23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவது, 07-02-2023 அன்று வெடிப்பொருட்கள் செயலிழக்கச் செய்தது!
23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவது: கோவை கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபா் 23ஆம் தேதி 23-09-2022 அன்று கார் குண்டு வெடித்தது. இதில் அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபீன் அங்கேயே உயிரிழந்தார். இதுதொடா்பாக என்ஐஏ குழுவினா் நடத்தி வரும் விசாரணையில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி உள்ள முகமது அசாருதீன், அஃப்சா்கான், ஃபெரோஸ்கான், முகமது தெளபீக், ஷேக் இதயத்துல்லா, சனோஃபா் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதாவது, சென்னையில் தான் இந்த நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எல்லாம் நடந்து வருகின்றன. ஆனால், ஊடகங்கள் இவற்றைப் பற்ரியெல்லாம் கண்டு கொள்ளாமல், வேறு விவகாரங்களை ஐத்துக் கொண்டு வாத-விவாதங்கள், பட்டி மன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன.
சட்டப்படிநடந்துவரும்நீதிமன்றவிசாரணைகளில்காலதாமதம்ஏற்படுவது: இவ்வாறு சட்டப் படி வழக்குகளை விசாரிப்பது, கைது செய்யப் பட்டவர்களை விசாரிப்பது, வாக்குமூலம் வாங்குவது, அதை வைத்து, மறுபடியும் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று சோதனை செய்வது, விசாரிப்பது போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இவற்றில் இடையே காலதாமதம் ஏற்படுகிறது. செப்டம்பர் 2022ல் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பிறகு, நிச்சயமாக சம்பந்தப் பட்டவர்கள் உஷாராகியிருப்பர். இருக்கும் ஆதாரங்களை அழித்திருப்பர். ஆகவே, இவற்றையெல்லாம் மீறி, விசாரணை நடத்தி உண்மையை நிலை நாட்ட என்ஐஏ போன்றோர் மிக கடினமாக வேலை செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள் என்ஐஏவையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்கின்றனர். சோதனைக்கு வந்தால், கலாட்டா செய்கின்றனர். இதனால், தமிழக போலீஸாரும் கூட வர வேண்டியுள்ளது. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாகி விட்டது. இதையெல்லாம் யாரும் கண்ட்ப்பதும் இல்லை. மிக சாதாரணமாக எடுத்துக் கொ/ல்கின்றனர் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இப்பொழுது கூட, இந்த விவகாரங்களை சில ஊடகங்கள் தான் வெளியிட்டுள்ளன.
பட்டாசுவாங்கியகடையில்என்ஐஏஅதிகாரிகள்செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்றுசோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடைய அசாருதீன் பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று சோதனை நடத்தினா். மனுவை விசாரித்த நீதிபதி அந்த 7 பேரையும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்படி அவா்கள் 7 பேரையும் கோவைக்கு வியாழக்கிழமை 02-02-2023 அன்று அழைத்து வந்தனா். கோவையில் அவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது கார் வெடிப்பு சம்பவம் தொடா்பான திட்டம் குறித்தும், ஜமேஷா முபீன் குறித்தும், இதில் வேறு எவருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் அவா்களிடம் விசாரணை நடத்தியதோடு, அவா்கள் தெரிவித்த தகவல்களை விடியோவாகவும் பதிவு செய்து கொண்டனா்.
23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை: அவா்கள் 7 பேரில் அசாருதீன் என்பவா் கோவையிலுள்ள ஒரு பட்டாசுக் கடையில் பட்டாசுகளை வாங்கி அவற்றிலிருந்து திரிகளை மட்டும் எடுத்துவிட்டு அந்த பட்டாசு மருந்துடன் வேறு ரசாயனங்களைச் சோ்த்து புதிதாக வெடிபொருள் தயாரித்திருந்தது விசாரணையில் தெரியவந்தது[1]. இதையடுத்து அசாருதீன் பட்டாசு வாங்கிய கடைக்கு அவரை செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று நேரில் அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்[2]. 23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். இதையெல்லாம், என்ஐஏவுக்கு கடினமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு சாதமாக இருக்கும். இத்தகைய அடைமுறை விவகாரங்களை சட்ட ஓட்டைகளாக்கி தப்பித்துக் கொள்ள முயல்வர்.
வெடிகுண்டுதயாரிக்கபயன்படுத்தப்பட்டுள்ளரசாயனங்கள்முதலியனபறிமுதல், சோதனைக்குஉட்படுத்தப்பட்டன: கார் வெடிப்பு நடந்த பின்னர் ஜமேஷா முபின் வீட்டில் நடந்த சோதனையில் 120 கிலோ எடையிலான வெடி பொருட்கள் இருந்தன. 109 வகையான அந்த பொருட்களை தேசிய புலனாய்வு முகமையினர் பறிமுதல் செய்தனர். இதில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயன பொருட்களும் அடங்கும்[3]. இந்த ரசாயன மூலப் பொருட்களில் பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின், ரெட் பாஸ்பரஸ், பிஇடிஎன் பவுடர் (பென்டேரித்ரிட்டால் டெட்ராநைட்ரேட் பவுடர்), அலுமினியம் பவுடர் ஆகியவை இருந்தன. தவிர, வயர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு பொருட்கள் உள்ளிட்டவையும் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.வெடி பொருட்கள் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது[4]. அவையெல்லாம் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப் படும் பொருட்கள், ரசாயனங்கள் என்று நிரூபிக்கப் பட்டன. இருப்பினும், அவையெல்லாம் எப்படி தீவிரவாதிகள் வசம் செல்கின்றன என்பது புதிராக இருக்கிறது. உதாரனத்திற்கு நைரோ செல்லுலோஸ் வெடிகுண்டுகள் மலை, மலைபாறை, குவாரிக்களில் உபயோகிக்க, சாலைப் பணி முதலியவற்றிற்கும் விற்கப் படுகின்றன. ஆனால், அத்தகைய பொருள் முன்னர் சந்திர பாபு நாயுடு செல்லும் போது உபயோகப் படுத்தப் பட்டன.
ரசாயனங்கள்செயலிழக்கப்பட்டன: பறிமுதல் செய்த வெடி பொருட்கள் அவினாசி ரோட்டில் உள்ள என்ஐஏ தற்காலிக முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது[5]. நேற்று என்ஐஏ எஸ்பி ஸ்ரீஜித், வெடிகுண்டு அழிக்கும் நிபுணர் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் வெடி பொருட்கள் எடுத்து செல்லும் சிறப்பு வாகனத்தில் பறிமுதலான வெடிபொருட்களை கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில் உள்ள சுல்தான்பேட்டையை அடுத்த கந்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வெடி மருந்து குடோனிற்கு கொண்டு சென்றனர்[6]. அங்கு வெடி பொருட்கள் அழிக்கப்பட்டன[7]. வெடி பொருட்கள் அழித்தது தொடர்பான ஆதாரங்களை போலீசார் பதிவு செய்தனர். குறிப்பிட்ட சில வகையான வெடி பொருட்கள் தீ வைத்தும், சில பொருட்கள் மண்ணில் மூடியும் அழிக்கப்பட்டதாக தெரிகிறது[8]. வெடி பொருட்கள் அழிக்கப்பட்டபோது அந்த வளாகத்தில் தொழிலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை[9]. வெளியே தெரியாமல் மிகவும் ரகசியமாக வெடி மருந்துகளை கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த வெடிமருந்து தொழிற்சாலையின் மேலாளர் கூறுகையில், “கோவையில்கைப்பற்றப்பட்டவெடிபொருட்கள்எங்கள்தொழிற்சாலையில்வைத்துசெயல்இழக்கச்செய்யப்பட்டன. காவல்துறையின்முக்கியஅதிகாரிகள்உட்பட 18 பேர்வந்திருந்தனர்,” என்றார்[10]. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வெடிபொருட்களை செயலிழக்க செய்துள்ளனர்.
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவைவெடிவிபத்தில்கைப்பற்றப்பட்டவெடிமருந்துகள்அழிப்பு; என்ஐஏநடவடிக்கை, Velmurugan s, First Published Feb 7, 2023, 11:41 AM IST, Last Updated Feb 7, 2023, 11:41 AM IST.
10 நாட்களில் 3-வதுசோதனை 10 நாட்களில் 3-வதுசோதனை – விட்டு–விட்டுநடக்கும்சோதனைகள்: சோதனை 20-11-2022 சனிக்கிழமை அன்று கார் வெடிப்பு வழக்குத் தொடா்பாக சென்னை, திருச்சியில் 6 இடங்களில் போலீஸார் சோதனை செய்து, பென்டிரைவ், மடிக்கணினி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்[1]. 10-11-2022 மற்றும் 15-11-2022 என்று சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன[2]. கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக். 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த சிலிண்டா் வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞா் உயிரிழந்தார். இது தொடா்பாக ஜமேஷா முபீன் கூட்டாளிகள் 6 பேரை கோவை போலீஸார் கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக என்ஐஏ தமிழகம்,கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் 43 இடங்களில் கடந்த 10ஆம் தேதி [10-11-2022] ஒரே நேரத்தில் சோதனை செய்தது. இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ, ஐஎஸ் பயங்கரவாத உறுதி மொழி ஏற்ற ஜமேஷா முபீன், தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தது. அதில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது. அதேபோல், இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த முபினின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 75 கிலோ நாட்டு வெடிகுண்டுகள்தயாரிக்க பயன்படும் வேதிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை ஆன்லைன் மூலமாக வாங்கியதாக கைதானவர்கள் தரப்பில் முன்பு தெரிவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்[3]. இருப்பினும் அதில் சில பொருட்களை சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வாங்கியிருக்கலாம் எனஎன்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது[4]. இந்த வெடிப்பொருட்கள்-ரசாயனங்கள் பற்றி ஏற்கெனவே வாத-விவாதங்கள் காரசாரங்களில் முடிந்துள்ளன.
15-11-2022 அன்றுசோதனையில்ஆவணங்கள்பறிமுதல்: என்ஐஏ வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலும் சென்னை பெருநகர காவல்துறையினா் கடந்த 15ஆம் தேதி 5 இடங்களில் சோதனை செய்து, வெளிநாட்டு பணம்,ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.
20-11-2022 சனிக்கிழமைஅன்றுசென்னையில்சோதனை: இந்நிலையில் இரண்டாவது கட்டமாக சனிக்கிழமை 4 இடங்களில் போலீஸார் ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்[5].
இச் சோதனை –
சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தில் வசிக்கும் சாகுல் ஹமீது (31) வீடு[6],
வேப்பேரி ஈவெரா பெரியார் சாலையில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் எஸ்.எம்.புஹாரி (57) வீடு,
ஏழு கிணறு பகுதியில் பிடாரியார் கோவில் தெருவில் உள்ள உமா் முக்தார் (33) வீடு,
வி.வி.எம்.தெருவில் உள்ள முகமது ஈசாக் கெளத் (33) வீடு
ஆகிய இடங்களில் நடைபெற்றது. பல மணி நடைபெற்ற சோதனையில் 4 வீடுகளிலும் இருந்து 12 பென் டிரைவ்கள், 14 கைப்பேசிகள்,ஒரு மடிக்கணினி, 2 கையடக்க கேமராக்கள், ஒரு சிறிய ரக சூட்கேஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இவை அனைத்தும் தடயவியல்துறை ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் அடிப்படையில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 102-கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது[7]. கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக சென்னையில் என்ஐஏ சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது[8].
20-11-2022 சனிக்கிழமைஅன்றுதிருச்சியில்சோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடா்பாக திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது[9]. இதில், –
ஷாகுல் ஹமீத் (வயது 25)- இனாம்குளத்தூா் நடுத்தெருவில் வசிக்கும் ஆவின் நிறுவன ஒப்பந்த தொழிலாளி,
என இருவா் மீது சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனா். இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பின் முகநூல் பக்கத்தை லைக் செய்ததாகக் கூறப்படுகிறது[10].
