Archive for the ‘அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?’ category

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

26-10-2022 (புதன் கிழமை): தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. எல்லைக் கடந்த தீவிரவாத இணைப்புகளால், தமிழக முதல்வர் வழக்கை என்.ஐ.ஏக்கு மாற்ற பரிந்துரைத்தார்.

என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வின்சென்ட் சாலையில் உள்ள அப்சல்கான் வீட்டுக்கு சென்றனர். லாப்டாப்பைக் கைப்பற்றினர்.

 இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபராக அப்சர்கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கார் வெடித்த போது உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5 பேரிடமும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

27-10-2022 (வியாழன் கிழமை):  தமிழகம் இந்த வழக்கை, என்.ஐ.ஏவிடம் (NIA) ஒப்படைத்தது. வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்[1]. என்.ஐ.ஏ எப்.ஐ.ஆர் (FIR) போட்டது. என்.ஐ.ஏ பதிவு செய்து விசாரித்து வரும் இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது[2]. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில் அபாயகரமான 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

28-10-2022 (வெள்ளிக் கிழமை):  கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவன் – பெரோஸ் இஸ்மாயில் தான், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டு கைதாகி, கேரளா சிறையில் இருக்கும் மொஹம்மது ஹஸாருத்தீன் மற்றும் ரஷீத் அலி இருவரையும் சந்தித்தாக ஒப்புக் கொண்டான். இவர்களுக்கு ஐசிஸுடனும் [Islamic State of Iraq and Syrai (ISIS),] தொடர்பு உள்ளது[3].

109 பொருட்கள் பறிமுதல்அவற்றின் எடை 60, 70 கிலோவா, 100 கிலோவா?: முதலில் எச்சரிக்கையாக அமுக்கி வாசித்த ஊடகங்கள், பிறகு, பெரிய “துப்பறியும் சாம்பு”  ரேஞ்சில் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[4]. 109 ஐட்டங்களை பட்டியல் போடவில்லை என்றாலும், எடை போட ஆரம்பித்த விட்டன. ஹராசு சரியில்லையா, நிருபர்களுக்கு எடை பார்க்கத் தெரியவில்லையா என்று தெரியவில்லை. 60, 70, 100 என்று குறிப்பிடுகின்றன[5]. பலியான ஜமேஷா முபின் மற்றும் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 7 பேர் மீதும் 120 பி, 153 ஏ., உபா சட்டப்பிரிவு 16 மற்றும் 17 ஆகிய 4 பிரிவுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது[6]. இதில், வெடி விபத்தை ஏற்படுத்த ஜமேஷா முபின் திட்டமிட்டதாகவும், அவரின் வீட்டில் இருந்து 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், ஆக்ஸிஜன் சிலிண்டர், அலுமினியம் பவுடர், சிவப்பு பாஸ்பரஸ், 2 மீட்டர் நீளம் உள்ள திரி, கண்ணாடி துகள்கள், சல்பர் பவுடர், பேட்டரிகள், வயர், பேக்கிங் டேப், கையுறை, நோட்டு புத்தகம், ஜிஹாத் தொடர்பான குறிப்பு அடங்கிய டைரி, கியாஸ் சிலிண்டர் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது[7]. மொத்த வெடிப்பொருட்களின் எடையை 65, 75, 100 கிலோ என்று பலவிதமாக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன[8]. 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் என்றால், மீதி 33.5 கிலோ மற்றப் பொருட்கள் இருக்க வேண்டும், ஆக மொத்தம் 100 கிலோ என்று கணக்குப் போட்டிருக்க வேண்டும்[9].

கார்கள் பறிமுதல்: கோவையில் வெடி விபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கடந்த ஒரு வாரமாக நின்றிருந்ததாக கூறப்படும் 12 கார்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்[10]. வின்சென்ட் சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த 7 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  சதி வேலைகளுக்காக காரை பயன்படுத்தியது போல இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].  இதில், 7 கார்களின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததையடுத்து அந்த கார்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள 5 கார்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக 3 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் குண்டு வெடிப்பு, கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, திருச்சியில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்[12]. விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது போலும்[13]. எல்லா நகரங்களிலும், எல்லா இடங்களிலும், இவ்வாறு வாகனங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. ஆனால், கார் வெடித்தால் இவ்வாறான, அதிரடி நடவடிக்கை வேற்கொள்வார்களா என்று தெரியவில்லை. போலீஸார், திடீரென்று, இவ்வளவு எச்சரிக்கையாக இப்பொழுது செயல்படுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், அவர்களது முயற்சிகளை பாராட்டலாம். நம்மை போன்று அவர்களும் கடமையுடன் செயல்படுகிறார்கள்.

கோவை கார் காஸ் சிலிண்டர் வெடிப்பு முதல் கார் குண்டு வெடிப்பு வரை: “கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து…….”  என்று ஆரம்பித்து, ஊடகங்கள், “கோவை காரில் காஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்து..”,  மற்றும், “கோவை காரில் இரண்டு காஸ் சிலிண்டர்களில் ஒன்று  வெடித்து விபத்து………”, .“கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து………”, “கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த வழக்கு” என்றெல்லாம் குறிப்பிடப் பட்டு, “கோவை கார் குண்டு வெடிப்பு வழக்காக” மாறியுள்ளது. போலீஸாருக்கு விருது, பாராட்டு………………ஊடகங்களுக்கு, மெத்தப் படித்து, தமிழகத்தில் ஊறிப்போன நிருபர்களுக்கு, இதெல்லாம் தெரியாதது போல தலைப்பிட்டு செய்திகளை போடுவதிலிருந்து, ஒன்று அவர்களும் விசயங்களை மறைக்கிறார்கள் அல்லது யாருக்கோக் கட்டுப் பட்டு, அவ்வாறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றாகிறது. பிறகு, அவர்களது நடுநிலைத் தன்மை, ஊடக தருமம், பத்திரிக்கா தொழில் நியாயம், செக்யூலரிஸ சித்தாந்தம் முதலியவை பற்றி சந்தேகங்கள் எழத்தான் செய்யும்.

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] மாலைமலர், கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்என்... விசாரணை அதிகாரி நியமனம்,  Byமாலை மலர்28 அக்டோபர் 2022 4:53 PM

[2] https://www.maalaimalar.com/news/state/coimbatore-car-blast-incident-nia-appointment-of-investigating-officer-529573?infinitescroll=1

[3] Police sources, on Friday, October , said that one of the six accused in the Coimbatore blast case, confessed during interrogation that he met two men in a Kerala prison who had links with terror group Islamic State of Iraq and Syrai (ISIS), who were involved in the Easter bombings in Sri Lanka.  Feroz Ismail confessed that he had met Mohammed Azharuddin and Rashid Ali, lodged in a prison in the neighbouring state and further questioning is on to ascertain the motive behind the meeting, they said. Azharuddin and Ali are in jail in connection with a case against them in Kerala.

[4] தமிழ்.இந்து, கோவை | ஜமேஷா முபின் வீட்டில் 60 கிலோ வெடிமருந்து பறிமுதல்? – போலீஸ் கண்காணிப்பால் மிகப்பெரிய நாசவேலை தவிர்ப்பு, செய்திப்பிரிவு, Published : 26 Oct 2022 06:50 AM; Last Updated : 26 Oct 2022 06:50 AM

[5] https://www.hindutamil.in/news/tamilnadu/887653-60-kg-of-ammunition-seized.html

[6] தினத்தந்தி, கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல், அக்டோபர் 29, 4:47 am

[7] https://www.dailythanthi.com/News/State/109-items-seized-from-car-blast-victim-jamesha-mubins-house-824772

[8] மாலை மலர், ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 100 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல், By மாலை மலர்,27 அக்டோபர் 2022 9:40 AM

[9] https://www.maalaimalar.com/news/state/tamil-news-100-kg-explosives-seized-from-jamesha-mubins-house-528818?infinitescroll=1

[10] இ.டிவி.ப்சாரத்,கார் வெடிப்புச்சம்பவம் எதிரொலி: கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் பறிமுதல்,

[11] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/coimbatore/after-car-blast-incident-in-coimbatore-police-seized-unattended-two-wheeler-and-cars-parked-on-the-roads/tamil-nadu20221028160747877877082

[12] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை சம்பவம் எதிரொலி: திருச்சியில் அனாதையாக நின்ற10 கார்கள் பறிமுதல், Written by WebDesk, Updated: October 28, 2022 3:10:41 pm

[13] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-incident-reverberates-10-orphaned-cars-seized-in-trichy-532243/

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

செப்ரெம்பர் 24, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்: சந்திப்பில் மதரஸாவில் பயிலும் குழந்தைகளிடம் பேசிய மோகன் பாகவத், நாட்டின் மீதான அன்பையும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். குழந்தைகளுக்கு மதரஸாவில் குரான் கற்பிக்கப்படுவது போல், இந்து மத வேதமான பகவத் கீதையையும் ஏன் கற்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், “இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று பேசினார். தொடர்ந்து மதரஸா நிர்வாகிகளிடம், “மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம் சிறார்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்தி தெரியாததால், விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் படிவத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. மதரஸாக்களில் நவீன அறிவைக் கற்பிக்க வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாத பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்பதே அனைவராலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது,” என்று பாகவத் பேசினார்.

மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் நடைபெற்றசந்திப்பு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் சந்திப்பு நடைபெற்றது[1]. பசுவதை, இழிவாக பேசுதல் உள்பட இரு சமூக முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[2]. தொடர்ந்து இது போன்ற சந்திப்புகள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரை மணி நேரம் திட்டமிடப்பட்ட சந்திப்பு 75 நிமிடங்கள் நீடித்தது. ஆர்எஸ்எஸ்யின் தற்காலிக டெல்லி அலுவலகமான உதாசீன் ஆசிரமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பகவத், சங்கத்தின் சா சர்கார்யவா கிருஷ்ண கோபால், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய் குரைஷி, முன்னாள் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் AMU துணைவேந்தர் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீர் உதீன் ஷா, ஆர்எல்டி தலைவர் ஷாகித் சித்திக், தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது: குரைஷி மற்றும் சித்திக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “பேச்சுவார்த்தை சுமூகமான சூழலில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, முஸ்லிம் சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க நான்கு மூத்த தலைவர்களை பகவத் நியமித்தார். எங்கள் பக்கத்தில், ஆர்எஸ்எஸ் உடனான பேச்சுவார்த்தையை தொடர முஸ்லீம் மூத்த தலைவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை நாங்கள் நியமிக்க உள்ளோம்.” பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[3]. பசுவதை மற்றும் காஃபிர் குறித்து மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று பகவத் கூறினார்[4]. அதற்கு பதிலளித்த நாங்கள், “அதன் மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது. பசு வதையில் ஈடுபட்டால், சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினோம். காஃபிர் என்பது அராபிய மொழியில் நம்பிக்கையற்றவர்களை குறிக்க பயன்படுத்துவது. இது தீர்க்கப்பட முடியாத பிரச்சினை அல்ல என்று அவரிடம் கூறினோம். அதேபோல் இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர் அல்லது ஜெகாதி என்று கூறும்போது நாங்கள் வருத்தமடைகிறோம்,” என்று கூறினோம்.

நூபுர் ஷர்மா விவகாரம் மற்றும் தொடர்ந்த வன்முறை: ஆர்எல்டி தேசிய துணைத் தலைவர் சித்திக் கூறுகையில், “நூபுர் ஷர்மா விவகாரம் நடந்தபோது ஆர்எஸ்எஸ் உடன் சந்திப்பை நாடினோம். பல இடங்களில் வன்முறை நடந்தது. முஸ்லீம் சமூகத்துக்குள்ளும் அசாதாரண சூழல் உருவாகியிருந்தது. மோகன் பகவத் சந்திப்பதற்கான தேதியை பெற்ற நேரத்தில், நூபுர் ஷர்மா சம்பவம் நடந்து ஒரு மாதமாகிவிட்டது. அது சற்று ஓய்ந்திருந்தது. எனவே இரு சமூகத்தினருக்கும் இடையிலான வகுப்புவாத நல்லிணக்க விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இத்தகைய சந்திப்புகள், உரையாடல்கள், தொடரவேண்டும், அமைதி நிலவ வேண்டும், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்: பகவத்தின் திடீர் விசிட் குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பிரமுக் சுனில் அம்பேகர் வெளியிட்ட அறிக்கையில், “சர்சங்கசாலக் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார். இது ‘சம்வத்’ செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்[5]. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் கடந்த சில நாட்களாக மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்[6]..  மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது[7]. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது[8].  மேலும் இது தொடர்ச்சியான இயல்பான சம்வத் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்[9]. ஆனால் கடந்த மாதமும் ஐந்து முஸ்லிம் தலைவர்களை பகவத் சந்தித்தார். அப்போது நாட்டில் நல்லிணக்க சூழல் நிலவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பகவத் சமீபத்தில் டெல்லியின் முன்னாள்  லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, முன்னாள் எம்.பி. ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது[10].

தீவிரவாத தொடர்புகள் நீங்க வேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கோண்டனர். அதனுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள், குறிப்பாக சட்டவிரோதமான தொடர்புகள், நிதியுதவி பெறுபவர்கள், தீவிரவாத சம்பந்தம் உள்ளவர்கள் தண்டிக்கப் பட வேண்டும், மற்றவர்கள் அவர்களிடமிருந்து விலக வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை, சேர்ந்த 106 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளா, தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் வன்முறைச் செயல்களும் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், அமைதி காக்க, இத்தகைய உரையாடல்கள் அந்தந்த மாநிலங்களிலும் ஆரம்பிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்றமுறையில் நெருங்கி வர உரையாடல்கள் அமைய வேண்டும். அப்பொழுது தான், பதட்டம் நீங்கி, நட்பு, உறவுகள் மேன்படும். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் பொருளாதார, மற்ற முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.

© வேதபிரகாஷ்

24-09-2022


[1] காமதேனு, அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு!, Updated on : 22 Sep, 2022, 3:29 pm; 2 min read

[2] https://kamadenu.hindutamil.in/politics/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims

[3] தமிழ். இந்தியன்.எக்ஸ்பிரஸ், மோகன் பகவத்முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு: பசுவதை உட்பட முக்கிய பிரச்னைகள் பற்றி பேச்சு, Written by WebDesk, Updated: September 22, 2022 6:53:34 pm.

[4] https://tamil.indianexpress.com/india/rss-muslim-intellectuals-to-hold-periodic-talks-address-issues-of-concern-to-the-two-sides-514530/

[5] இடிவி.பாரத், மசூதிக்கு விசிட் அடித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்விஷயம் என்ன தெரியுமா?, Published on : 22, Sep 2022, 9.09 PM IST.

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/rss-chief-mohan-bhagwat-visits-mosque/tamil-nadu20220922210942766766339

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், முஸ்லிம் தலைவர் இமாம் உமர் அகமது இல்யாசியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்புகாரணம் இதுதான்!!, Narendran S, First Published Sep 22, 2022, 9:20 PM IST; Last Updated Sep 22, 2022, 9:20 PM IST.

[8] https://tamil.asianetnews.com/india/rss-chief-mohan-bhagwat-met-muslim-leader-imam-umar-ahmed-ilyasi-rimc0w

[9] தினத்தந்தி, இமாம் அமைப்பு தலைவருடன் மோகன் பகவத் சந்திப்பு, Sep 22, 2:32 pm

[10] https://www.dailythanthi.com/News/India/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims-798250

சங்கராச்சாரியும், கருணாநிதியும், முஸ்லீம்களும்!

ஜூலை 14, 2010

சங்சராச்சாரியும், கருணாநிதியும், முஸ்லீம்களும்!

சங்கராச்சாரி பிறந்தநாள் விழாவில் மதுரை ஆதீனம் ஏதோ கூறிவிட்டார் என்றதும், ஆதினத்தையே முற்றுகையிடுவோம் என்று ஔரங்கசீப், மாலிக்காஃபூர் மாதிரி மிரட்டினர். தமிழ்நாட்டிலும் இப்படி “நக்கீரன்” வடநாட்டு ஊடகங்களைப்போல “ஸ்டிங் ஆபரெஸன்” செய்திருக்கிறர்கள் போல. பாவம், இந்த சாமியார்களுக்கு இதெல்லாம் என்ன தெரியப்போகிறது?

கஞ்சி குடிக்கவேண்டும் என்றால், கருணாநிதிக்குக் கொள்ளை ஆசை!

அதுவும் குல்லா போட்டு கஞ்சி குடிக்கவேண்டும் என்றால், கருணாநிதிக்கு ஆசையோ ஆசை!!

முன்பெல்லாம் “குல்லா போட்ட கருணாநிதி”யின் போட்டோக்கள் நூற்றுக்கணக்கான இருந்தன. ஆனால், திடீரென்று அவையெல்லாம் மறைந்துவிட்டன!

அப்படி கஞ்சிக் குடித்துக் கொண்டே இந்துக்களை வசைப்பாட, அவதூறு பேச, தூஷிக்க, தூஷணம்…………… செய்யவேண்டும் என்றால் பேராசை!!!

இப்பொழுதுதான், கனிமொழியை, அன்பழகனை அனுப்பி வைக்கிறார் போலும்.

அவர்களும் தங்களது அபிமானத்தைக் காட்டி வருகிறார்கள்.

கனிமொழி, பொட்டில்லாமல், பூவில்லாமல், (நாத்திகர் என்பதால் தாலி இருக்கிறாதா என்று தெரியவில்லை), கருப்பு ஜாக்கெட்-புடவை சகிதம் சென்று கஞ்சி குடித்தூள்ளார். இது ஆத்திகத்தின் அமங்கலமா, நாத்திகத்தின் புரட்சியா என்று பெண்ணினம் தான் சொல்லவேண்டும் [ஆமாம், இத்தகைய பகுத்தரிவு புரட்சியாளர்கள் திருமணத்தின்போது ஏன் கருப்பு உடைகளை அணிவதில்லை என்று பெரியாரிடம்தான் கேட்கவேண்டும்]

அன்பழனுக்கோ சொல்லவே வேண்டாம், சிறப்பான உபச்சாரம், மரியாதை, சலுகைகள் எல்லாம்!

எஸ்ரா சற்குணம் பாதிரியார் கேட்கவே வேண்டாம், “உங்களுக்காகத்தான் சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்தேன் “, என்று ஒரு குல்லாவை மாட்டிவிட்டார். அன்பழகன் குல்லாவில் அழகாகவே இருந்தார். ஆனால், பத்திரிக்கைக் காரர்கள் புகைப்படம் எடுக்கும் போது குல்லாவை எடுத்து கஞ்சிக் குடிப்பது போன்று போஸ் கொடுத்தது வேடிக்கையாக இருந்தது!

(தொடரும்).

