவல்லாளன் தோல்வியுற்று, கைது செய்யப்பட்டு மதுரைக்கு அனுப்பப்பட்டான். பின்பு வீரவல்லாளனைத் தம்கானி கொன்று அவனுடைய தோலை உரித்து, உடலுக்குள் வைக்கோலை அடைத்து, அதை மதுரையின் மதில் சுவரின் மேல் தொங்கவிட்டான். வீரவல்லாளனின் உடலைக் கி.பி. 1342இல் மதுரையில் பார்த்ததாக இபன்பதூதா என்பவன் தனது குறிப்பில் கூறியுள்ளான்.
அண்மைய பின்னூட்டங்கள்