இதையடுத்து, ஜீயபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாரதிதாசன் தலைமையில், இரண்டு காவல் ஆய்வாளா்கள், 13 உதவி ஆய்வாளா்கள், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் மோப்பநாய் உதவியுடன் இனாம்குளத்தூருக்கு சனிக்கிழமை வந்தனா். சந்தேகப்படும் நபா்கள் இருவா் தங்கியிருந்த வீடுகளிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இரு இடங்களிலும், சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் இருவரது வீடுகளில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும், இருவரது சமூக வலைதள பகிர்வுகள் குறித்தும், தொலைபேசி தொடா்புகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா். “இச்சோதனையில் ஹார்டு டிஸ்க்குகள், 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது,” என்று நக்கீரன் குறிப்பிடுகிறது.
17-11-2022 முதல் 19-11-2022 வரைகம்பத்தில்சோதனை–விசாரணை: கம்பத்தில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த நிர்வாகிகள் 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 18-11-2022, வெள்ளிக்கிழமை அன்று விசாரணை நடத்தினா்[11]. தீவிரவாதிகள் அமைப்புடன் தொடா்பு இருப்பதாக பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என மாநிலத்தில் 16-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை போலீஸார் கடந்த செப். 22-இல் சோதனை நடத்தினா். இதில் அந்த அமைப்பின் மண்டலச் செயலாளா் பொறுப்பில் இருந்த தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன்குளத்தைச் சோ்ந்த யாசா் அராபத் (32) என்பவரைக் கைது செய்தனா். அதன் பின்னா் கம்பத்தில் செயல்பட்ட மாவட்ட அலுவலகத்துக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக கம்பத்தில் அந்த அமைப்பைச் சோ்ந்த 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை காவல் ஆய்வாளா் அருண் மகேஷ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், 3-ஆவது நாளாக 19-11-20022 அன்று வெள்ளிக்கிழமையும் அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: “கம்பத்தில்ஏற்கெனவேகைதுசெய்யப்பட்டவருடன், சிலருக்குத்தொடா்புஇருப்பதுதெரியவந்தது. அதனடிப்படையில், கம்பத்தில் 5 பேரிடம்விசாரணைநடத்திவருகிறோம். முக்கியஆவணங்கள்கிடைத்துள்ளன. தொடா்ந்துவிசாரணைநடைபெறும்,” என்றனா்[12].
[1] தினமணி, கார்வெடிப்புவழக்கு: சென்னை, திருச்சியில்போலீஸார்சோதனை, By DIN | Published On : 19th November 2022 11:15 PM | Last Updated : 20th November 2022 04:51 AM.
[3] தமிழ்.இந்து, கோவைகார்சிலிண்டர்வெடிப்பு: மேலும் 5 பேரிடம்என்ஐஏவிசாரணை, செய்திப்பிரிவு, Published : 19 Nov 2022 06:21 AM; Last Updated : 19 Nov 2022 06:21 AM.
[7] தமிழ்.இந்து, 3-வதுமுறையாகசென்னையில் 4 இடங்களில்என்ஐஏசோதனை: ஐஎஸ்ஐஎஸ்உடன்தொடர்பாஎனவிசாரணை, செய்திப்பிரிவு, Published : 20 Nov 2022 04:20 AM; Last Updated : 20 Nov 2022 04:20 AM
[9] நக்கீரன், என்.ஐ.ஏதிடீர்சோதனை; மூன்றுமணிநேரசோதனைக்குப்பிறகுஹார்டுடிஸ்க்குகள்பறிமுதல், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 19/11/2022 (20:30) | Edited on 19/11/2022 (20:46).
[11] தினமணி, கம்பத்தில்பாப்புலா்ஃப்ரண்ட்ஆஃப்இந்தியாநிா்வாகிகள் 5 பேரிடம்என்ஐஏவிசாரணை, By DIN | Published On : 18th November 2022 11:36 PM | Last Updated : 18th November 2022 11:36 PM.
பாலஸ்தீனபயங்கரவாதம்பின்பற்றப்படுகிறதா?: பாலஸ்தீன நகரின் காஸா / காஜா [Gaza Road] என்ற பெயரை கேரளாவின் காசர்கோடு நகராட்சியில், உள்ள ஒரு தெருவுக்கு காஸா என்று பெயர் வைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. ‘காஸா’ ஊடகங்களில் அடிக்கடி குறிப்பிடப்படும் நகரம். இஸ்ரேல் – எகிப்து நாடுகளுக்கு இடையே பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நகரம்தான் காஸா[2]. அங்கு கடைப்பிடிக்கப் படும் தீவிரவாத முறைகள் – பெட்ரோல் குண்டு, தற்கொலை மனித குண்டு, கல்லெறிதல் போன்றவை காஷ்மீரத்தில் பின்பற்றப்படுவதை காணலாம். அதனால், இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே நடக்கும் சண்டைகளின்போது காஸா நகரம் ஊடகங்களில் இடம்பெறுவது வழக்கம்[3]. இந்நிலையில், கேரளா மாநிலத்தின் காசர்கோடு நகராட்சியில் உள்ள துருத்தி வார்டில் உள்ள ஜூமா மஸ்ஜித் தெரு [Thuruthi Jama Masjid] அண்மையில் பெயர் மாற்றப்பட்டு ‘காஸா தெரு’ என்று எழுதப்பட்ட பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது[4]. இது கேரளாவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, அதாவது, வேறுவிதமாக, இது பிரச்சினையை ஏற்படுத்துகிறது. பெயர்மாற்றத்தை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை. “டைம்ஸ் நௌ” டிவி-தொலைகாட்சியில் தினமும் இதைப் பற்றிய விவாதம் ஒரு வாரமாக நடந்து கொண்டிருக்கிறது.
“ஜூமாமஸ்ஜித்தெரு”பெயர் “காஸாரோடு” என்றுபெயர்மாற்றம்: உள்ளூர் தீவிரவாதம் என்று பேசப்படும் நிலையில், கேரளாவில் தொடர்ந்து இத்தகைய நிகழ்வுகள் அறியப்படுகின்றன[5]. இது தொடர்பாக இந்திய உளவுத்துறை, தேசிய பாதுகாப்பு முகமையும் கேரளாவின் காசர்கோடு நகராட்சியின் “ஜூமா மஸ்ஜித் தெரு” பெயர் காஸா என்று பெயர் மாற்றத்தில் ஐ.எஸ். தீவிரவாதப் பின்னணி உள்ளதாக சந்தேகிக்கிறது[6]. இந்த சந்தேகத்துக்கு காரணம் கடந்த 2016ஆம் ஆண்டு கேரளாவின் தற்போதைய காஸா தெரு பகுதியிலிருந்துதான் 21 இளைஞர்கள் காணாமல் போனார்கள்[7]. காணாமல் போன இளைஞர்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருக்கலாம் என்று தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளும் உளவுத்துறை அதிகாரிகளும் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம், காசர்கோடு பஞ்சாயத்து தலைவர் ஏ.ஜி.சி.பஷீர் [district panchayat president AGC Basheer] துருத்தி ஜூமா மஸ்ஜித் தெருவை காஸா என்று பெயர் மாற்றி திறந்துவைத்தார் என்று கூறப்படுகிறது[8]. இது குறித்து அவர் ஜூன் 19ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளிடம் கூறுகையில், காசர்கோடு நகராட்சி எல்லையில் வரும் அந்த தெருவை திறந்துவைத்தது நான் இல்லை. ஆனால், நான் அண்மையில்தான் அந்த பகுதிக்கு போயிருந்தேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால், காணாமல் போன இளைஞர்களைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.
பெயர்மாற்றம்எதைக்குறிக்கிறது?: காஸா என்று பெயர் மாற்றப்பட்ட அந்த தெருவுக்கு நகராட்சி நிதியில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இது போன்ற பெயரில் ஏதேனும் தெரு நகராட்சி எல்லைக்குள் இருந்தால் எங்களின் கவனத்துக்கு வந்திருக்கும் என்று காசர்கோடு நகராட்சி தலைவி பீபாத்திமா இப்ராஹிம் தெரிவித்துள்ளார்[9]. ஆனால், அப்பகுதியில் உள்ள பாஜக தலைவர் ரமேஷ் கூறுகையில், காசர்கோடு நகராட்சி பகுதியிலுள்ள தெருக்களின் பெயர்களை மாற்ற தீவிரமான முயற்சி நடக்கிறது. இந்த விஷயம் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்த பெயர் மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், இது போன்ற பல பெயர்கள் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்[10]. இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத உளவுத்துறை அதிகாரி கூறுகையில் மத வகுப்பு பிரிவுடைய காசர்கோடு மாவட்டத்தில் ஐ.எஸ். போன்ற அமைப்பினர் ஊடுருவியிருக்கின்றனர்[11]. இருப்பினும், மத்திய உளவுத்துறையின் பார்வையில் நீங்கள் குறிப்பிடுகிற காஸா தெரு பெயர் மாற்றம் சம்பவம் எங்களின் கவனத்துக்கு வரவில்லை. என்று தெரிவித்துள்ளார்[12].
காஸாரோடில்இருக்கும்விஸ்டம்அகடமிமதம்மாற்றத்தில்ஈடுபட்டுள்ளதா?: கேரள மாநிலம் காசர்கோடில் இயங்கும் ‘விஸ்டம் அகாடமி’ எனும் டுடோரியல் கோச்சிங் மையத்தில் படிப்பதற்காக சேரும் இந்து இளம்பெண்களை அங்கிருக்கும் சில ஏஜண்டுகள் கலிபாக்கள் எனும் இஸ்லாம் மதகுருக்கள் மூலமாக இஸ்லாம் மதத்துக்கு மாறிவிடும் அளவுக்கு மூளைச் சலவைச் செய்து வருகிறார்கள்[13]. இந்தியாவைச் சேர்ந்த இந்துப் பெண்களை முஸ்லிம்களாக மாற்றி அவர்களை சிரியாவுக்கு அழைத்துச் செல்லவும், சிரியன் மொழியைக் கற்றுக் கொள்ள வைக்கவும் இங்கேயே ஏஜண்டுகள் வாயிலாக ரகசியமாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. காஸா எனப்படும் காசர்கோடு டுடோரியல் பள்ளியில் பயிலும் போது இப்படி மூளைச் சலவை செய்து மனம் மாற்றம் செய்யப் பட்ட, பாதிக்கப் பட்ட இளம்பெண் ஒருவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் மாலை ‘Times now’ ல் பிரேக்கிங் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது.
தமிழ்ஊடகங்கள்அமைதியாகஇருப்பது: “பி.டி.ஐ” செய்தி என்பதால், ஆங்கில ஊடகங்கள், செய்திதாள்கள் அனைத்திலும், இச்செய்தி வெளி வந்துள்ளது. ஆனால், தமிழில் வரவில்லை. தமிழ் சேனல்களில் இது தொடர்பான செய்திகள் எதுவும் உண்டா? என்று தேடியதில் பாக்கியின்றி எல்லாவற்றிலும் நமது அரசியல் அண்ணாத்தைகளும், விமர்சகப் புலிகளும் இணைந்து ஆழ்ந்த விவாத நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஒரு நிமிடம் யாருமே ‘Times Now’ பார்த்திருக்கவில்லையா? அல்லது இது ஃபேக் நியூஸா? என்று சந்தேகமாகி விட்டது. இன்று இந்நேரத்தில் இணையத்தில் தேடுகிறேன். அப்போதும் Times Now ல் மட்டுமே அந்தச் செய்தி காணக் கிடைக்கிறது. என்ன தான் நடக்கிறது எனத் தெரியவில்லை. இதோ கூப்பிடு தூரத்தில் இருக்கும் கேரளாவின் காஸர் கோடில் தேசப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் விளைவிக்கும் வண்ணம் ஒரு விசயம் நடந்திருக்கிறது என்றால் நமது ஊடகங்களில் ஏன் அதைப் பற்றிய செய்திகள் இல்லை? “வாட்ஸ்-அப்” விவகாரத்தை செய்தியாக்கி விட்ட்து என்று “டைம்ஸ்-நௌ” செனலை விமர்சனம் செய்யப்படும் போக்கும் காணப்படுகிறது[14].