இஸ்லாம் மீதான பௌத்தத்தின் தாக்கம்

ஜூன் 2, 2010

இஸ்லாம் மீதான பௌத்தத்தின் தாக்கம்

இஸ்லாம் மீதான பௌத்தத்தின் தாக்கம்: ஜைனம்[1] மற்றும் பாகவதம் கிருத்துவம் தோன்றியதற்கு எப்படி காரணமாக இருந்ததோ[2], அதேபோல இஸ்லாம் தோன்றியதற்கு பௌத்தம் காரணமாக இருந்தது[3]. கிருத்துவம் கிருஷ்ணனின் கதைகளில் கட்டுண்டிக் கிடக்கிறது[4]. மேலாக பௌத்தத்தின் பூச்சு உள்ளது. ஆனால், இஸ்லாத்தில் பௌத்தத்தின் தாக்கம்  அதிகமாகவே உள்ளது. முகமது தன்னுடைய விக்கிரங்களை அழிப்பதில் ஆரம்பித்த அந்த உடைப்பு, இடிப்பு வேலைகள் தாம், முகலாய சுல்தான்கள், பாதுஷாக்கள் வரை வெளிப்பாட்டு, இப்பொழுதும் தாலிபான்களின் உருவில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய இஸ்லாமும் அத்தகைய கோவில் உடைப்பு, இடிப்பு, அழிப்புகளில் சிக்குண்டுள்ளது[5].

பௌத்தம், இஸ்லாம், வியாபாரம்: பௌத்தம் ஒரு வியாபாரத்தை ஊக்குவிக்கும் மற்றும் வணிகத்துடன் வளரந்த மதம். வியாபார நிமித்தமாக அவர்கள் பல நாடுகளுக்குச் சென்று பரவினர். ஐம்பெருங்காப்பியங்களில் எப்படி வணிகர்கள் எல்லோருமே ஜைனர்களாக, பௌத்தர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதனைப் பார்க்கலாம். அத்தகைய ஆக்ரோஷமான எதிர்ப்புத்தன்மைக் கொண்ட, கொள்கைகளைத்தான் அரேபியர்களும், பின்னர் இஸ்லாமியர்களும் தம்முடைய வியாபார-வணிகக் கொள்கைகளில் பின்பற்றினார்கள். கடல் கொள்ளை, கடத்தல், அதிக லாபம் வைத்து விற்பது, பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்ற இடங்களுக்குச் சென்று விற்பது, வரிஏய்ப்பு, முதலிய தன்மைகளை இன்றும் முஸ்லீம்களிடம் பார்க்கலாம். அது மட்டுமல்லாது, குரானிலேயே, நீங்கள் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று வியாபரம் செய்யலாம் என்றுள்ளது.

எதிர்மறை விளைவுகளின் தன்மைகளின் ஒருத்துவ உருவம் இஸ்லாம்: கடவுளே இல்லை என்றுதான் ஆரம்பத்தில் வளர்ந்தது பௌத்தம். ஆனால், வழிப்பாட்டில் சரணம் சொல்லிக் கொண்டிருந்து அமைதியை பரப்புவோம் என்று பிரச்சாரம் செய்தனர், மாற்றியமைக்கப் பட்ட இஸ்லாத்தில் “கடவுளே இல்லை, ஆனால் அல்லாவைத்தவிர” (லா இலா இல்லாலா) என்றுதான் அக்கொள்கை வெளிப்படுகிறது. முகமது ஆரம்பத்தில் மெக்காவில் உள்ள விக்கிரங்களை உடைத்து தனது விக்கிர வழிப்பாட்டினை எதிர்த்து ஆனல், காபாவில் இருந்த விக்கிரத்தை மட்டும் அங்குள்ள மக்களின் வேண்டுக்கோலிற்கு இணங்க விட்டுவைத்தார். அந்த விக்கிரத்தின் உடைந்த பாகங்களே இன்றும் இஸ்லாத்தின் மையமாக இருந்து[6], முஸ்லீம்களால் மிகவும் சிரத்தையாக வழிபாடு செய்யப் பட்டு வருகிறது. இஸ்லாம் தீவிரமாக வளர்ந்த பிறகும், பாமியனில் அத்தகைய மிகப்பெரிய புத்தர்சிலைகள் இருந்திருக்கின்றன என்பதிலிருந்தே இஸ்லாமிய நாடுகளில் பௌத்தம் எந்த அளவிற்கு தாக்கத்தை ஆயிரக்கணக்கான வருடங்களாக ஏற்படுத்தி வந்துள்ளது என்பதனை அறியலாம். அதனால் தான் குரானிலேயே பௌத்தத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

Buddha-at-Luxor

Buddha-at-Luxor

குரானில் புத்தர், அரசமரம், முதலியன: குரானில் “துல் கிஃபில் (Dhu’l Kifl)” என்பது கபிலவாஸ்து என்ற இடத்திலிருந்து வந்த நபி (21.85 and 38.48) என்பது புத்தரைக் குறிக்கிறது என்று எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. அதே மாதிரி குரானில் குறிப்பிடப்பட்டுள்ள மரமும் [fig tree (95.1-5)], புத்தர் ஞானோதயம் பெற்ற அரச மரம்தான் என்று எடுத்துக்காட்டப்பட்டுள்ளது[7]. எகிப்தில், லக்ஸார் கோவிலில் இருக்கும் புத்த சிலையை மறைக்கப் பார்த்தாலும், அதெப்படி அங்கு வந்தது என்று யாரும் விளக்குவதில்லை[8].

  • “இஸ்மாயில், இட்ரிஸ் மற்றும் துல் கிஃபில் எல்லோருமே பொறுமையைக் கடைப்பிடிக்கும் வழிவந்தவர்கள் என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் [And (remember) Ismail and Idris and Dhul-Kifl, all were from among those who observe patience.”[Qur’an 21:85–86]
  • “இஸ்மாயில், இட்ரிஸ் மற்றும் துல் கிஃபில் எல்லோருமே மிகச்சிறந்தவர்கள்  (மம்சத்தின் வழிவந்தவர்கள்) என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் [And remember Ismail and Al-Yasa and Dhul-Kifl, and they were all from the best.”[Qur’an 38:48]

துல் கிஃபில் என்றால் எஸக்கியல் என்ற நபி என்றும் (ca. 1600–1400? BCE) குறிப்பிடுகின்றனர். இங்கு வேடிக்கையென்னவென்றால், ஒர்ரு கணாக்கீட்டின் படி, புத்தரின் காலமும் இக்காலத்துடன் ஒத்துப்போகிறது. அரேபியத்தில் துல் கிஃபில் என்றால், கிஃபிலை உடையவன் என்று பொருள்[9]. ஆகவே குரானில் அத்தகைய பெயர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். உதாரணத்திற்கு துல் நூன் என்றால், மீனுடன் இருப்பவன் என்று பொருள் (யூனிஸைக்குறிக்கலாம்). துல் கரனாய்ன்இரண்டு கொம்புகளுடைய நபி என்று பொருள்படும். ஆகவே கிஃபில் என்றால், இரண்டு, இரட்டை, மடிப்பு, என்றெல்லாம் பொருள் வரும். மடிப்பு எனும்போது, துணியின் மடிப்பு என்றும் பொருள் வரும். ஆக, இரண்டு பாகங்களை / பகுதிகளைக் கொண்டவன் என்ற பொருள் வரும்[10]. ஹஜ் யாத்திரையின் போது, மடிப்புடன் ஒரே ஆடையை இரண்டு போல உடுத்திக் கொண்டுச் செல்வதைக் காணலாம். அதாவது, பிறந்தது, பிறகு இருந்தது என்ற இருநிலையைக் காட்டும் மனிதத் தன்மையைக்காட்டக் கூடியது என்றும் பொருள் வரும். ஒரு சடங்கு செய்யப்பட்டபிறகுதான், அந்த மத நம்பிக்கையாளன் என்று கருதப் படுவான்[11]. அதேபோல, நபிகள் தங்களது திறமை, அதிசயங்கள், சின்னங்கள் முதலியவற்றை வெளிப்படுத்து, தமது நிலையை நிரூபித்துக் கொள்கின்றனர்.

சரணம் என்ற சரணாகதி தத்துவம் ஆழப்பதிந்துள்ளது: அல்லாவிற்கு முஸ்லீம் முழுவதுமாக சரணாகதி அடைந்துவிடவேண்டும். அல்லா சொல்வதற்கு எதிராக எதையும் ஒரு முஸ்லீம் செய்யக் கூடாது. அத்தகைய முழுவதுமான, மொத்த அடக்கம், பணிவு அடிபணிதல், இஸ்லாத்தில் எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால், அத்தகைய சரணாகதி கண்ணுக்குத் தெரியாத இறைவனைத்தவிர, கண்ணுக்குத் தெரியும் தீர்க்கதரிசியையும் நம்பி வந்ததினால், முகமது தான் ஒரு தீர்க்கதரிசி என்றும் வெளிப்படுத்திக் கொண்டார். ஆக,  அல்லாவைத்தவிர கடவுள் இல்லை, முஹம்மதுதான் நபி: என்றது முஸ்லிம்களின் மனங்களில் ஆழப்பதிந்தது.