உஸ்மாஅகமதுவின்கதை: கடந்த மாதத்தில் இந்தியாவைப் பரபரப்புக்குள்ளாக்கிய செய்திகளில் ஒன்றை இப்போது குறிப்பிட்டாக வேண்டும்; டெல்லியைச் சேர்ந்த 22 வயதுப் பெண்ணான உஸ்மா அஹமது, மலேசியாவில் பணிபுரியும் போது தனது நண்பரான தாஹிர் அலி எனும் இஸ்லாமியருடன் இணைந்து பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலாவுக்கென அழைத்துச் சென்ற தாஹிர் அங்கே துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டு அறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்தான். “பாகிஸ்தானில்நான்இருந்தபகுதியில்என்னைப்போலவேமலேசியாவைச்சேர்ந்தஇளம்பெண்கள்பலர்அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். அதிருஷ்டவசமாகநான்அங்கிருந்துதப்பிஇஸ்லாமாபாத்தில்இருக்கும்இந்தியதூதரகத்துக்குவந்துசேர்ந்துஅங்கேயே 20 நாட்கள்தங்கியிருந்துஇந்தியவெளியுறவுத்துறையின்உதவிமூலமாகமறுபிறவிஎடுத்ததைப்போலஇந்தியாவந்துசேர்ந்தேன். பாகிஸ்தான்ஒருமரணக்கிணறுஅங்கேஎன்னைப்போலசென்றுமாட்டிக்கொண்டுபெண்கள்மீள்வதுநினைத்துப்பார்க்கமுடியாதவிசயம். அங்கேஒவ்வொருவீட்டிலும் 2 அல்லது 3 மனைவிகள்இருக்கிறார்கள். என்னால்தப்பமுடிந்திராவிட்டால்இப்போதுஎன்னையாருக்காவதுவிற்றிருப்பார்கள்அல்லதுவேறுஏதாவதுதீவிரவாதசெயல்களுக்குப்பயன்படுத்திஇருப்பார்கள்”, எனக் கண்ணீருடன் பேட்டியளித்த உஸ்மாவை நாம் அதற்குள் மறந்து விடக் கூடாது. உஸ்மா ஏன் பாக்கில் அடைத்து வைக்கப் பட்டார் என்ற விசயத்தை ஆராய்ந்தால் “பிரேக்கிங் நியூஸ்” விவகாரத்தையும் நம்மால் புரிந்து கொள்ள இயலும்.
[7] India Today, Gaza street in Kerala’s Kasargod district throws intelligence agencies into tizzy, Rohini Swamy, Edited by Dev Goswami, Kasargod, June 19, 2017, UPDATED 13:51 IST
[13] கார்த்திகா வாசுதேவன், இந்தியப்பெண்களைமதமாற்றம்செய்துநாடுகடத்த ISIS நிர்ணயித்திருக்கும்அதிர்ச்சிதரும்ரேட்கார்டுவிவகாரம்!, By தினமணி, Published on : 24th June 2017 05:56 PM.
சென்னைகொரியர்கம்பனியிலிருந்துவெடிமருந்துபொருட்களைமதுரைக்குஅனுப்பியது, பிரஸர்-குக்கர் வெடிகுண்டுகள் தயாரித்தது, நான்கு மாநிலங்களில் வெடித்தது – இது ஒரு பரந்த ஜிஹாதி தீவிரவாதம் தான் (4)
நீதிமன்றவளாகங்களில் 2016ல்வெடிகுண்டுகள்வெடித்தது: இந்திய நீதிமன்றங்களை நாங்கள் மதிக்க மாட்டோம், போலீஸார் எங்களை ஒன்றும் செய்யமுடியாது, ஆதாரங்களை அழித்தல்-மறைத்தல், உடனே அவர்களுக்கு ஆஜராகும் வக்கீல்கள், ஆள்-கொணர்வு மனு போடுதல், ஒரே குற்றத்தில் பலமுறாஇ சம்பந்தப்பட்டுள்ளது போல காண்பித்துக் கொள்வது போன்றவையும், அவர்களைக் காட்டிக் கொடுத்தது. ஆந்திரா மாநிலம் சித்துார் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடித்த வழக்கு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த அபுபக்கர், அப்துல்ரகுமான் ஆகியோரிடம் தேசிய புலனாய்வு பிரிவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்[1]. கடந்தாண்டு –
ஏப்ரல்.,7 2016ல், ஆந்திரா மாநிலம் சித்துார் நீதிமன்ற வளாகம் மற்றும்
ஜூன் 15ல் கேரளா கொல்லம் நீதிமன்றம்,
ஆகஸ்ட்.,1ல் கர்நாடகா மைசூரு நீதிமன்றம்,
செப்டம்பர்.,12ல் ஆந்திரா நெல்லுார்,
நவம்பர்.,1ல் கேரளா மலப்புரம் நீதிமன்ற வளாகத்தில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது.
இதுதொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.பி.,) விசாரணை நடத்தி வருகிறது[2]. இதில், தடை செய்யப்பட்ட அல்கொய்தா அமைப்பிற்கு தொடர்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த அமைப்புடன் தொடர்பு உடைய, மதுரை இஸ்மாயில்புரம் அப்பாஸ் அலி உள்ளிட்ட 4 பேரை என்.ஐ.பி., கைது செய்தது. ஏற்கனவே, இவர்களின் வீடுகளில் என்.ஐ.பி., சோதனையிட்ட நிலையில், கடந்த மார்ச் 27ம் தேதி 2017 கேரளா போலீசார் மதுரையில் உள்ள அபுபக்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தினர்[3]. இந்நிலையில், நேற்று சித்துார் நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மதுரை செல்லுார் அபுபக்கர், மீனாட்சி பஜாரில் கடை வைத்திருக்கும் அப்துல்ரகுமான் ஆகியோரிடம் என்.ஐ.பி., அதிகாரிகள் விசாரித்தனர்[4]. ஏற்கனவே கடந்த ஜனவரியில் இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்தனர்[5]. அப்பொழுது சரிவர பதில் சொல்லவில்லை, ஒத்துழைக்கவில்லை. தற்போது அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தனர். சென்னையிலிருந்து மதுரைக்கு வெடிப்பொருட்கள் அனுப்பியது, கொரியர் கம்பனி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அபூபக்கருக்கு உள்ள தொடர்பும் கண்டுபிடிக்கப்பட்டது[6]. தீவிர விசாரணை மற்றும் ஆதாரங்கள் சரிபார்த்தவுடன் தான், இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்[7].
படித்த முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக தயாராவது: தீவிரவாதிகள் கைதானதும், பொதுவாக பெற்றோர், உற்றோர், மாற்றோர், “ஐயோ அந்த பிள்ளை, ரொம்ப நல்ல பிள்ளை, தானுண்டு, தன் வேலையுண்டு, என்றிருப்பான்”; “நல்ல முஸ்லிம், ஐந்து வேளை தொழுகை செய்வான், அவ்வளவுதான்”; “ஏதோ வெளியூரில் வேலை செய்கிறான் என்று அடிக்கடி சென்று வருகிறான், அவ்வளவு தான், மற்ற விவரங்கள் எங்களுக்கு ஒன்றும் தெரியாது”; “எதுக்கு, இதையெல்லாம் கேட்குறீங்க, பிறகு தீவிரவாதி என்று சொல்லவா?” – இப்படி பலதரப்பட்ட பேச்சுகளை விசாரிப்பவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். படித்த, நவநாகரிகத்துடன் காணப்படும், இந்த முஸ்லிம் இளைஞர்கள் ஏன், எப்படி தீவிரவாதிகளாக மாற முடியும் என்று யோசிக்க வேண்டும். ஆரம்பித்திலிருந்தே, நாங்கள் தனித்தவர், மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர், தங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே தாழ்ந்தவர்கள், காபிர்கள், இந்துக்கள், முன்னால் முகமதியர்களுக்கு அடிமைகளாக இருந்தவர்கள் என்ற எண்ணத்தி ஊட்டி, சிறுவய்திலிருந்து வளர்க்கப் படும் இவர்கள், தேவையில்லாமல், இந்துக்களை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள், பிறகு, ஐசிஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள், மாதம் நன்றாக சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்துக் கொள்கிறது. இதனால், தீவிரவாதமே, வேலையாக, தொழிலாக மாறிவிடுகிறது. “வேலை செய்கிறேன், சம்பளம் கொடுக்கிறார்கள்” என்ற நிலையில் தீவிரவாதத்தில் அமுங்கி விடுகிறார்கள். அவர்களை அதற்கும் மேலாக மூளைசலவை செய்ய வேண்டிய அவசியமே இல்லாதவர்களாகி விடுகின்றனர்.
2008 மும்பைமற்றும்தொடர்புடையவழக்கில் 12-04-2017 அன்றுதீர்ப்பு: கடந்த 2008-ம் ஆண்டு மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டில் 12-04-2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது[8]. சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு கொடுக்கப்பட்டாலும், அந்த ஆத்மாக்கள் சாந்தியடையாது. மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் கடந்த 2008-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து தீவிரவாத ஒழிப்பு படையினர் விசாரணை நடத்தினர்[9]. விசாரணையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து தீவிரவாத ஒழிப்பு படையினர் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர்[10]. இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாக இந்திய முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்ந்த –
சையது முகமது நவுசத்(வயது 28),
அகமது பாஷா(35),
அகமது(46)
மொஹம்மது அலி, முக்கச்சேரியைச் சேர்ந்தவன்.
ஜாவித் அலி (மேலே குறிப்பிட்டவனின் மகன்)
மொஹம்மது ரபீக் போலந்தாரு பன்ட்நாலை சேர்ந்தவன்.
சபீர் பட்கல் அல்லது ஷபிஇர் மௌலி,
ஆகியோர் உள்பட 7 பேரை பயங்கரவாத ஒழிப்பு படையினர் கடந்த 2008-ம் ஆண்டு கைது செய்தனர்[11].
மூன்றுபேருக்குஆயுள்தண்டனை, நால்வர்போதியஅத்தாட்சிஇல்லாததால்விடுவிப்பு: அவர்கள் அனைவரும் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள உல்லால் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். கைதான 7 பேர் மீதும் தீவிரவாத ஒழிப்பு படையினர் மங்களூரு 3-வது விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து, நீதிபதி புஷ்பாஞ்சலி தேவி கடந்த 10-ந் தேதி இவ்வழக்கில் சையது முகமது நவுசத், அகமது பாஷா, அகமது ஆகிய 3 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவர்கள் 3 பேருக்குமான தண்டனை விவரங்கள் 12-ந் தேதி அறிவிக்கப்படும் என்று கூறி அவர் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 3 பேரைத் தவிர மற்ற 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்[12]. இந்த நிலையில் நேற்று தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட சையது முகமது நவுசத், அகமது பாஷா, அகமது ஆகிய மூன்று பேருக்குமான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன[13]. அதற்காக அவர்கள் 3 பேரும் கோர்ட்டில் நீதிபதி புஷ்பாஞ்சலி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி புஷ்பாஞ்சலி உத்தரவிட்டார்[14]. ஆனால், இவர்கள் மேல்முறையீடு செய்வார்கள், காலந்தாழ்த்துவார்கள். ஆனால், தீவிரவாதம் குறையுமா அல்லது இந்த ஜிஹாதிகள் தான் மாறுவார்களா?
[4] Indian Express, Malappuram collectorate blast: Two men from al-Qaeda inspired group arrested in Madurai, By Express News Service | Published: 10th April 2017 09:21 PM, Last Updated: 10th April 2017 09:22 PM
[10] Indian Express, 2008 terror case: Three convicted, four acquitted, By Express News Service, Published: 11th April 2017 04:27 AM, Last Updated: 11th April 2017 04:27 AM
[12] Four others — Mohammed Ali of Mukkacherry, his son Javed Ali, Mohammed Rafique from Bolontharu in Bantwal and Shabbir Bhatkal alias Shabbir Maulvi — were let off due to lack of evidence.
[13] India Today, RI for three and four let out: IM, Published: 11th April 2017
ஏமன் நாட்டு போராளிகள் மெக்காவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினரா? அமெரிக்க-சவுதி நாடுகள் ஏமன் நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவது.