பழமையை மறைப்பதால், மறுப்பதால், மறப்பதால் இஸ்லாத்தில் குழப்பங்கள் வளர்கின்றன: “ஜஹல்லியா” என்று சொல்லிக் கொண்டு, ஹிஹிரி ஒன்றிற்கு முன்னதாதான எல்லாவற்றையும் அப்படியே ஒழித்துக் கட்டிவிடமுடியாது. மனித இனம் தொடர்ந்து இருந்து வந்திருக்கும்போது, மிகவும் பழமையான, புராதனமான மதம், அதன் தாக்கம், கலாச்சாரம், பாரம்பரியம், மூதாதையிரிடமிருந்து தொடர்ந்து வரும் மற்ற காரணிகள் முதலியவற்றை துடைத்து, அழித்து, ஒழித்துவிட முடியாது. இன்று ஜீன்களிலேயே அவை பதிவாகியுள்ளது என்கிறார்கள். சரித்திர ரீதியில் அவற்றைப் பின்பற்றி அல்லது எப்படி முகமதுவே பழைய சின்னங்கள், வழிபாட்டு முறைகள் (ஹஜ்ஜில் பெருமான்மையாகக் காணலாம், உணரலாம்) இஸ்லாத்தில் தகவமைத்துக் கொண்டாரோ, அதுபோல ஏற்றுக் கொள்ளவேண்டும். முஸ்லீம்கள் எல்லொருமே அரேபியர்கள் அல்ல, ஆக, அரேபிய கலாச்சாரம்தான் முஸ்லிம்களின் கலாச்சாரம், அரேபிய பாரம்பரியம்தான் முஸ்லிம்களின் பாரம்பரியம்,………………..என்றெல்லாம் இருக்கமாக இருந்துவீடமுடியாது.

வேதபிரகாஷ்

02-06-2010


[1] நிர்வாண / திகம்பரம் கிரேக்கதிலும், எஸ்ஸென்ஸ் என்ற குழுமத்திலும் காணப்பட்டது.

[2] J. M. Robertson, Christianity and India,  Cosmos, New Delhi, 1973.

Apocryphal New Testament

[3] The Buddhist Archives of Dr. Alexander Berzin, http://www.berzinarchives.com/web/x/nav/n.html_1867868580.html

[4] Count C. F. Volney, Ruins of Empire,

[5] ஆனால், குற்றங்களை மறைக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தில், இன்னொரு பிரச்சினையை எடுத்துக் மொண்டு வந்து, அதனை மறைக்க பார்ப்பர்.

[6] காபத்துல்லாஹ் (கடவுளின் வீடு), என்ற இடத்தின் அந்த கல்லின் வரலாறு பல உண்மைகளைச் சொல்கின்றது.

[7] Alexander Berzin,. Introduction to Buddhism from an Islamic Point of View, Buddhism and Its Impact on Asia. Asian Monographs, no. 8. Cairo: Cairo University, Center for Asian Studies, June 1996.

http://www.berzinarchives.com/web/en/archives/study/islam/general/buddhist_islamic_view.html

[8] One group of people Therapeutae sent by Asoka on an embassy to Pharaoh Ptolemy II in 250 BC were considered as Buddhists. The word ‘Therapeutae’ is itself of Buddhist origin, being a Hellenization of the Pali ‘Thera-putta’ (literally ‘son of the elder.’). Philo Judaeus, contemporary of Josephus, described the Therapeutae in his tract ‘De Vita Contemplativa’. They were a religious brotherhood of reclusive ascetics, devoted to poverty, celibacy, good deeds and compassion, just like Buddhist monks. Thus, they were considered as the Essenes (a similar monkish order in Palestine) and  the Gnostics – adepts of philosophical speculations.

[9] இந்த நபி எஸக்கியல் என்று குறிப்பிடப்பட்டு, பாக்தாதில் “துல் கிஃபில் கோவில்” ஒன்று உள்ளதை எடுத்துக் காட்டுகிறார்கள். 1316ல் முஸ்லீம்கள் யூதர்களின் வழிபாட்டுத்தலமாக இருந்த இதனை இடித்து மசுதியாக்கி விட்டார்கள்.

[10] http://en.wikipedia.org/wiki/Dhul-Kifl

[11] ஞாபஸ்தானம் பெறுவது, சுன்னத் செய்து கொள்வது முதலியன.

முகத்திரையால் பெண்ணுக்குப் பிரச்சினை என்றால், தாடியால் ஆணுக்குப் பிரச்சினை போலும்!

மே 16, 2010

முகத்திரையால் பெண்ணுக்குப் பிரச்சினை என்றால், தாடியால் ஆணுக்குப் பிரச்சினை போலும்!

Maulanareleasedstory216.jpg

தாடி வைத்த ஆணும், அரபு நாட்டிலிருந்து வந்த பெண்ணும்: நூருல் ஹூடா என்ற தியோபந்த் இஸ்லாமிய பண்டிதர் இங்கிலாந்தில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொள்ள விமானத்தில் உட்கார்ந்து கொண்டராம். செல்-தொலைப்பேசியில் யாருடனோ பேசினாராம். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தவருக்கு, இத்தனைக்கும் அவர் எமிரைட்டிலிருந்து வந்துள்ள ஒரு பயணி,  அதுவும் பெண், அவர் பேசியதிலிருந்து சில வார்த்தைகளும் [ஜிஹாத், முஜாஹித்தீன், மதரஸா…………], அவரது உருவத்தையும் கண்டு பயந்து போய், விமானத்தில் உள்ளவர்களிடம் ரகசியமாக விஷயத்தைச் சொல்ல, அவர்கள் போலீஸாரிடம் புகார் செய்து விட்டாராம்.

மௌலானா பெண்ணின் பக்கத்தில் உட்காரலாமா? பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது என்றுதானே இந்த மௌலானாக்கள் ஃபத்வா விடுகிறார்கள்? பிறகு, எப்படி பெண்கள் பக்கத்தில் ஜாலியாக உட்கார்ந்து கொண்டார்? அத்தகைய ஆசாரம் கடைபிடிக்கும் போது, வேறு இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கலாமே? உட்கார்ந்துவிட்டு, ஏன் ஜிஹாதைப் பற்றியெல்லாம் செல் போனில் (suspicious cell phone call) பேச வேண்டும்? அதுவும் அந்த அமீரகப் பெண்ணிற்கே சந்தேகம் வரும் வகையில், அதுவும், இந்த ஆள் நிச்சயமாக ஒரு தீவிரவாதியாக இருக்கக் கூடிய நிலையில் உள்ளார் (potential terrorist) என்ற அளவில், ஏன் நினைக்க வைக்க வேண்டும்?

A fellow passenger on the flight felt Huda, who is bearded and was wearing a skull cap was a potential terrorist after he made, what she felt was a suspicious cell phone call.

போலீஸாரிடம் சரியாக சொல்லியிருக்க வேண்டியதுதானே? போலீஸார் விசாரித்த போதும் அவர் அவ்வாறே ஏதோ கூறியதால், சந்தேகப் பட்டு, விசாரித்து, வழக்குப் போட்டு திஹார் ஜெயிலில் அடைத்து விட்டார்களாம். ஜாமீனில் வெளியில் விட முடியாதபடி வழக்கு பதிவும் செய்து விட்டார்களாம்.

Maulana-creates-potential-terrorist
Maulana-creates-potential-terrorist

இது ஏதோ செக்யுலார் பிரச்சினை என்று நினைத்தால், இப்பொழுது இதை மதரீதியிலான விளக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த பிடிபட்ட மௌலானாவே சொல்வது,

தாடி வைத்துக் கொண்டு, முஸ்லிம் தொப்பிப் போட்டுக் கொண்டாலே சந்தேகம் படுகிறார்கள். நான் மதரஸாவில் பணி புரிகிறேன், மதரஸா வைத்துள்ளேன்……………..என்றால் போச்சு……………….உடனே தீவிரவாதி என்று முத்திரைக் குத்தி விடுகிறார்கள்“!

உடனே ஊடகக்காரர்கள் சொல்லிவைத்தால் போல, ஒரு ஓய்வு பெற்ற ஒரு துணைவேந்தரைப் பிடித்துக் கொண்டு வந்து, அவரது கருத்தைக் கேட்கிறர்கள். ரூப்ரேகா வர்மா என்றவர் சொல்கிறார். ஏன் ஸபானா ஆஸ்மியிடமோ, அந்த செதல்வாதிடமோ கேட்வில்லை என்று தெரியவில்லை:

மத-உணர்வுகள் மற்றும் “இப்படித்தான் இருப்பார்கள்” (stereotypes) என்ற எண்ணமும் மனங்களில் பதிந்திருக்கும்போது, அத்தகைய சின்னங்களுடன் வரும் நபரைப் பார்த்தால், அவ்வாறே எண்ணத் தோன்றுவது (தோன்றாதது) அந்த நபருடைய எதிர்கால அதிருஷ்டத்தைப் பொறுத்துதான் உள்ளது. ஒருவேளை நீங்கள் கைது செய்யப் படலாம், அவ்வாறே நடத்தப் படலாம்” என்றெல்லாம் விளக்கமும் அளித்தார்!

கம்யூனிஸ்ட்காரர்களும் சேர்ந்து வக்காலத்து வாங்க வந்து விட்டார்கள். “இந்த கைதானது சட்டங்களை அமூல் படுத்தும் அதிகார வர்க்கத்தினரிடம், சிறுபான்மையினற்கு மீதான தப்பெண்ணம் உள்ளதை எடுத்துக் காட்டுகிறது“, இன்று விளக்கம் அளித்துள்ளனர்!