காபாவைக் காப்பவர்கள் யார்?: மெக்காவில் உள்ள காபா, மெதினா முதலியவற்றை இன்று சவுதி அரேபியா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நிர்வகித்து வருவதால், இஸ்லாத்தையே தான்தான் காக்கிறது என்பது போல காட்டிக் கொள்கிறது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே இரானுக்கு இது பிடிக்கவில்லை. ஒவ்வொரு ஹஜ் பயணத்தின் போதும், இந்த வேறுபாடு, ஏதாவது ஒரு வழியில் வெளிப்படும். இரான் முஸ்லிம்கள் பெரும்பாலோர் ஷியா என்பதினால், ஷியா-எதிர்ப்பு மூலம் வெளிப்படும், ஜிஹாதி, இஸ்லாமிய தீவிரவாத கூட்டத்தினர், இயக்கங்கள் முதலியற்றில் அதிகமாக இருப்பது சுன்னிகள் தாம். இதனால் தான், ஐசில் ஜிஹாதிகள் கூட ஷியாக்களைத் தாக்கிக் கொன்று வருகின்றனர். ஒருபக்கம் சுன்னி-ஷியா வித்தியாசம் இருந்தாலும், இவற்றுடன், போராளிகள்-தீவிரவாதிகள் சண்டையும், அமெரிக்க ஆதரவு-எதிர்ப்பு முதலியனவும் பின்னிப் பிணைந்துள்ளன. முன்னர் ஷாவின் ஆட்சியின் போது, அமெரிக்கா இரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. ஷாவின் ஆட்சி தூக்கியெரியப் பட்டப் பிறகு, அமெரிக்க விரோத கொள்கை பின்பற்ரப்பட்டு வருகின்றது.
27-10-2016 வியாழக்கிழமைஅன்றுஹௌத்போராளிகள்தாக்கினரா?: ஏவுகணையை வீசி தாக்குதல் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளை [Houthi rebels] ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு 2015 மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன[1]. இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு தெற்கில் உள்ள அல்-தைப் [al-Taif] குறிவைத்து இன்று ஏமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் சாதா மாகாணத்தில் இருந்து 27-10-2016 வியாழக்கிழமை அன்று ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்[2] என்று செய்திகள் வந்துள்ளன. இந்த ஏவுகணைகள் சி-802 என்ற [Chinese C-802] சைனாவின் கப்பல் தடுப்பு ஏவுகணையின் சிறந்த வகையைச் சேர்ந்ததாகும். சைனாவின் ஏவுகணைகள் எப்படி இவர்களுக்குக் கிடைக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.
ஹௌத்என்றபோராளிகள்யார்?: ஹௌத் என்ற போராளிகள் “அன்சார் அல்லா”, கடவுளை ஆதரிப்பவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், ஷியைத் பிரிவைச் சேர்ந்த ஜெயித் குலத்தைச் சேர்ந்தவர்கள்[3]. சுன்னி முஸ்லிம்களுக்கும், இவர்களுக்கும் சில இறையியல் வித்தியாசங்கள் உள்ளன. 1960களிலிருந்தே, சவுதி அரேபியா, ஏமனின் உள்விவகாரங்களில் தலையிட்டு வருகின்றது. அமெரிக்க-சவுதி அடக்குமுறைகளினால் சுமார் 10,000 மக்கள் இறக்க நேர்ந்துள்ளது. அதில் 4,100 சாதாரண குடிமக்கள் ஆவர். தவிர, 3.2 மில்லியன் / 32,00,000, 32 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். வியாதி போன்றவற்றாலும் பாதிப்புள்ளது[4]. மனித உரிமைகள் பற்றி பேசும் அமெரிக்க இங்கு நடந்துள்ளவற்றிற்கு பொறுப்பேற்பதானால், அமெரிக்கா முதலில் அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும்[5]. சவுதிக்கு ஆதரவு கொடுப்பதையும், ஏமன் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் விமர்சகர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[6].
ஏவுகணைகளை உபயோகிப்பதாக ஹௌதி போராளிகளின் மீது குற்றச்சாற்று: ஜூலை 14, 2006 அன்று C-802 ஏவுகணை மூலம் இஸ்ரேலின் ஏவுகணை கப்பலைத் தாக்கி [Israeli missile ship INS Hanit] சேதத்தை ஏற்படுத்தியது என்பதை நினைவு கூற வேண்டும். முதலில் சைனாவின் ஏவுகணைகள் எப்படி, இப்பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளிடம் வருகின்றன என்பதனை கவனிக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு உபயோகமாக அவை உபயோகப்படுத்தப்படுகின்றன என்றால், அமெரிக்கா அதை எதிர்ப்பதில்லை என்பதும் வியப்பான விசயமே. ஆயுத உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்று ஒருபக்கம் பிரச்சாரம் செய்தாலும். சைனா போன்ற நாடுகள் ஆயுதங்களை உற்பத்தி செய்து கொண்டுதான் வருகின்றன, அவை, ஜிஹாதிகளுக்கு சென்று கொண்டுதான் இருக்கின்றன. அமெரிக்க-சைன ஆயுத உற்பத்தி, உலகத்தில் எல்லை சண்டைகள், உள்நாட்டு போர்கள், ஜிஹாதி தாக்குதல்கள், ஐசில் போன்ற குரூர கொலைகள்-ஆக்கிரமிப்புகள் முதலியன இருக்கும் வரை, இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எல்லோரும் தமது தீவிரவாதத்தை விட்டுவிட்டால், அமெரிக்க-சைன ஆயுத உற்பத்தி தொழிஸ்சாலைகள் எல்லாம் மூடப்படும் நிலை உண்டாகும்!
ஹௌதிபோராளிகள்குறிவைத்ததுமெக்காவாஇல்லையா?: ஹௌதி போராளிகள் தாங்கள் மெக்காவைத் தாக்க ஏழுகணைகளை உபயோகித்தனர் என்ற செய்தியை மறுத்துள்ளனர்[7]. இரானும் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்துள்ளது. மெக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் [40 miles] தூரத்தில் அந்த ஏவுகணையை சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்துநிறுத்தி, தாக்கி அழித்ததாகவும் சவுதி அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[8]. சவுதி அரேபியா அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணைகளை [U.S.-made, surface-to-air Patriot missile batteries] உபயோகித்தனர். இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ள ஹவுத்தி போராளிகள், புனித நகரமான மெக்கா மீது தாக்குதல் தொடுக்கவில்லை என்றும் பரபரப்பாக இயங்கிவரும் ஜெட்டா விமான நிலையத்தைத்தான் குறித்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளது[9]. மொஹம்மது அல்-பெகைதி [Mohammed al-Bekheity] என்ற ஹௌதி தலைவர், “நாங்கள் மெக்காவுக்கு குறிவைக்கவில்லை. நாங்கள் மக்கம் மற்றும் புனித இடங்களை தாக்குவதில்லை,” என்றார்[10]. இதைப் பற்றி இப்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது[11].
ஏமனின்இரானியஎதிர்ப்பு: யாமெனி பிரத மந்திரி அஹமது ஒபெய்த் பின் இத்தகைய தாக்குதலை ஊக்குவிக்க இரானின் மீது குற்றஞ்சாற்றியுள்ளார். “ஏமனில் மார்ச்.26, 2015 அன்று யுத்தம் ஆரம்பித்தது. ஹௌதி போராளிகள் தங்களது அரசியல் போட்டியாளர்கள் மற்றும் அரசிற்கு விரோதமாக போரில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு இரான் அல்லது பெய்ரூட்டிலிருந்து அவர்களுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது,” என்று பின் தகர் பிரெஞ்சு தூதுவர் ஏமன் கிரிஸ்டியன் திஸ்தியை சந்தித்தபோது கூறினார். இரானின் புரட்சி பாதுகாப்புப் படை [Iranian Revolutionary Guard Corps (IRGC)] மற்றும் ஹிஜ்புல் [Hezbollah] இவ்வாறு செயல்படுவது, அரசியல் திட்டத்தை இவ்வாறு புரட்சியாளர்களின் மூலம் தீர்த்துக் கொள்வதாகத் தெரிகிறது.
இரான்நீர்போக்குவரத்துபாதைகளைபிடித்துக்கொண்டுஆதிக்கம்செல்லுத்தவிரும்புகிறாதா?: இரான் பப் அல்-மன்டப் குடாவை [Bab al Mandab Strait] தன்னுடைய ஆதிக்கத்தில் கொண்டு வரவே இத்தகைய செயல்களை செய்து வருகின்றது. ஏனெனில், அதனை பிடித்து விட்டால், சூயஸ் கால்வாயை ஆதிக்கம் செய்யும் நிலை வந்துவிடும்[12]. ஹோர்மூஸ் கால்வாயையும் [Strait of Hormuz] பிடித்து விட்டால், அரேபிய நாடுகளிலிருந்து செல்லும் கப்பல்களை இரன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும்[13]. அமெரிக்கா மற்றும் சௌதி அரேபியா பரஸ்பர உடன்படிக்கை 1945லிருந்து 71 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இத்தகைய நீர்வழி ஆதிக்கத்தின் மூலம், இரான் அந்த ஒப்பந்தத்தை வலுவிழக்கத்தான் திட்டம் தீட்டுகிறது என்று அமெரிக்கா குறை கூறுகிறது[14]. இரான் அமெரிக்காவிற்கு எதிராக தீவிரவாதத்தை உபயோகப்படுத்துகிறது என்று வாஷிங்டன் போஸ்ட் குறைகூறுகிறது.
[3] The Houthis, known as Ansar Allah, or “Supporters of God” (who doesn’t claim to be that in the Middle East?), belong to the Zaydi sect, and are Shia-lite, maintaining some theological similarities with Sunnis.
[4] As a result of Washington’s support for Saudi ruthlessness, Yemen has suffered desperately. Roughly 10,000 people, including some 4100 civilians, have died, 3.2 million people (12 percent of the population) have been displaced, pestilence (in the form of Cholera) has hit the capital, and famine approaches, with more than half the population “food insecure,” according to the UN World Food Program. Eight in ten people need some outside aid.
[5] CATO Institute, America Should Quit Saudi Arabia’s War in Yemen: the Senseless Killing Must Stop, By Doug Bandow, This article appeared in “Forbes” on October 25, 2016.
[7] The Washington times,Iran’s proxy missile attacks- The Islamic regime seeks control of Middle East waterways, By James A. Lyons – – Tuesday, October 25, 2016
[10] Mohammed al-Bekheity, a Houthi leader, denied that the missile targeted Mecca. “We do not target civilians and, in turn, we would not target holy areas,” he said.
இந்துக்களை கொல்ல வேண்டும் என்று கருவும் இன்னொரு பாகிஸ்தானிய கொலைவெறியன் ஜெயித்ஹமீத்!
ஜெயித் ஹமீத் (Zaid Hamid) என்கின்ற சையது ஜெயித் ஜமான் ஹமீது [Syed Zaid Zaman Hamid] என்ற இன்னொரு பாகிஸ்தானி “அரசியல் விமர்சகர்” என்ற ரீதியில் பல பொய்யான விசயங்களைப் பரப்பி வருகிறான்.
இந்தியாவின் ரா, இஸ்ரேலின் மொஸ்ஸாத் மற்றும் அமெரிக்காவின் சிஐஏ தான் பாகிஸ்தானின் நலன்களுக்கு எதிராக வேலை செய்கின்றன [‘Zionist/Hindu/Western lobbies’ working against the political interests of Pakistan and Islam],
யஹூதி, ஹிந்து மற்றும் கிறிஸ்தவ [Yahoodi, Hindu and Christian masters] எஜமானர்களுக்காக சில பாகிஸ்தானிய துரோகிகள் வேலை செய்கின்றனர்,
ஓரின சேர்க்கை என்பது இந்திய கலாச்சாரத்திலிருந்து உருவானது [‘sheds light on the filthy Indian culture in which homosexuality is the ingredient of Hinduism.’],
பாகிஸ்தானுக்கு எதிராக பல ஸயோனிஸ்ட்-ஹிந்து-மேற்கத்தைய சக்திகள் வேலை செய்து கொண்டிருக்கின்றன [many Zionist-Hindu-Western. lobbies working in the region as ‘Pakistan ke khilaf sazish’ (conspiracies against Pakistan)]
என்று பேசி வருகிறான்[1]. “ஹிந்து ஸயோனிஸ்டு”களின் கூட்டு சதி என்று 2008 மும்பை தாக்குதல் பற்றி விமர்சித்தான். நரேந்திர மோடியின் பாதுகாப்பு செயலர், அஜித் டோவல் பற்றி அடிக்கடி தாறுமாறாக விமர்சிப்பதும் வழக்கமாகக் கொண்டுள்ளான். பாகிஸ்தான் டிவி செனல்களில் இவனை கூப்பிட்டு பேச வைப்பதால், புகழ் பெற்றுள்ளான். பொதுவாக இந்துக்களுக்கு எதிராக, துவேசமான கருத்துகளை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளான். சில பாகிஸ்தானியர் அதனை விமர்சித்துள்ளனர்[2].