குல்லா போட்டவர்களை எல்லாம் சந்தேகப் பட்டதில்லையே? சரிதான், ஆனால், ஏன் அந்த ‘அல்லா-குல்லா” போட்டவர்களையெல்லாம், தீவிரவாதி என்று கருத வேண்டும்? இந்தியாவில் பெரும்பாலான அரசியல்வாதிகள், அத்தகைய குல்லா போட்டுக் கொண்டு தான் கஞ்சி குடித்து வருகின்றனர். அப்பொழுது எந்த பெண்ணும் சந்தேகப் பட்டதாகத் தெரியவில்லையே?ஏன் அவர்களது மனைவிமார்களே வேறுவிதமாக நினைத்ததில்லையே? இந்த தடவை அன்பழனுக்காக, அந்த கிருத்துவ பாதிரி, விஷேஷமாக ஒரு குல்லா வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தாரே, அதைத்தானே “இனமான பேராசிசியர்” போட்டுக் கொண்டு கஞ்சி குடித்து, ஆனால் போட்டொ எடுக்கும் போது எடுத்துவிட்டார் [அப்பொழுது பயந்து விட்டார் போலும்]

குல்லா போட்ட கருணாநிதியின் படங்கள் மறையும் ரகசியம் இதுதானோ: சாதாரணமாக, குல்லா போட்ட அரசியல்வாதிகளின் படங்கள், இணைதளங்களினின்று எடுத்துவிடலாம், ஆனால், கருணாநிதி குல்லா போட்ட படங்கள் எல்லாம் மறைந்து விட்டன? இதன் ரகசியம் என்ன என்று புரியவில்லை! உண்மையில் கருணநிதியின் “குல்லா போட்ட” படங்கள்தான் நிறைய இருந்தன. ஆனால் இன்று ஒன்றுகூட கிடைப்பதில்லை.

குல்லா போட்டு கஞ்சி குடித்தால் பிரச்சினை இல்லை, ஜிஹாத் பேசினால் தான் பிரச்சினை:  ஏனெனில், குல்லா போட்டு, கஞ்சி குடித்து, இந்து மதத்தைப் பற்றி அவதூறு பேசி சென்று விடுவதால், முஸ்லீம்களுக்கு பிரச்சினையே இல்லை போலும், ஊடகக் காரர்களுக்கும் செமத்தியான விருந்துதான், ஆகையால், அவர்களும் இதுவரைக் கண்டு கொள்ளவில்லை போலும். அப்பொழுது அந்த “ஸ்ட்ரியோ-டைப்” வசனங்கள் எல்லாம் வரவில்லை, எந்த துணைவேந்தரும் வந்து இத்தகைய விளக்கம் கொடுக்கவில்லை!  ஆகவே, இங்கே அந்த மௌலானா, ஜிஹாத் பேசியதால் தான் அந்த பிரச்சினையே வந்தது. அந்த உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும்.

எல்லோரும் சிதம்பரங்கள் அல்ல, ஜிஹாதிற்கு விளங்கங்கள் பெற்று கருத்தை மாற்றிக் கொள்ள: முன்பு முஸ்லீம்கள் மிரட்டியவுடன், உள்துறை அமைச்சு-சிதம்பரம் பயந்து போய், ஓஹோ அப்படியா, ஜிஹாதிற்கு, அப்படியொரு விளாக்கம் உள்ளதா, எனக்க்குத் தெரியவில்லையே, அதையும் தெரிந்து கொள்கிறேன் என்றது, இங்கு நினைவு படுத்துப் பார்க்க வேண்டும். அரபு நாட்டிலிருந்து வரும் பெண்ணிற்கு ஜிஹாத் என்றால் என்ன என்று தெரிந்திருக்கிறது, ஆனால் சிதம்பரத்திற்குத் தெரியவில்லை. இதுதான் இந்திய செக்யூலரிஸம், இங்குதான் அந்த ஜிஹாதி-தீவிரவாதம் வளர்க்கப் படுகிறது.

ஷேக் மைதீனும், ஔரங்க சீப்பும்: குறளா, குரானா தொடரும் போராட்டங்கள்!

மே 15, 2010

ஷேக் மைதீனும், ஔரங்க சீப்பும்: குறளா, குரானா தொடரும் போராட்டங்கள்!

சரித்திரம் படித்தவனுக்கு ஞாபகம் இருக்கலாம், அதாவது எப்படி ஔரங்கசீப் குரானை கைப்பிரதிகள் எடுத்து விற்றான் என்றெல்லாம் புத்தகத்தில் படித்திருந்ததலிருந்து.

ஆனால், குரான் எடுபடாது, குறள் எடுபடும் என்று கிளம்பியிருக்கிறார், ஒரு ஔரங்கசீப், சங்கத்தமிழ் வளர்த்த மதுரையிலிருந்து! அவர்தான் மாபெரும் ஷேக் மைதீன்!

திருக்குறளை விற்று வியாபாரம் செய்தால் பணம்: திருக்குறள் புத்தகங்களை விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கானோர் 10 ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தனர். இதில்தான் வேடிக்கை! எப்படித்தான் நமது தமிழர்கள் இப்படியேல்லாம் ஏமாந்து கோடிகளில் பணம் கொட்டுகிறார்களோ தெரியவில்லை. செம்மொழி சீசனில் கிடைப்பதை அள்ளிக்கொள்ளலாம் என்று ஆரம்பித்தாரோ என்னமோ?

குறளை, திருக்குறளைப் பழித்த முஸ்லீம்கள்: முன்பு, இதே முஸ்லீம்கள், “குரானா, குறளா?” என்ற விவாதம் வந்துபோது, குறள் சிறுநீர் கழித்த பிறகு துடைத்துப் போடக்கூட லாயக்கற்றது……………….என்றெல்லாம் பேசி, எழுதி, பதிப்பது திராவிட தமிழர்கள் மறந்து விட்டார்கள் போலும். மேலும் இதில் நோக்கத்தக்கது திருக்குறளையே “குறள்” என்று கூறுவதுதான். தமிழ் மீது, திருக்குறள் மீது தமிழர்களுக்கு, மதிப்பு, காதல், அன்பு, மரியாதை…………இருந்திருந்தால், இவ்வாறு , திருக்குறளைக் கேவலப்படுத்திய முஸ்லீம்களை எப்படி நம்புகிறார்கள்? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? ஒருவேளை குரானை அச்சடித்து, புத்தகங்கள் போட்டு, விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியிருந்தாலும் நம்பியிருப்பார்களா? இல்லை நம்பமாட்டார்கள், வியாபாரத்திற்கு குரான் எடுபடாது, திருக்குறள்தான் கவர்ச்சிகரமாக இருக்கும், செம்மொழி மாநாடு வேறு நடக்கிறது, வியாபாரத்தை கருணாநிதியே வந்து துவங்கி வைப்பார், அல்லது, செம்மொழி மாநாட்டில் விநியோகம் நடத்தப் படும் என்றெல்லாம் கூட பிரச்சாரம் நடந்திருக்குமோ என்று தெரியவில்லை.

இரட்டை வேடம் போடும் முஸ்லீம்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் [நல்ல உண்மையான முஸ்லீம்கள் கவலைப் பட வேண்டாம்]: இலங்கை விஷயத்தில் கூட அவர்கள் இரட்டை வேடம் தான் போடுகின்றனர். “தமிழர்கள்” என்று பேசும்போதெல்லாம், அவர்கள், “முஸ்லீம்கள்” என்றே தனித்திருந்ததை நினைவில் கொள்ளா வேண்டும். ஆனால், இங்கு மட்டும் கூடி, குடியைக் கெடுக்க வருவார்கள், மேடைகளில் பேசுவார்கள், கொடி பிடிப்பார்கள். முன்பு, எல்.டி.டி.ஈ, பிரபாகரன், தமிழ் விருப்பங்களுக்கு மாறாக, ஏன் எதிராக செயல்பட்டு, நாங்கள் “முஸ்லீம்கள்” என்று சொல்லியே தப்பித்துக் கொண்டனர். இங்குகூட, தமிழ் பெண்கள் இலங்கையில் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் வாழ்கிழிய பேசிவரும் மன்சூர் அலிகான், பல தமிழ் பெண்களை தமிழகத்திலேயே கற்பழித்திருக்கிறான், அவன்மீது அதே மாதிரியான கற்பழிப்பு வழக்குகள் உள்ளன, இன்றும்  இருக்கிறது. இதுப்போலத்தான் இந்த திருக்குறள் விவகாரமும்.

இதே ஒரு குப்பன், சுப்பன் குரானை அச்சடித்து, விற்று அதில் கிடைக்கும் லாபத்தைப் பங்கிட்டுக் கொடுப்பேன் என்று கிளம்பியிருந்தால், முஸ்ளீம்கள் அதனை ஏற்றுக் கொண்டிருப்பார்களா?

பள்ளிவாசல் நில ஆக்கிரமிப்பு முற்றுகையிட்ட 520 பேர் கைது!

மே 14, 2010
பள்ளிவாசல் நில ஆக்கிரமிப்பு முற்றுகையிட்ட 520 பேர் கைது
மே 10,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18452

Important incidents and happenings in and around the world

மசூதிக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு: திருநெல்வேலி : நெல்லையில் பள்ளிவாசல் நிலத்தை ஆக்கிரமித்துள்ளோரை கண்டித்து முற்றுகையில் ஈடுபட்ட 520 பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலியை அடுத்துள்ள பேட்டையில் நவாப்வாலாஜா பள்ளிவாசல் உள்ளது. பள்ளிவாசலுக்கு சொந்தமான நிலத்தை முன்னர் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தரை வாடகைக்கு குத்தகைக்கு கொடுத்திருந்தனர்.

வியாபாமாக்கும் முஸ்லீம்கள்: ஆனால், சமீபகாலமாக அதை சிலர் ஆக்கிரமித்து, கல்யாண மண்டபம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டி லாபம் சம்பாதிக்கின்றனர் எனக் கூறி, எதிர்ப்பு தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பினர் நேற்று பள்ளிவாசல் முன் முற்றுகை போராட்டத்தை நடத்தினர். போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காஃபிர்-மோமின் கூட்டணியா? ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர், அவருக்கு துணைபோகும் அரசியல்வாதிகளின் உருவபொம்மைகளை அடித்து எதிர்ப்பை தெரிவித்தனர். போராட்டத்திற்கு தலைமை வகித்த முகமது ரபீக் உள்ளிட்ட 520 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர், அவருக்கு துணைபோகும் அரசியல்வாதிகள் என்று பெயர்கள் சொல்லப்படாமல் இருப்பதால், ஒருவேளை காஃபிர்-மோமின் கூட்டணி இத்தகைய ஆக்கிரமிப்பு அல்லது வியாபாரமயமாக்கல் உக்திகளில் ஈடுபட்டிருப்பது போலத் தோன்றுகிறது.