பாகிஸ்தானில் இவனது நிலை: ராவல்பிண்டியில் பிராஸ்டேக்ஸ் [BrassTacks] என்ற ஆலோசனை நிறுவனம் வைத்து நடத்தி வருகிறான்[3]. டிவி தொலைக் காட்சிகளில் சூபி-ஜிஹாதித்துவம், வெறிபிடித்த-அதித்தீவிரமான நாட்டுப்பற்று மற்றும் ராணுவத்தை ஆதரிக்கும் போக்கில் [Sufi-jihadi Islamism, revanchist ultra-nationalism and an unabashed pro-military stance] பேசுவது, பல இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. இவனுக்கு டுவிட்டரில் 108,000 பின்பற்றுபவர்கள் மற்றும் பேஸ்புக்கில் 573,000 லைக்குகள் கொண்டுள்ளான். ஆப்கானிஸ்தான் ஹிஹாதில் பங்கு கொண்டுள்ளாதக் கூறிக்கொள்கிறான்[4]. அல்லமா இக்பாலினால் ஈர்க்கப்பட்டதாகக் கூறிகொள்ளும் இவன், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளன். ஆப்கானிஸ்தானிய ஜிஹாத் [Afghan Jihad], கஜ்வா-இ-ஹிந்த்[‘Ghazva-i-Hind’], அலித் பின் வாலித் [Khalid bin Waleed], ஒட்டோமான் சுல்தான் மொஹம்மது பதே [Ottoman Sultan Mohammad Fateh] முதலியவற்றைப் பற்றி எழுதியுள்ளான்.
“கஜ்வாஇஇந்து” [Ghazwa-e-Hind]: மற்ற இந்து-விரோதிகளைப் போல, இவனும், அந்த “ஹிந்துஸ்தானத்தின் மீதான போர்” என்ற சித்தாந்தத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது தெரிகிறது. நபிகள் நாயகம் தனது இறுதிநாட்களில் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதாவது இந்தியாவில் போர் ஒன்று நடக்கும். அதற்கு பெயர் “கஜ்வா இ இந்து” [Ghazwa-e-Hind] என்று நபிகள் நாயகம் தெரிவித்தார்[5]. இந்தியாவுக்கு எதிரான போரில் கலந்து கொள்ளும் முஸ்லீம்களுக்கு, தன்னுடைய முந்தைய கூட்டாளிகளின் அந்தஸ்து கிடைக்கும், அதாவது, முஜாஹித்தீன் / சகாபாக்களின் நிலை கிடைக்கும் என்று அவர் கூறினார். இந்தியாவுக்கு எதிரான இந்த ஜிஹாத்தில் கலந்து கொள்ளும் முஸ்லிம்கள், இந்துக்களைக் கொல்வார்கள், மற்றவர்களை சிறை பிடிப்பார்கள். அடிப்படைவாத, ஜிஹாதியும் இந்தியாவின் மீது படையெடுக்க வேண்டும், இந்தியாவை இஸ்லாம் ஆக்க வேண்டும், இந்துக்களைக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் வெளிப்படையாக பேசி வருவது விசித்திரமாக உள்ளது. இத்தகைய விசயங்களை வைத்துக் கொண்டு வெறிபிடித்த முஸ்லிம்கள், பாகிஸ்தானிய ஜிஹாதிகள் மற்றும் இதர அடிப்படைவாதிகள் விசத்தைக் கக்கி வருகின்றனர் என்று தெரிகிறது.
“கஜ்வாஇஇந்து”ஜிஹாத்மூலம்பழையமுகலாயஅல்லதுஇஸ்லாமியஅரசைநிறுவவேண்டும்: ஜெயித் ஹமீதைப் பொறுத்த வரையிலும், தனது மூதாதையர்கள் ஹிந்துக்கள் தான் என்பதையும் ஒப்புக் கொள்கிறான். அதாவது, தான் மற்ற இதர மூதாதையர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தப்பித்துக் கொண்டான் என்று சொல்கிறான் போலும். ராணுவ விமர்சகர் (defense analyst) என்று தன்னை சொல்லிக் கொள்ளும், இவன் எப்பொழுதுமே, இந்தியாவுக்கு விரோதமாகவே பேசிவருவது வழக்கமாக இருந்து வருகிறது. முந்தைய முகலாய அரசை இந்தியாவில் நிறுவ வேண்டும் போன்ற பேச்சுகளும் விடியோக்களில் உள்ளன. இந்துக்கள் மதம் மாற வேண்டும், இல்லை கொல்லப்படவேண்டும் என்று பேசும் விடியோ இங்குள்ளது[6]. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்களின் தலைகள் வெட்டப்பட வேண்டும் [झैद हामिद का अफगानिस्तान में हिन्दुओ के कत्लेआम का ऐलान] என்று பேசும் விடியோ இங்குள்ளது[7]. அகண்ட பாகிஸ்தான் அமைக்க வேண்டும், பாகிஸ்தான் இந்தியாவை சேர்த்துக் கொள்ள வேண்டும், என்றெல்லாம் பேசிவருவதும் வேடிக்கையாக இருக்கிறது. 2016-புதிய வருடத்திற்கான திட்டம்-முடிவு என்பதில் கூட ஹிந்துக்களைப் பற்றி கேவலமாக கமென்ட் அடித்துள்ளான்[8]. மற்றவர்களைப் போல அந்த ஆதாரமில்லாத ஹதீஸ்கள் மீதுதான், தன்னுடைய வாதங்களை வைத்துள்ளான் என்று தெரிகிறது.
அதிகாரப்பூர்வமில்லாத, மெய்யானதுஎன்றுஏற்றுக்கொள்ளப்படாதஹதீஸ்களில் “ஹிந்த்” பற்றிக்காணப்படுவது: ஹதீஸ்கள் என்பது மொஹம்மது இப்படி சொன்னார் என்று அவரது உறவினர்கள், நண்பர்கள் கூறியுள்ளதாக பிற்காலத்தில் எழுதப்பட்டவையாகும். அம்மதத்தலைவர்கள், காஜிக்கள், உலேமாக்கள் இடையே கருத்து வேறுபாடுள்ளது. சில உண்மை, சில பொய்; சில அதிகாரப்பூவமானது, சில இடைசெருகல், என்று பலவித சச்சரவுகள் உள்ளன. அத்தகைய வகையில் அதிகாரப் பூர்வமில்லாத, மெய்யானது என்று ஏற்றுக் கொள்ளப்படாத ஹதீஸ்களில் “ஹிந்த்” பற்றிக் காணப்படுவது என்னவென்று பார்ப்போம். அவற்றைப் பற்றி “ஹிந்த்” என்ற ஹதீஸுக்கள் உள்ளதாக ஐந்து குறிப்பிடப்படுகின்றன[9]. நபியின் மனைவிகளில் ஒருத்தி, இந்தியாவிலிருந்து வந்தவள் என்றும் குறிப்பிள்ளது. பிறகும் அவர் எப்படி இந்தியாவுக்கு எதிராக இருந்தார் என்று தெரியவில்லை.
ஹஜரத் அபு ஹுரைராஹ் (ரலி), மொஹம்மது நபி தன்னிடம் சொன்னதாக கூறுவது[10], “இந்த உம்மாவில், படைகள் சிந்த்-ஹிந்த் நோக்கிப் புறப்படும்”.
அல்லா நெருப்பிலிருந்து இரண்டு குழுக்களைக் காப்பாற்றியுள்ளார். ஒன்று இந்தியாவைத் தாக்க செல்லும், இன்னொன்று மரியத்தின் மகனுடம் இருக்கும் சைனியத்தை எதிர்க்கும்[11].
நிச்சயமாக, இரு படை இந்துஸ்தானுடன் சணையிடும்……………..[12].
ஜெருசலேத்தின் அரசன் ஹிந்துஸ்தான் நோக்கி படையுடன் செல்வான். ஹிந்த் நாட்டை அழிப்பான், செல்வங்களைக் கொள்ளையெடிப்பான், அவற்றை வைத்து, ஜெருசலேத்தை அலங்கரிப்பான். தஜ்ஜல் வரும் வரை அவர்கள் ஹிந்துஸ்தானத்தில் தங்கியிருப்பார்கள்[13].
உம்மாவின் சில வீரர்கள் ஹிந்துஸ்தானுடன் போரிடுவார்கள். அல்லா அவர்களுக்கு உதவுவான், இந்திய அரசர்கள் சங்கிலில் சிக்குவதையும் அவர்கள் காண்பார்கள். பிறகு அவர்கள் சிரியாவை நோக்கி செல்வார்கள், அங்கு மரியத்தின் மகனை சந்திப்பார்கள்[14].
“சிந்த்-ஹிந்த்” என்ற வார்த்தை அரேபிய மொழியில் “சித்தாந்த்” என்ற முறையிலும் உபயோகத்தில் உள்ளது. அப்பாஸித் காலத்தில் சமஸ்கிருத பண்டிதர்களை பாக்தாத்திற்கு வரவழைத்து, சமஸ்கிருத நூல்கள், அரேபியத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இதனால், அரேபியர் மூலம் கலை, விஞ்ஞானம், மருத்துவம், வானியல் மற்றும் தொழிற்நுட்பம் போன்றவை ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவியது. ஆனால், அவற்றையெல்லாம் விடுத்து, இந்துக்களைக் கொல்வோம் என்று வெறியூட்டும் இவனது திரிபு விளக்கத்தை கவனிக்க வேண்டும்.
[4] In the world of Pakistani media personalities, he is truly a strange combination, bringing together elements of Sufi-jihadi Islamism, revanchist ultra-nationalism and an unabashed pro-military stance. For example, he has 108,000 followers on his Twitter account, while Hamid’s official Facebook page has over 573,500 ‘likes’. He also claims to have fought in the Afghan Jihad; http://www.dawn.com/news/1191979
[8]2016 will be my year –Zaid Hamid –“After my return from Saudi Arabia where I enjoyed their traditional hospitality in a 2×3 cell, I am slowly realising that 2016 will be my year. I have been whipped up to a frenzy on this inevitability by my friends and fellow revolutionaries. First and foremost, to all those who said that I have been humiliated in 2015, all I can say is that it won’t hurt me because I am used to it. Plus, you are probably the child of some filthy Hindu-Zionist dog. During my time in prison I worked on 17th Generation Warfare methods that I shall slowly try and disseminate in between my public statements, trying to butter Raheel Shareef. I have discovered how to weaponise the gas from eating prison food lobia. It can be deployed in place of tactical small nukes. I am also looking forward to achieving the pinnacle of my conspiracy-laden and hate speech-driven media career this coming year by finally getting a guest spot on Comedy Nights with Kapil.”
[11] “Two groups amongst My Ummah would be such, to whom Allah has freed from fire; One group would attack India & the Second would be that who would accompany Isa Ibn-e-Maryam (A.S.).”
[12] “Definitely, one of your troop would do a war with Hindustan, Allah would grant success to those warriors, as far as they would bring their kings by dragging them in chains / fetters. And Allah would forgive those warriors (by the Blessing of this great war). And when those Muslims would return, they would find Hazrat Isa Ibn-e-Maryam(A.S.) in Syria (Shaam)”.
[13] “A King of Jerusalem (Bait-ul-Muqaddas) would make a troop move forward towards Hindustan. The Warriors destroy the land of Hind; would possess its treasures, then King would use those treasures for the décor of Jerusalem. That troop would bring the Indian kings in front of King (of Jerusalem). His Warriors by King’s order would conquer all the area between East & West. And would stay in Hindustan till the issue of Dajjal”.