முஸ்லீம்களுக்கும் நாத்திக திராவிட அரசியல்வாதிகளுக்கும் நெருக்கமான உறவு இருப்பதை அவர்களே டிக்கடி பிரபலமாகக் காண்பித்துக் கொள்வர். ஆகையால், அவர்களுக்கிடையே எப்படி, இப்படி வேறுபாடு வந்துள்ளது என்பதனை அவர்களே விளக்கினால்தான் தெரியவரும்!

நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?

ஏப்ரல் 25, 2010

நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?

ஈ. வே. ரா வே பல நேரங்களில் முகமதியர்களுடன் தேவையில்லாமல், தனது சுயமரியாதையை இழந்து முகமதியர்களில் அடிபணிந்து சென்றுள்ளார்.

அந்நிலையில், அம்பேத்கர் உயர்ந்து நிற்கின்றார்.

முகமதியர்கள் ஈ.வே.ராவை என்றுமே லட்சயம் செய்ததில்லை. ஜின்னாவே சுடச்சுட கடிதம் அனுப்பியும், வேண்டுமென்றே முகமதியர்கள் கால்களில் விழுந்தது, அவர்களுக்கே வியப்பாக இருந்திருக்கிறது.

இன்று பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்வது போல எழிதி வருகிறர்கள்.

நாத்திகர்கள், திராவிட நாத்திகர்கள் என்றுமே உண்மையான நாத்திகர்களாக இருந்ததில்லை.

எந்த உண்மையான முஸ்லீமும் காஃபிருடன், அதிலும் நாத்திக காஃபிருடன் எந்த விதமான தொடர்பையும் வைத்துக் கொண்டிருக்க முடியாது.

அவ்வாரு இருக்கின்றனர் என்பதிலிருந்தே நாத்திகர்கள் மற்றும் முஸ்லீம்களின் போலித்தனம் தெரிகிறது.

உண்மையில் நாத்திகர்கள், அதிலும் திராவிட நாத்திகர்கள், முகமதியர்கள் போடும் வேடம்தான், அதிகமாகத் தெரிகிறதேத் தவிர, இரண்டும் சித்தாந்த ரீதியில் தைரியமாக விவாதித்ததாகத் தெரியவில்லை.

‘அல் – உம்மா’ பாஷா மகன் கைது; அதிர்ச்சி பின்னணி!

ஏப்ரல் 20, 2010
‘அல் – உம்மா’ பாஷா மகன் கைது; அதிர்ச்சி பின்னணி!
ஏப்ரல் 20,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7273

Front page news and headlines today

கோவை : கோவையில், ‘அல் – உம்மா’ பாஷாவின் மகன் கைது செய்யப்பட்டதன் பின்னணி குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஆன் லைன் டிரேடிங்’ நிறுவனம் நடத்தி 100 கோடி ரூபாய் மோசடி செய்த பெண்ணை கடத்தி, கோடிக்கணக்கில் பணம் பறிக்க முயன்றது விசாரணையில் அம்பலமானது.

சித்திக் அலியை விசாரிக்கபோலீசாருக்கு அனுமதி
ஏப்ரல் 24,2010,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5701

கோவை:மோசடி நிதி நிறுவன பெண் உரிமையாளரை கடத்திய வழக்கில் கைதான சித்திக் அலியை, போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது.கோவை பீளமேடு, நேரு நகரில் கே.எஸ்.மெர்கன்டைல் நிதி நிறுவனம் நடத்தி 67 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் சசிரேகா (45). முன்னதாக சென்னையில் தலைமறைவாக இருந்த இவரை, கோவை வரவழைத்த சிலர், போத்தனூர் போலீஸ் ஸ்டேஷன் எதிரேயுள்ள நிசார் என்பவர் வீட்டில் அடைத்து வைத்தனர்.

இது தொடர்பாக, போலீசார் விசாரித்து அல்-உம்மா பாஷாவின் மகன் சித்திக் அலி, அவரது உறவினர் நிசார், பாபு ஆகியோரை கைது செய்தனர். வழக்கில் கூடுதல் தகவல் பெற, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சித்திக் அலியை விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். மூன்று நாள் விசாரணைக்கு அனுமதி கோரி ஜே.எம்.எண்:7 கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்தனர்.நேற்று, இம்மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் தெய்வம், சிறையிலுள்ள சித்திக் அலியை ஒரு நாள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதித்து உத்தரவிட்டார். சித்திக் அலி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணையை, ஏப். 26க்கு ஒத்தி வைத்தார்.

Al-Umma-Siddiq-ali

Al-Umma-Siddiq-ali

‘ஆன் லைன் டிரேடிங்’ பெயரில் நடப்பது என்ன? கோவைப்புதூரைச் சேர்ந்தவர் கல்கி (52); இவரது மனைவி சசிரேகா (47). இவர், கோவை, காளப்பட்டி ரோடு, நேரு நகரில் ‘கே.எஸ்., மெர்கன்டைல்’ என்ற ‘ஆன் லைன் டிரேடிங்’ நிறுவனத்தை பல மாதங்களுக்கு முன் துவக்கினார். தமது நிறுவனம் வெளிநாட்டு கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடுவதாக விளம்பரம் செய்த இவர், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடம் 100 கோடி ரூபாய் வரை முதலீடு பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘கே.எஸ்.,மெர்கன்டைல்’ நிறுவனம் மீது திருச்சியைச் சேர்ந்த பாலதண்டாயுதபாணி என்பவர், கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்தார். அதில், ‘நான், 21 லட்சம் ரூபாயை சசிரேகா நடத்தும் நிறுவனத்தில் முதலீடு செய்தேன். முதலீடு செய்யப்பட்ட பின், அடுத்த மாதத்தில் 40 சதவீத தொகை, அதற்கு அடுத்த மாதத்தில் 40 சதவீத தொகை, பின்னர் 20 சதவீத தொகையை திருப்பி வழங்குவதாக கூறியிருந்தார். தவிர, கடைசி மாதத்தில் முதலீடு தொகை முழுவதையும் வழங்குவதாக கூறிய அவர், 200 மடங்கு லாபம் கிடைக்கும் எனவும் கூறினார். ஆனால், அது போன்று எவ்வித தொகையையும் அளிக்காமல் ஏமாற்றிவிட்டார்’ என, தெரிவித்திருந்தார்.

Basha-son-arrested

Basha-son-arrested

இந்து-முஸ்லீம் கூட்டணியா-கொள்ளையா? இதையடுத்து, ‘கே.எஸ்.,மெர்கன்டைல்’ நிறுவன அதிபர் சசிரேகா மீது மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சசிரேகாவும், அவரது கணவர் கல்கியும் தலைமறைவாகினர். போலீசார், இவர்களை தேடிவந்த நிலையில், மற்றொரு அதிர்ச்சித் தகவல் போலீசாருக்கு எட்டியது. மோசடி நிறுவன அதிபர் சசிரேகாவை, கோவையைச் சேர்ந்த சித்திக்அலி மற்றும் அவரது நண்பர்கள் கடத்திச் சென்று, போத்தனூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் சிறைபிடித்து மிரட்டிவருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு திடீர் சோதனை நடத்திய போலீசார், சசிரேகாவை மீட்டனர். இது தொடர்பாக, கோவை தெற்கு உக்கடம், பிலால் எஸ்டேட்டைச் சேர்ந்த சித்திக்அலி(32), அவரது நண்பர், ஈரோடு மாவட்டம், வண்டிபாளையத்தைச் சேர்ந்த நிசார் (28) ஆகியோரை கைது செய்தனர். சசிரேகா அளித்த புகாரை தொடர்ந்து, இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 342 (குற்றத்தில் ஈடுபடும் நோக்கில் தடுத்து நிறுத்துதல்), 384 ( ஆள் கடத்தல்), 506 (1) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் கோவை சிறையில் அடைத்தனர்.

கோவை குண்டு வெடிப்பில் விடுதலையான மாஜி குற்றாவாளியின் பங்கு: பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதான சித்திக்அலி, கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, பின் விடுதலையானவர். இவர், தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கோவை சிறையிலுள்ள ‘அல் – உம்மா’ நிறுவனர் பாஷாவின் மகன். இவரது நண்பர் நிசார், தமது உறவினர்களிடம் பணம் பெற்று மோசடி நிறுவனத்தை நடத்திய சசிரேகாவிடம் ஒரு கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நிசார், பாஷா மகன் சித்திக்அலியை சந்தித்து உதவி கோரியுள்ளார். இருவரும், வீட்டிலிருந்த சசிரேகாவை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியபோது தான், போலீசாரிடம் பிடிபட்டு கைதாகியுள்ளனர்.

போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறியதாவது: ‘கே.எஸ்.,மெர்கன்டைல்’ என்ற மோசடி நிறுவனம் சம்மந்தப்பட்ட வழக்குகளை இரு விதமாக கையாள்கிறோம். ஒன்று, அந்நிறுவனம் மக்களிடம் முதலீடு பெற்று நிதி மோசடி செய்தது; மற்றொன்று, அந்நிறுவனத்தை நடத்திய சசிரேகாவை கடத்தி மூவர் பணம் கேட்டு மிரட்டியது. முதல் வழக்கை மாநகர மத்திய குற்றப்பிரிவு விசாரிக்கிறது. அடுத்த வழக்கை, போத்தனூர் போலீஸ் விசாரிக்கிறது. மோசடி பெண், முதலீட்டாளர்களுக்கு பதிலளிக்க முடியாமல் தலைமறைவாகியிருந்த வேளையில் மூவரால் கடத்தப்பட்டு பணம் கேட்டு மிரட்டப்பட்டார். அவ்வழக்கில், சித்திக்அலி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்; தலைமறைவாக உள்ள பாபு என்பவரை தேடி வருகிறோம். நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய சசிரேகாவிடம் விசாரணை நடக்கிறது. இது போன்ற மோசடி நிறுவனங்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு, சைலேந்திரபாபு தெரிவித்தார்.

ரூ.1,000 கோடி சுருட்டல்: கோவையில் சமீபகாலமாக அடுத்தடுத்து ‘ஆன் லைன்’ வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு, அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது குறித்து, மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது: கோவை நகரில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் ‘விக்டரி பாரக்ஸ்’ ‘புரோ இந்தியா’ ‘யூரோ பே’ ‘கேவல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ ‘கிரீன் லைப்’ என்ற பெயரிலான ‘ஆன் லைன்’ வர்த்தக நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளன; தற்போது, ‘கே.எஸ்.,மெர்கன்டைல்’ நிறுவனமும் சேர்ந்து கொண்டது. இந்நிறுவனங்களில் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி மோசடி நடந்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவருகிறது. இந்நிறுவனங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படாதவை. முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்றதற்கான ரசீது எதுவும் தராமல், பின் தேதியிட்ட ‘செக்’குகளை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளனர். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க, மோசடி நபர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளனர்.

மர்மமான வியாபாரமா அல்லது வேறு யாதாவதா? ‘கிரீன் லைப்’ என்ற நிறுவனத்தை நடத்திய நபர்களின் பின்னணி, வியப்பாக உள்ளது. மெக்கானிக் தொழில் செய்து வந்த அம்ஜத்கோரியும், அவரது சகோதரர், 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அஸ்மத் கோரியும் ‘ஆன் லைன்’ நிறுவனத்தை துவக்கி, ஒன்றரை ஆண்டுகளில் 157 கோடி ரூபாயை முதலீடு பெற்று, மோசடி செய்துள்ளனர். மிக குறுகிய காலத்தில் இது எவ்வாறு சாத்தியம்? என்பது மர்மமாகவே உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

சாதாரண மக்களுக்குப் புரியாத அளவில் பல விஷயங்கள் இதிலுள்ளது தெரிகிறது. ஏதோ மும்பை தாதாக்கள் மாதிரி, சட்டத்தை தாமே கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டனர் அல்லது சிலர் கோயம்புத்தூரில் நடந்துக் கொள்கின்றனர் என்பது விசித்திரமாக இருக்கிறது.

பணத்தை கொடுத்து அல்லது முதலீடு செய்து ஏமாந்தவர்கள் எல்லாமே, இப்படி கிளம்பிவிட்டால், ஒன்று பணத்தை வாங்கி ஏமாற்றுபவர்கள் பயப்படுவார்கள் அல்லது போலீஸாருக்கு வேலையே இருக்காது!

ரூ.300 கோடி மோசடியில் வங்கி அதிகாரிகள் தொடர்பு?
ஏப்ரல் 21,2010,00:00  IST
Front page news and headlines today

கோவையில் ‘ஆன்லைன் டிரேடிங்’ நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சுருட்டியதில், தனியார் வங்கிகளும் சம்மந்தப்பட்டிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மோசடி நிறுவனத்துடன் தொடர்புடைய வங்கி அதிகாரி, தலைமறைவானார். தனியார் வங்கிகளின் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள குற்றப்பிரிவு போலீசார், முதலீட்டாளர்களை உஷார்படுத்தியுள்ளனர். சர்வதேச மதிப்பு குறையும் போது வெளிநாட்டு கரன்சிகளை வாங்கி, மதிப்பு உயரும் போது விற்று, முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டித்தருவதாக கூறும் ‘ஆன்லைன் டிரேடிங்’ நிறுவனங்கள், தமிழகத்தில் புற்றீசல் போல தோன்றியுள்ளன. இதுவும் ஒரு வகையான சூதாட்டம் என்பதை அறியாமலும், வர்த்தக எதிர்விளைவுகளை உணராமலும், பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து, பணத்தை இழந்து வருகின்றனர். இவ்வாறு, கடந்த ஓராண்டில் கோவை நகரில் துவக்கப்பட்ட ‘யூரோ பே’ ‘கேவல்’ ‘கிரீன் லைப்’ ‘கே.எஸ்.,மென்கன்டைல்’ உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொதுமக்களின் முதலீடுகளை சுருட்டிய பின் மூடுவிழா கண்டுவிட்டன. இதுதொடர்பாக, நிறுவனங்களின் அதிபர்கள் 10 பேரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, மேலும் நான்கு பேரை தேடுகின்றனர்.மூடுவிழா கண்ட நிறுவனங்களை தவிர, மேலும் எண்ணற்ற நிறுவனங்கள் நகரில் செயல்படுவதாக போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அவற்றின் மீதான புகார் வராததால், செய்வதறியாது திகைக்கின்றனர். இது போன்ற மோசடிகளில் நடுத்தர வர்க்கத்தினர் அதிக பணத்தை இழந்துள்ளனர்.

நிறுவன பதிவில் மோசடி: மோசடியில் ஈடுபடும் ‘ஆன்லைன் டிரேடிங்’ நிறுவனத்தின் அதிபர்கள், தமது நிறுவனத்தை எஸ்.எஸ்.ஐ.,(ஸ்மால் ஸ்கேல் இன்டஸ்ட்ரீஸ்) என்ற பெயரிலோ அல்லது ‘சொசைட்டி’ என்ற பெயரிலோ பதிவுச்சான்று பெற்று இணையதளங்களில் வெளியிட்டு முதலீட்டாளரை நம்பவைக்கின்றனர். பின்னர், பணத்தை முதலீடு செய்வோரிடம், நான்கு அல்லது ஐந்து பக்கம் கொண்ட ஒப்பந்த பத்திரங்களில் கையெழுத்து பெறுகின்றனர். அதில், நிறுவனத்துக்கு, கடனாக பணம் வழங்குவதாகவும், குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறிய லாபத்துடன் திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் கூறப்பட்டிருக்கும்.முதலீடு செய்வோர், அனைத்து வாசகங்களையும் நன்கு படித்து பார்த்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது கிடையாது; நேரடியாக கையெழுத்திட்டு விடுகின்றனர். ஆரம்ப நாட்களில் சிலருக்கு அந்நிறுவனத்தின் அதிபர், தனது பெயரிலான வங்கிக்கணக்குக்கு உரிய ‘செக்’குகளை பின் தேதியிட்டு வழங்குவார். அது தனி நபர் வங்கி கணக்கு சம்மந்தப்பட்டது. இதன் மூலமாக, நிறுவனம் எந்த வகையிலும் ஆவண ரீதியான ஆதாரங்களை கொண்டிருக்காது. மோசடிக்குள்ளாகி பணத்தை இழக்கும் முதலீட்டாளர்கள், ‘செக்’ மோசடி வழக்கை மட்டுமே கோர்ட்டில் தொடர முடியும். வழக்கு தொடுப்பதற்கும், குறிப்பிட்ட தொகையை, மனுதாரர் ‘டிபாசிட்’டாக கோர்ட்டில் செலுத்த வேண்டும். இவ்வளவு ‘சிக்கல்கள்’ இருப்பதை, முதலீட்டாளர்களில் பலரும் கவனத்தில் கொள்வதில்லை.

பாதுகாப்பற்ற முதலீடு: ‘ஆன்லைன் டிரேடிங்’ நிறுவனத்தில் முதலீடு செய்யும் முன், அந்நிறுவனம் சட்டவிதிகளின்படி பதிவு செய்யப்பட்டுள்ளதா? ‘ரிசர்வ் வங்கி’யின் உத்தரவாதச்சான்று பெறப்பட்டதா? நிதி வர்த்தக கண்காணிப்புகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டதா? வங்கி கணக்கு நிறுவனத்தின் பெயரில் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல அம்சங்களையும் முதலீட்டாளர்கள் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு அறிந்திருந்தாலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன், அனைத்து வாசகங்களையும் வரி விடாமல் படித்து, சாதக, பாதக விளைவுகளை அறிந்து கொள்ளவேண்டும்.ஏனெனில், பதிவு செய்யப்படாத, ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறப்படாத நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்வது என்பது, கண்களை மூடிக்கொண்டு, ஆழக்கிணற்றை நோக்கி பயணிப்பதற்கு சமமானது. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் நிதி விவகாரங்களை மட்டுமே ரிசர்வ் வங்கி மற்றும் நிதி வர்த்தகம் தொடர்பான கண்காணிப்பு ஏஜென்சிகள் கண்காணிக்கின்றன. மற்ற நிறுவனங்கள், அவற்றின் பார்வைக்கும், ஆய்வுக்கும் வராதவை. எனவே, நிதி முதலீடுகளில் முதலீட்டாளர்கள் உஷாராக இருப்பது அவசியம்.