[14] “Some people of My Ummah will fight with Hindustan, Allah would grant them with success, even they would find the Indian kings being trapped in fetters. Allah would forgive those Warriors. When they would move towards Syria, then would find Isa Ibn-e-Maryam (A.S.) over there.”
ஹதீஸின் படி இந்துக்களைக் கொல்வோம் என்றால், ஹதீஸ்களில் எது உண்மை-பொய் என்பதிலேயே தகராறு உள்ளதே?
அதிகாரப்பூர்வமில்லாத, மெய்யானதுஎன்றுஏற்றுக்கொள்ளப்படாதஹதீஸ்களில் “ஹிந்த்” பற்றிக்காணப்படுவது: அத்தகைய வகையில் அதிகாரப் பூர்வமில்லாத, மெய்யானது என்று ஏற்றுக் கொள்ளப்படாத ஹதீஸ்களில் “ஹிந்த்” பற்றிக் காணப்படுவது என்னவென்று பார்ப்போம். அவற்றைப் பற்றி “ஹிந்த்” என்ற ஹதீஸுக்கள் உள்ளதாக ஐந்து குறிப்பிடப்படுகின்றன[1].
ஹஜரத் அபு ஹுரைராஹ் (ரலி), மொஹம்மது நபி தன்னிடம் சொன்னதாக கூறுவது[2], “இந்த உம்மாவில், படைகள் சிந்த்-ஹிந்த் நோக்கிப் புறப்படும்”.
அல்லா நெருப்பிலிருந்து இரண்டு குழுக்களைக் காப்பாற்றியுள்ளார். ஒன்று இந்தியாவைத் தாக்க செல்லும், இன்னொன்று மரியத்தின் மகனுடம் இருக்கும் சைனியத்தை எதிர்க்கும்[3].
நிச்சயமாக, இரு படை இந்துஸ்தானுடன் சணையிடும்……………..[4].
ஜெருசலேத்தின் அரசன் ஹிந்துஸ்தான் நோக்கி படையுடன் செல்வான். ஹிந்த் நாட்டை அழிப்பான், செல்வங்களைக் கொள்ளையெடிப்பான், அவற்றை வைத்து, ஜெருசலேத்தை அலங்கரிப்பான். தஜ்ஜல் வரும் வரை அவர்கள் ஹிந்துஸ்தானத்தில் தங்கியிருப்பார்கள்[5].
உம்மாவின் சில வீரர்கள் ஹிந்துஸ்தானுடன் போரிடுவார்கள். அல்லா அவர்களுக்கு உதவுவான், இந்திய அரசர்கள் சங்கிலில் சிக்குவதையும் அவர்கள் காண்பார்கள். பிறகு அவர்கள் சிரியாவை நோக்கி செல்வார்கள், அங்கு மரியத்தின் மகனை சந்திப்பார்கள்[6].
“சிந்த்-ஹிந்த்” என்ற வார்த்தை அரேபிய மொழியில் “சித்தாந்த்” என்ற முறையிலும் உபயோகத்தில் உள்ளது. அப்பாஸித் காலத்தில் இந்திய வானவியல் சித்தாந்தங்கள் அரேபியத்தில் மொழிபெயர்த்த போது, அச்சொற்றொடர் பிரபலமாகியது. “ஹிந்த்-ஸா” என்று இந்தியாவிலிருந்து வந்ததைக் குறிப்பிட்டனர்.
ஹதீஸுக்களின் உண்மைத்தன்மை அறிவது எப்படி?: ஹதீஸ்கள் என்பது மொஹம்மது இப்படி சொன்னார் என்று அவரது உறவினர்கள், நண்பர்கள் கூறியுள்ளதாக பிற்காலத்தில் எழுதப்பட்டவையாகும். அம்மதத்தலைவர்கள், காஜிக்கள், உலேமாக்கள் இடையே கருத்து வேறுபாடுள்ளது. சில உண்மை, சில பொய்; சில அதிகாரப்பூவமானது, சில இடைசெருகல், என்று பலவித சச்சரவுகள் உள்ளன. தமிழ்.விகிபிடியா இவ்வாறு விளக்கம் அளிக்கிறது[7].
எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம். இதற்கு மேல் உப தலைப்புகளும் உண்டு
ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)
மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
ளயீப் (பலவீனமானது)
எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப் படுத்தக்கூடாது என்பது பெரும்பான்மையான இஸ்லாமிய அறிஞர்களின் முடிவு.
தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும்.
அரபு மொழியல்லாத ஹதீஸ்களில் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக நபிகள் நாயகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த நபித்தோழரை மட்டுமே அறிவிப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரபு மூலத்தில் ஒவ்வொரு ஹதீஸும் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர் பட்டியலுடன் உள்ளது
நான்கு லட்சம் ஹதீஸ்களை திரட்டிய இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், அதில் நான்காயிரத்துக்கு சற்று அதிகமான ஹதிஸை மட்டும்தான் பதியவைத்தார்கள். அதாவது, 1% தான் உண்மையானது, 99% பொய்யானது என்றாகிறது.
1] இந்த செய்தி இமாம் திர்மிதீக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பமானவர்களாக இருக்க வேண்டும்.
2] அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
3] அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும். 4] அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.
இந்த தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான -ஸஹீஹான – ஹதீஸ்கள் என்பர்.
அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் மோதும் வகையில் இருக்கக் கூடாது. ஸஹீஹான – ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் முஸ்னத் இமாம் அஹ்மது கிரந்தத்தில் ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிட்டுருக்கின்றார்கள். ஆனால் அது ஆதாரமற்ற ஹதீஸ் என திர்மிதி (ரஹ்) அவர்களைப் போல் குறிப்பிடமாட்டார்கள்.
ஜைனப் (ரலி) அவர்களை நபியவர்கள் திருமணம் செய்ததாகக் கூறும் வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமான ஹதீஸை கூறிவிட்டு, இதற்கு மாறான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும் உண்டு அவைகளை நான் இங்கே குறிப்பிடவில்லை எனக்குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
தப்ரி போன்றவர்கள் தங்களின் தப்ஸீரில் ஆதாரமுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிடுவார்கள். ஆனால் ஆதாரமற்ற ஹதீஸை குறிப்பிடும்போது அது ஆதாரமற்றது எனக்குறிப்பிட மாட்டார்கள்.
தவறான ஹதீஸை எந்த ஒரு பெரிய அறிஞர் தன் புத்தகத்தில் எழுதினாலும் அக்குறிப்பிட்ட விஷயம் பெரும்பான்மையான முஸ்லிம் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
இந்தியாவின்மீதுதாக்குதல்நடத்தவீடியோஆதாரம்வெளியானது (செப்டம்பர் 2014): அய்மன் அல்- ஜவாஹரி [Ayman Al-Zawahari] என்ற அல்-குவைதாவின் படைத்தலைவனின் வீடியோ வெளியானப் பிறகு, இந்தியாவைத் தாக்க ஜிஹாதிகள் ஈடுபட்டுள்ள திட்டங்களைப் பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளன. ஊடகங்கள் இவற்றை ஏதோ புதியது போல வெளியிட்டு வந்தாலும், இவ்விவரங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கு தெரிந்த விசயமே. இந்தியாவை முஸ்லிம் நாடுகளுடன் இணைக்க வேண்டும் என்ற நப்பாசை முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் உருவானதிலிருந்தே இருந்து வருகிறது. கஜ்வா-இ-ஹிந்த் [Ghazwa-e-Hind] என்ற பெயரில் இந்தியாவின் மீதான கடைசியான போர் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இந்த தீவிரவாத ஜிஹாதி சித்தாந்தம் மூலம் பல முஸ்லிம்களை மதரீதியில் கவர வைத்து, இந்தியாவின் மீதான தாக்குதலை மேற்கொண்டு, அதை காபிர்களின் பிடியிலிருந்து விடுபட வைத்து மறுபடியும், இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் என்று சொல்லிக் கொண்டு செயல் பட்டு வருகிறது. இந்திய துணைக்கண்டத்தில் ஜிஹாதி அஸ்திவாரம் அமைத்து அதன் மூலம் புனித போரைத் தொடர வேண்டும் [Jamaat Qaidat al-jihad fi’shibhi al-qarrat al-Hindiya or the Organisation of The Base of Jihad in the Indian Sub-Continent] என்று இவ்வியக்கம் தோற்றுவிக்கப் பட்டதாக ஜிஹாதிகள் கூறியிருக்கிறார்கள். இடைக்காலத்திலிருந்தே முகமதியர் இம்முறையைக் கையாண்டு வந்ததை நினைவுகூர வேண்டும்.
[3] “Two groups amongst My Ummah would be such, to whom Allah has freed from fire; One group would attack India & the Second would be that who would accompany Isa Ibn-e-Maryam (A.S.).”
[4] “Definitely, one of your troop would do a war with Hindustan, Allah would grant success to those warriors, as far as they would bring their kings by dragging them in chains / fetters. And Allah would forgive those warriors (by the Blessing of this great war). And when those Muslims would return, they would find Hazrat Isa Ibn-e-Maryam(A.S.) in Syria (Shaam)”.
[5] “A King of Jerusalem (Bait-ul-Muqaddas) would make a troop move forward towards Hindustan. The Warriors destroy the land of Hind; would possess its treasures, then King would use those treasures for the décor of Jerusalem. That troop would bring the Indian kings in front of King (of Jerusalem). His Warriors by King’s order would conquer all the area between East & West. And would stay in Hindustan till the issue of Dajjal”.
[6] “Some people of My Ummah will fight with Hindustan, Allah would grant them with success, even they would find the Indian kings being trapped in fetters. Allah would forgive those Warriors. When they would move towards Syria, then would find Isa Ibn-e-Maryam (A.S.) over there.”
தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் இஸ்லாம் காணப்படவில்லை என்றால் எப்படி? “632 CEல்தான்” பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது என்றால், அது நபிக்காலத்தைச் சேர்ந்ததாகி, சிறப்புப் பெருகிறது. பிறகு அத்தகைய மகிமைக் கொண்ட பிரதேசத்தில், வாழும் மக்களிடம், இஸ்லாம் எப்படி காணாமல் போனது? நபியோ அல்லாவோ எப்படி அதனை ஏற்றுக் கொண்டார்கள்? அல்லாவுக்கு எதிராக பாகிஸ்தானியர் எப்படி செயல்படுவார்கள்?
ஆனால், இப்பொழுதுஇந்தியாவுக்குஎதிராகநடக்கவுள்ளபோரில்நிச்சயமாகநபிஇருக்கமாட்டார். பிறகுஅதனைஎப்படி “கஜ்வா” என்றுகுறிப்பிடலாம்? ஏனெனில், அந்தகடமைஉனக்குநபியால்கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தியாவுக்குஎதிரில்நடக்கும்யுத்ததிட்டத்தை, நீமேற்கொண்டுசெயல்படுத்தவேண்டும். அல்லாஅந்தஅருமையானதகுதியைபாகிஸ்தானியருக்குக்கொடுத்துள்ளான். அதனால்தான்பாகிஸ்தான்இந்நாளில்உருவாக்கப்பட்டிருக்கிறது.”[1]
இவர் கொடுக்கும் விளக்கத்தில், இவரே குழம்பி கிடக்கிறார் என்று தெரிகிறது. நபியால் அவர்காலத்தில், விக்கிர வழிபாட்டை முழுவதுமாக நீக்க முடியவில்லை என்பதும், இப்போர், “கஜ்வாஇஇந்து” என்று சொல்லிவிட்டு, பிறகு ஆகும் என்று மாற்றி பேசுவது, முதலியன இவரது திரிபு விளக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. நபிகள் இடத்தில் இருந்து கொண்ட், நீ போராடு என்றால், நபிக்கு இணை வைக்கிறாரா என்று ஆசார முஸ்லிம்கள் எதிர்த்து கேட்க வேண்டுமே? கேட்பார்களா?
பாகிஸ்தான்பிறந்தது 632 CEலாஅல்லது 1947லா?: 632 CEல் தான் பாகிஸ்தான் பிறந்தது என்று பேசியுள்ளது வேடிக்கையாகத்தான் உள்ளது. அப்படியென்றால், 1315 வருடங்களாக, அப்பகுதியில் இருந்த பாகிஸ்தானியர்கள் ஏன் தங்களை உணரவில்லை என்று தெரியவில்லை. அல்லா அவர்களை அவ்வாறு இருக்க வைத்தாரா என்று அவர்கள் தாம், ஆராய்ந்து தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இடைக்காலத்தில் கில்ஜி, கோரி, முகலாயர் முதலியோர் ஏன் தான் தெரியாமல், பாகிஸ்தானை விட்டு, இந்தியாவுக்கு வந்தார்களோ தெரியவில்லை. மொஹம்மது இக்பால், ஜின்னா போன்றோருக்குத் தெரியாமல் போனதும் வேடிக்கைதான். பிறகு, ஜின்னா போராட வேண்டிய அவசியமே இல்லையே? அம்பேத்கர், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பிரிவினை போன்ற புத்தகங்களையும் எழுதியிருக்க வேண்டாம். உண்மையில், இந்தியா தான், பாகிஸ்ஹானிலிருந்து சுதந்திரம் கேட்டிருக்க வேண்டும். கோடிக்கணக்கான மக்களும் இறந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. முன்னர், இந்தியா-பாகிஸ்தான் இரண்டாக பிரிந்தபோது, மார்டிமம் வீலர் என்பார் பாகிஸ்தானுக்குச் சென்று, ‘5000 வருடபாகிஸ்தானின்வரலாறு” என்ற புத்தகத்தை எழுதி கொடுத்தார். அதாவதஆ தாராளமாக அப்படி எழுதினாலும், இர்பான் உல் ஹக், இஸ்லாம் தோன்றியதிலிருந்து கணக்கு வைத்துக் கொள்கிறார் போலும். ஆனால், உலகம் ஆரம்பித்ததிலிருந்தே இஸ்லாம் இருந்தது என்று வாதிடும் கோஷ்டிகளூம் இருக்கின்றன.
1993 Mumbai blast- who pay for the victims.1
ஜனவரி 3-4 தேதிகளில்ஆப்கானிஸ்தான்மற்றும்பதான்கோடில்தாக்குதல்நடைபெறுவது: ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியா முக்கிய இடம் வகிப்பதை பாகிஸ்தான் தீவிரவாதிகள் விரும்பவில்லை என்று வெளிப்படையாக தெரிகிறது[2]. பதன்கோட் விமானப்படை தளத்தில் 3-வது நாளாக தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை இடையிலான சண்டை தொடர்ந்து நடைபெற்று, இதுவரையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டு உள்ளனர். மேலும், 2 தீவிரவாதிகள் தளத்தில் மறைந்து இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. கூடுதல் பாதுகாப்பு படையும் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. சண்டையில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 7 ஆனது. பதன்கோட்டில் இந்திய விமானப்படை தளம் மீது நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் மசார்–இ–ஷெரிப்பில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது[3]. கடந்த டிசம்பர் 12ம் தேதியன்றும் 2015, இதே போன்று ஸ்பெயின் தூதரகம் மீது தாக்குதல் நடந்ததில், நான்கு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்[4]. மேலும் நான்கு ஆப்கான் போலீசார்கள் மற்றும் இரண்டு ஸ்பெயின் பாதுகாப்பு படை வீரர்களும் பலியானர்கள் என்று ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. மேலும் தூதரகம் தாக்கப்பட்டது நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதற்கு சமம் என ஸ்பெயின் அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்[5]. ஆனால், மோடி அத்தகைய கருத்தை வெளியிடாதது வியப்பாக உள்ளது.
huji Bangaladesh
முஜாஹித்தீன் என்ற பெயரை வைத்துக் கொண்டுள்ள ஜிஹாதிகள் அல்லாவின் பணியை செய்து கொண்டிருக்கிறார்களா?: பாகிஸ்தான் அல்லாவின் விருப்படி உருவானது, நபியின் ஆதரவோடு மலர்ந்தது என்றால், பாகிஸ்தானின் ராணுவம் தன்னை “முஜாஜித்தீன்” என்று தான் அழைத்துக் கொள்ள வேண்டும், ஆனால், அவ்வாறு செய்தில்லை. அல்லாவினால் தேர்ந்தெடுக்கப் பாட பிரத்கேசம் என்றால், தலிபான்கள் ஏன் அந்நாட்டைத் தாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. மொஹம்மது போல குதிரைகளில், கத்திகளோடு சண்டை போட வேண்டும், அவ்வாறும் செய்வதில்லை. ராணுவம் மட்டுமல்ல, ஜிஹாதிகளும் காலத்திற்கு ஏற்ப மாறித்தான் மனிதர்களைக் கொன்று வருகிறார்கள். இக்காலத்தில், மேலும் குண்டுவெடிப்பு நடத்தி, அப்பாவி மக்களைக் கொன்று வருகிறார்கள். நேர்க்கு நேர் போராடுவதில்லை. 1947-48, 1965, 1971, and 1999 வருடங்களில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகும், ஜிஹாதி-மதவாதிகள் இவ்வாறேல்லாம் பேசி வருவது விசித்திரமாக இருக்கிறது. ஏனெனில், அப்பொழுதெல்லாம், அப்போர்கள், “கஜ்வா இ இந்து” [Ghazwa-e-Hind] ஆக இல்லையா, நபி அல்லது அல்லா துணையாக நிற்கவில்லையா என்று தெரியவில்லை. இந்த குறிப்பிட்ட விசயம் சில ஹதீஸுகளில் உள்ளது என்று சொன்னாலும், அதற்கான ஆதாரமோ, உண்மைத்தனமோ சொல்ல முடியாது என்று அம்மதத்தலைவர்கள், காஜிக்கள், உலேமாக்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
[2] தினத்தந்தி, ’ஆப்கானில்இந்தியாமுக்கியஇடம்வகிப்பதைபாக். தீவிரவாதிகள்விரும்பவில்லை’, மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஜனவரி 04,2016, 4:15 PM IST; பதிவு செய்த நாள்: திங்கள் , ஜனவரி 04,2016, 4:15 PM IST.
[4] மாலைமலர், ஆப்கானிஸ்தானில்தூதரகம்தாக்கப்பட்டதுநாட்டின்மீதுதாக்குதல்நடத்தியதற்குசமம்: ஸ்பெயின் , பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 13, 2:26 AM IST.
சாஹிப்–இ–பஸிரத்ஜனாப்இர்பான்உல்ஹக்சாஹிப்அவர்களின்ஜூன் 14, 2011 அன்றுஆற்றியஉரை: இந்தியாவை அழித்து இந்துக்களை கொல்ல அல்லாஹ் பாகிஸ்தானியர்களுக்கு உரிமை அளித்துள்ளார் என பிரபல இஸ்லாமிய தலைவரும், முன்னாள் வங்கி ஊழியருமான இர்பான் உல் ஹக் தெரிவித்துள்ளார்[1]. அப்படித்தான் பாகிஸ்தானியர் செய்து வருகிறார்களா, அதன்படியே அக்ஷர்தாம், 26/11, பாராளுமன்ற தாக்குதல், பல இடங்களில் குண்டுவெடிப்பு, அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு முதலியன நடந்து வருகின்றனவா? முட்டாள் காபி இந்துக்கள் புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனரா? அப்படியென்றால் மனித உரிமைகள் பேசும் யாரும் இதைப் பற்றி கேட்க முடியாது போலும். பாகிஸ்தானில் பிறந்து கனடாவில் வசிக்கும் பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான தாரக் பத்தாஹ் [Tarek Fatah] 03-01-2016, ஞாயிற்றுக்கிழமை அன்று, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்[2]. அந்த வீடியோவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய தலைவரும், முன்னாள் வங்கி ஊழியருமான இர்பான் உல் ஹக் உரையாற்றுகிறார். அதில் தான், இப்பேச்சு இடம் பெற்றுள்ளது. ஜூன் 14, 2011 அன்று அவர் உரையாற்றியபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது[3]. சுமார் ஐந்தாண்டுகள் கழித்து, இப்பொழுது வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுகின்றது. ஆப்கானிஸ்தானத்தில் இந்திய தூதரகத்தின் மீது தீவிரவத தாக்குதல் நடக்கிறது. பதான்கோட்டில், பாகிஸ்தானிய தீவிரவாதிகள் பதுங்கித் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
“கஜ்வாஇஇந்து” [Ghazwa-e-Hind] என்ற சொற்றொடருக்கு திரிபு விளக்கம் கொடுக்கப்பட்டது: மக்ஸத்-இ-வஜூத்-இ-பாகிஸ்தான் என்ற உரையாடலிலிருந்து சுருக்கத்தை, பதிவு செய்யப்பட்டுள்ளது. “இந்தியாவுக்குஎதிராகபோர்தொடுக்கஅல்லாஹ்பாகிஸ்தானியர்களுக்குஉரிமைஅளித்துள்ளார். இதனால்பாகிஸ்தானியர்கள்தங்களைஅதிர்ஷ்டசாலிகள்என்றேகருதவேண்டும்”, என்று விளக்கமாக பேசியுள்ளது ஜிஹாதி மனத்தின் வக்கிரத்தைத்தான் வெளிப்படுத்துகிறது[4]. தாரக் பத்தாஹ் சமூகத்தில் விசத்தைக் கக்குவதாக உள்ளது விமர்சித்துள்ளார்[5]. ஆங்கிலத்தில், இன்னொருவர் வேறுவிதமாக விளக்கம் அளிப்பதையும் எடுத்துக் காட்டுகிறார்[6]. இவர் பாகிஸ்தானை கிண்டல் செய்வது போல இருந்தாலும், இந்தியாவைக் கடுமையாகத் தாக்குகிறார். இந்துக்களை சாடுகிறார். பொதுவாக “கஜ்வா இ இந்து” [Ghazwa-e-Hind] என்ற சொற்றொடருக்கு திரிபு விளக்கம் கொடுத்து, மதவெறியூட்டி, ஜிஹாதி தீயூட்டி, இந்துக்களுக்கு எதிராக பாகிஸ்தானியர்களைத் தூண்டிவிடும் போக்கு காணப்படுகிறது. இதை சில ஆங்கில இணைதளங்களும் அப்படியே வெளியிட்டுள்ளன[7]. ஆனால், அதை கண்டிக்கவோ, விமர்சிக்கவோ இல்லை. சகிப்புத் தன்மை பேசி விவாதித்து வந்த பிரபல ஊடகங்கள் இதை கண்டுகொள்ளவில்லை எனலாம்.
இப்படி முஸ்லிம் மதத்தலைவர்கள், இஸ்லாத்தைத் திரித்துக் கூறி விளக்கம் அளித்து, முஸ்லிம்களை தூண்டிவிட்டு, தீவிரவாதிகளாக தயார் செய்து வருகின்றனர். “அவர்ஏதோகொஞ்சம்சொல்லியிருக்கிறார்”, என்றால், மிச்சம் வைத்துள்ளதை மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று விளக்குவது, நபியை மிஞ்சும் செயலாகாதா, அதனை, ஆசாரமான இஸ்லாம் ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியவில்லை. நபிக்கு இணை வைக்கும் முறை போன்றுள்ளது. இவர் சொல்லும் இக்கதை குரான், ஹதீஸ் அல்லது ஷரீயத், எதில் உள்ளது என்று தெரியவில்லை. அப்படி இல்லாத கதையை, நபி மற்றும் அல்லாவின் பெயரால் உண்டாக்குவது, சரியா?
அவர்களுக்குஇந்தியாவில்வெற்றிகிடைக்கும். அந்தவெற்றிக்குப்பிறகுஅவர்கள்சிரியாவில்இருக்கும்ஏசுவின்படைகளுடன்சேர்ந்துகொள்வார்கள்”. அதாவது, “கயாமத்” என்கின்ற இறுதி நாள் [the prophesized day of Qayamat (Qayama in Arabic, the end of times] போரின் போது, ஏசு அவதாரம் எடுக்கும் போது, அவரது படையை எதிர்கொள்வார் என்கிறார். எல்லோரும் இறந்த பிறகு, இவர்கள் மட்டும் என்ன செய்வார்களோ? இனி இஸ்லாமிய நாடுகளில் புகைப்படம் எடுக்க மாட்டார்கள், அடையாளத்திற்ககக் கூட எடுக்க மாட்டார்கள், சிலைகள் எல்லாம் இருக்காது என்று நம்பலாம்.
பாகிஸ்தான் 632 CEல்தான்பிறந்தது: இர்பான் உல் ஹக் தொடர்கிறார், “நபிகள்நாயகம்இந்தவார்த்தைகளைகூறியநாளில்தான்பாகிஸ்தான்உருவாக்கப்பட்டது.
“632 CEல்தான்பாகிஸ்தான்பிறந்தது”, என்றெல்லாம் சொல்வது, பாகிஸ்தானியர்களை வெறியூட்டுவதற்காகத்தான் என்று புரிகிறது. இக்பாலுக்கு, ஜின்னாவுக்குக் கூட அந்த உண்மை தெரியாமல் போனது வியப்பாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் போனால், அல்லா தான் பாகிஸ்தானை உருவாக்கினர் என்று கூட சொல்வார்கள் போலிருக்கிறது. பாகிஸ்தானில் சிலைகள், போட்டோக்கள் முதலியவற்றை வைத்துக் கொண்டிருக்கிறார்களே, அவற்றை அழித்து விடுவார்களா?
இதற்கு மேலும் பேசிக்கொண்டு போகிறார், ஆனால், அவை மொழிபெயர்க்கப்படவில்லை.
[9] நியூ இந்தியா நியூஸ், இந்துக்களைகொல்லும்கவுரவத்தைஅல்லாஹ்பாகிஸ்தானியர்களுக்குஅளித்துள்ளார்: இஸ்லாமியதலைவர் (வீடியோஇணைப்பு), திங்கட்கிழமை, 04 சனவரி 2016, 06:25.43 AM GMT +05:30.
தாலிபானையும்மிஞ்சும்உம்மாவின்பெண்கள்: கணவனே ஹிஜ்புல் முஜாஹித்தீன் தலைவன் என்றபோது, இவளிடத்தில் எதையும் எதிர்பார்க்க முடியாது. இப்பெண்கள் போராடுவது எதற்கு என்றால் –
இஸ்லாமியப் பெண்கள் முதலில் அடிபணிந்து நடக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் [ஆண்களுக்கு என்று சொல்லவில்லை என்றால் யாருக்கு என்றும் சொல்லவில்லை].
பெண்கள் பர்தா / பர்கா / முகத்திரை முதலியவற்றைப் பின்பற்ற வேண்டும். அப்பொழுதுதான் பணிவு வரும் [பெண்ணிய வீரங்கனைகள் இதைப்பற்றி ஒன்றும் சொல்லாதது ஆச்சரியமே].
பெண்கள் படிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆகையால் அவர்கள் பள்ளிகளுக்குச் செல்லக்கூடாது [பாமம், மலாலா, நோபெல் பரிசைத் திருப்பிக் கொடுத்து விடுவாளா?].
அலங்காரப் பொருள்களை அவர்கள் உபயோகிக்கக் கூடாது, தங்களை அலங்காரம் செய்யக் கூடாது [பிறகு எதற்கு அதற்காக தொழிற்சாலைகள், உற்பத்தி முதலியன, எல்லாவற்றையும் மூடிவிடலாமே?].
அல்லாவின்படி பெண்கள் ஜிஹாதில் ஈடுபட்டு ஷஹீத் ஆகவும் தயார் படுத்திக் கொள்ளாவேண்டும்[1] [நன்றாகத்தான் ஜிஹாதியை செய்து வருகிறார்கள். பெண்களும் ஜிஹாதிகளால் கற்பழிக்கப்படுகிறாற்கள்].
இஸ்லாத்தில் பெண்களுக்கு பல உரிமைகள் உள்ளன. ஆண்களுக்கு நிகராக அவட்களும் ஜிஹாதில் ஈடுபடலாம். ஏனெனில், இஸ்லாத்தில் தான் அத்தகைய உரிமை கொடுக்கப்பட்டுள்ளது [அடேங்கப்பா, அப்படியென்றால், பெண்களும் ஆண்களைக் கற்பழிக்கலாம் போல!].
போராட்டங்கள் என்று வரும்போது, வியபாரம்[2], குழந்தைகள் பாதிக்கப்படத்தான் செய்வார்கள். அதனால், மோமின்கள் தியாகம் செய்வதற்கு தயாராக இருக்கவேண்டும்[3] [இருப்பினும் இதை காஷ்மீர வியாபாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை, பதிலுக்கு கல்லெறிந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்].
காஷ்மீரத்திற்கு ஒரே வழி ஜிஹாத் தான், அதன் மூலம் தான் விடுதலை கிடைக்கும்[4] [ஆக, இந்திய காபிர்களே, உஷாராக இருங்கள்].
விடுதலை கிடைத்ததும், பாகிஸ்தானுடன் இணைய வேண்டும். அப்பொழுதுதான், இஸ்லாமிய கனவு பூர்த்தியாகும் [அடப்பாவமே, பிறகு பங்களாதேசம், ஆப்கானிஸ்தான் முதலியன என்னாவது?].
இதற்காக பெண்கள் தங்களை அர்பணிக்க தயாராக இர்க்க வேண்டும்.
ஆஷியாஅன்ட்ரபியின்காதல், ஊடல், கூடல், மோதல், சினிமாமுதலியன[5]: 1980களில் இந்த “உம்மாவின் பெண்கள்” இயக்கத்தை ஆரம்பித்தாள் என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. இருப்பினும், அவளது வெறி ஆயுத போராட்டத்தையே நாடியது. இவளுடைய சகோதரன் இனாயத் உல்லா அன்ட்ரபி என்பவனும் பிரிவினைவாதத் தலைவன் தான், காஷ்மீர் கல்கலைக்கழகத்தில் பேராசிரியாரக இருந்து, விலகி பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டான்[6]. என்ன படித்தும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்றாகிறது, அதாவது, இஸ்லாம் அடிப்படைவாதம், அந்த அளவுக்கு, அவர்களை மனநிலையை மாற்றி விடுகிறது என்று தெரிகிறது. தனது ஜிஹாத் போராட்டத்தின் போது, முஹம்மது காஸிம் அல்லது ஆஷிக் ஹுஸைன் ஃபக்தூ என்ற ஜமை-உல்-முஜாஹித்தீன் என்ற தீவிரவாத இயக்கதின் தளபதியைக் கண்டபோது காதல் கொண்டாளாம். நல்லவேளை, “ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன்” என்றா ரீதியில் தான் காதல் வரும் என்பதும் வியக்கத்தக்கதே! இஸ்லாத்தில் வேறுவிதமாக சொல்லப்படவில்லை போலும்! ஆனால், ஒருநேரத்தில் ஆண் எப்படி நான்கு மனைவி வரை வைத்துக் கொள்ளலாம் என்ற முறையில், அந்த நான்கு பெண்களையும் காதலிப்பானா என்று தெரியவில்லை. அவன்தான் தன்னுடைய ஜோடி என்றறிந்து அவனுடன் சேர்ந்தாள். இருப்பினும், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியவில்லை.
ஆயுதம்ஏந்திபோராடியஇந்தியபெண்–ஜிஹாதி: 1990ல் ஆயுதம் ஏந்தி போராட துணிந்து விட்டாள்[7]. அதாவது, பெண்களுக்கும் காஷ்மீரில் ஆயுதப்பயிற்சி கொடுக்கப்படுவது உறிதியானது. முஹம்மது பின் காஸிம் என்ற குழந்தை பிறந்துவுடன், அவன் தடாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். எச்.என் வாஞ்சூ (H.N. Wanchoo) என்பரைக் கொன்ற குற்றம் வேறு. இவளும் பல தீவிராவாதச் செயல்களால், பலதடவை கைது செய்யப்பட்டுள்ளாள். குழந்தையோடு ஒருவருடம் சிறையில் இருந்தாள்[8]. அமர்நாத் கோவிலுக்கு நிலம் கொடுக்கக் கூடாது, என்ற போராட்டத்தில் பி.எஸ்.ஏவின் கீழ் கைது செய்யப்பட்டாள். காபிர்களின் மீது அத்தகைய வெறுப்பு-காழ்ப்பு போலும்! பிறகு, 2009ல் சோஃபியா கொலை வழக்கு மற்றும் கற்பழிப்பு போராட்டத்தின் போதும் கைது செய்யப்பட்டாள். இவ்வாறு, ஒரு பெண் தீவிரவாதியாக வளர்ந்து, புகழ் பரவும் நேரத்தில், பாலிவுட்டில், இவளின் வாழ்க்கையினை வைத்து படம் எடுக்கவும் முயன்றபோது, சட்டப்படி வழக்குப் போட்டு நிறுத்தினாளாம்! அதுவும் இஸ்லாத்தில் ஹராம் போலும்!
மலாலாவும், ஆயிஷாஅன்ட்ரபியும்: மலாலாவை “ஓஹோ” என்று புகழ்ந்து, நோபெல் பரிசு கொடுத்து ஆர்பாட்டம் செய்யும், மேனாட்டு ஊடகங்கள், மற்ற சிறுமிகளைக் கண்டுகொள்வதில்லை. அதேபோல, மற்ற ஜிஹாதிகளை விமர்சிக்கும் அவை ஆயிஷா அன்ட்ரபை கண்டுகொள்ளவில்லை. இவளும் தாலிபன் பெண்களைக் கொடுமைப் படுத்தியதைக் கண்டுகொள்ளவில்லை, கண்டிக்கவில்லை. தலிபான்கள் பள்ளிக்கூடங்களைத் தகர்த்தனர் என்றால், இவள் பள்ளிக்கூடங்களையே ஜிஹாத் போதிக்கும் கூடங்களாக மாற்றி விட்டாள். ஐசிஸ் இளம்பெண்களைக் கற்பழித்தது, அடிமைகளாக விற்றது, கொன்று புதைத்தது பற்றியும் கவலைப்படவில்லை. பிறகு, இந்த பெண்ணியப் போராளியை எதில் சேர்ப்பது என்றே புரியவில்லை. ஒருவேளை பெண்-ஜிஹாதிகளை உருவாக்கி, மனித-வெடிகுண்டுகளாக மாற்ற முயல்கிறாளா என்று தெரியவில்லை. பிறகு மனித உரிமகள் பெயரில், இவள் ஆர்பாட்டம் செய்வது ஏன் என்று புரியவில்லை. இப்பொழுது, இவளை ஐசிஸுடன் இணைத்துப் பேசப்படுவதில், விவகாரம் உள்ளது என்று தெரிகிறது.
[1]ஏற்கெனவே இஸ்லாமிய பெண்கள் தீவிரவாதத்தில், பயங்காவாதத்தில் ஈடுப்பட்டுள்ளது பற்றி விவரங்கள், இன்னொரு பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அத்தகைய தீவிரவாதம், கேரளாவுடன் சம்பந்தப்பட்டிருப்பதும் நோக்கத்தக்கது. அதாவது “லவ்-ஜிஹாத்” என்ற முறையில், இளம் பெண்கள் காதலில், காமத்தில் ஈடுபடுத்தப்பட்டு, பிறகு மூளைசலவை செய்யப்பட்டு, ஜீஹாத் வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள். சூஃபியா மதானியின் ஆக்ரோஷச் செயல்களையும் இங்கு நோக்கத்தக்கது.
[2] ஒரு நிலையில், வியாபாரிகள், இதைப் பொறுக்கமுடியாமல், அவர்களே, இந்த கல்லடி கும்பல் மீது கல்லடிக்க ஆரம்பித்தனர்.
[3] Andrabi had been asking Kashmiris to observe shutdowns, close down businesses and schools and participate in protest demonstrations.
[6] Her elder brother Inayat Ullah Anndrabi, also a separatist leader, was a professor in Kashmir University. He gave up his job to join the separatist movement.
[7] Asiya shot into prominence in the late 1980s when she launched the DeM essentially against social vices. However, she jumped into the separatist campaign, which began with the armed insurgency in 1990. The Hindu dated 29-08-2010.
அண்மைய பின்னூட்டங்கள்