தனியார் வங்கிகள் உடந்தை: தனி நபரால் துவக்கப்பட்ட நிறுவனம், குறுகிய கால இடைவெளியில் கோடிக்கணக்கான ரூபாயை வங்கி மூலமாக பரிவர்த்தனை செய்யும் போது, வங்கிகள் கண்காணித்து, சம்மந்தப்பட்ட புலனாய்வு ஏஜென்சிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறை. இதை, தனியார் வங்கிகள் கண்காணிப்பதில்லை. இதனால் நிறுவனத்தின் அதிபர்கள், முதலீட்டாளர்களின் பணத்தை தங்களது வங்கி கணக்குக்கு மாற்றிய பின்னர், கூட்டாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட ‘பினாமி’களின் பெயருக்கும் மாற்றி விடுகினறனர்.மோசடி அம்பலமாகி, முதலீட்டாளர்கள் போலீசில் புகார் அளித்தாலும், சம்மபந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரிலோ அல்லது அதை நடத்திய நபர்களின் பெயரிலோ, வங்கி கணக்கில் பெரிய அளவிலான தொகை ஒன்றும் இருப்பதில்லை. இதனால், முதலீட்டாளரின் தொகை அப்படியே விழுங்கப் படுகிறது. பணத்தை முதலீடு செய்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே, இது போன்ற மோசடிகளை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்கின்றனர், போலீசார்.

கோவை மாநகர போலீஸ் மத்திய குற்றப்பிரிவு உதவிக்கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது: எவ்விதமான உழைப்புமின்றி குறுகிய காலத்தில் எளிதாக அதிக பணம் சம்பாதிக்க வேண்டும், என்ற எண்ணம் கொண்டோரால் தான், ‘ஆன்லைன் டிரேடிங்’ மோசடி அதிகரித்துள்ளது. எந்த ஒரு முதலீட்டு தொகைக்கும் சட்ட ரீதியான, நியாயமான லாபத்தையே எதிர்பார்க்க வேண்டும். அதைவிடுத்து, 40 சதவீதம், 50 சதவீதம் லாபம் பெற முயற்சித்தால், முதலுக்கே மோசம் வந்துவிடும்.’ஆன்லைன் டிரேடிங்’ என்பதும் ஒரு வகை சூதாட்டமே. முதலீடு செய்வோர் பணத்தை இழக்கவும் தயாராக இருக்க வேண்டும். பணத்தை இழந்த பின் போலீசில் புகார் அளிக்க ஓடிவருவது, காலம் கடந்த செயல்; சட்ட ரீதியாக மோசடி நிதியை மீட்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. ஒரு வேளை முதலீட்டு தொகை கிடைக்காமல் போகவும் வாய்ப்பு உண்டு.இவ்வாறு, செல்வராஜ் தெரிவித்தார்.

வங்கி அதிகாரி ஓட்டம்!கோவை நகரில் 100 கோடி மோசடியில் ஈடுபட்ட ‘கே.எஸ்., மெர்கன்டைல்’ என்ற ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தின் பெண் அதிபர் சசிரேகா என்பவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன் தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரது கணவர் கல்கி, நாகபட்டினத்திலுள்ள தேசிய உடமையாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரையும் மோசடி வழக்கில் சேர்த்துள்ள போலீசார், கைது செய்ய தீவிரமாக தேடிவருகின்றனர்.

தனியார் வங்கிகளின் அதிகாரிகள் தொடர்பு? மோசடியில் ஈடுபட்ட ‘ஆன் லைன் டிரேடிங்’ நிறுவனங்களின் அதிபர்கள் பெயரிலான வங்கி கணக்குகள் மூலமாக 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இது போன்ற பெரிய அளவிலான தொகைகள், குறுகிய கால இடைவெளியில் பரிவர்த்தனைக்கு உள்ளாகும் போது, சம்மந்தப்பட்ட கணக்குக்குரிய நபர்களின் விபரங்களை, நிதி பரிவர்த்தனை கண்காணிப்பு ஏஜென்சிகளுக்கு தெரியப்படுத்துவது வங்கிகளின் கடமை. ஆனால், சில தனியார் வங்கிகள் அது போன்ற உஷார் தகவலை, கண்காணிப்பு ஏஜென்சிகளுக்கு தெரியப்படுத்தாமல் மறைத்துள்ளன. இதனால், மோசடி நிறுவனங்களின் அதிபர்கள் தொடர்ந்து சுருட்டலில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனவே, மோசடி நிறுவனங்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், சம்மந்தப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்களிடம் விரைவில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

– நமது நிருபர் – நன்றி தினமலர் –

தாவூதிற்கும், மோடிக்கும் என்ன தொடர்பு?

ஏப்ரல் 14, 2010

தாவூதிற்கும், மோடிக்கும் என்ன தொடர்பு?

  • தாவுத் இப்ராஹிமிற்கும், லலித் மோடிக்கும் என்ன சம்பந்தம்?
  • சசிதரூர் ஏன் மோடியை மிரட்ட வேண்டும்?
  • மோடியை மிரட்டியவுடன், ஏன் தாவூத் (ஷகீல் மூலம்) மோடிக்கு ஆதரவாக சசி தரூரை கொலை செய்வேன் என்று மிரட்டவேண்டும்?
  • சுனந்தா புஷ்கர், துபாயில் “அழகு வேலை” செய்கிறாராம், ஆனால் கோடிகளில் அசையும்-அசையா சொத்துகளை வாங்கி-விற்பதில் வல்லவராம்! அத்தகைய ஆளுக்கு இதில் என்ன விருப்பம்?
  • ஐ.பி.எல் என்பது என்ன, அயல்நாட்டு களவானிகள், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள்……………..பணத்தை முதலீடு செய்து, இந்ந்தியர்களிடமிருந்து பணத்தை அள்ளிச் செல்லும் குழாயாக ஒபயோகப் படுத்துகிறார்களா?
  • சசி தரூர் என்ற தனி மனிதர் என்னவேண்டுமானாலும் செய்யலாம், அதாவது துபாய்-காஷ்மீர் சுனந்தாவிடம் தொடர்பு வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவளுக்காக ரூ. 70 கோடி பணத்தை இலவசமாக எப்படி ஐ.பி.எல். கொச்சி நிதிக்கு மாற்ற முடியும்? மாற்றலாம்?
  • இந்திய மக்களை வரி ஏய்த்து, சுரண்டலாமா?

போதை மருந்து விவகாரம் வெளிப்படுகிறது: சசியின் துணையாள் ஜேகம் ஜோஸப் சொலிகிறான், அந்த “IPL commissioner Lalit Modi a convicted drug peddler”, அதாவது, “ஐ.பி.எல். கமிஷனர் ஒரு போதை மருந்து விற்கும் வியாபாரி”!  இதை வெளிப்படையாக CNN-IBN பேட்டியில், “மோடி கோக்கைன் கடத்தலில் சம்பந்தப் பட்டிருக்கிறான்”, என்று சொல்லியிருக்கிறான்.

அரசியல் தொடர்பு: சோனியாவிற்கும், ராகுல் காந்திக்கும் போதைப் பொருள்காரகளின் சம்பந்தம் உள்ளது அறிந்ததே. ஓலஃப் பாமே என்ற ஸ்வீடன் நாட்டு பிரதம மந்திரி அந்த வியாபாரத்தில் பங்கு பிரிப்பதில், அதாவது போதை மருந்து-ஆயுதங்கள் விற்றுத் தருவதில் சொல்லியபடி கமிஷன் சரியாகத் தரப்படாதலால், தனது மனைவியுடன் காலை ‘வாக்க்கிங்” சென்றபோது சுட்டுக் கொல்லப் பட்டான். சோனியாவின் தந்தையைப் பற்றி சொல்லவேண்டாம். அவன் “மாஅஃபியா தலைவன்” என்றே அழைக்கப் பட்டான். சசி தரூர் வலிய காங்கிரஸின் வேட்பாளராக நிறுத்தப் பட்டு, வெற்றிப்பெற வைத்து அமைச்சராக்கப் பட்ட ஆள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் (அதாவது எப்படி கருணாநிதி ஜகன் ரெக்ஸகனை மந்திரியாக்கினாரோ அதுபோல).

நடப்பது கிரிக்கெட்டா, கொலை செய்யும் படலமா?

சூதாட்டம் அம்பலம்: ஊட்டியில் ஐ.பி.எல்., கிரிக்கெட் விளையாட்டை வைத்து நாள்தோறும் சூதாட்டம் நடந்து வருவது, இந்த இளைஞரின் மரணம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிறரிடம் நகை வாங்கி அடகு வைத்து சூதாட்டம் ஆடும் அளவுக்கு, இளைஞர் பட்டாளம் இதில் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சட்டத்துக்கு புறம்பாக நடந்து வரும் சூதாட்டங்களை போலீசார் தடுத்து, அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உள்ளூர் மக்களின் வேண்டுகோளாக உள்ளது. ஐபிஎல் கொச்சி அணி விவகாரத்தில் லலித் மோடியுடன் மோதலில் ஈடுபட்டுள்ள வெளியுறவுத்துறை இணையமைச்சர் சசி தரூருக்கு தாவுத் இப்ராகிம் கும்பலிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.

தாவூத்துக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்? தாவூத் கும்பலைச் சேர்ந்த ஷகீல் என்பவரிடமிருந்து தரூருக்கு வந்த எஸ்எம்எஸ்சில் லலித் மோடியுடன் மோத வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் புகார் செய்துள்ளதாக சசி தரூரின் சிறப்பு அதிகாரியான ஜேக்கப் ஜோசப் தெரிவித்துள்ளார். இதையடுத்து இது குறித்து விசாரிக்க இன்டலிஜென்ஸ் பீரோ அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஐபிஎல் கொச்சி அணியை வாங்கிய ரெண்டஸ்வஸ் நிறுவனத்துடன் தரூருக்குத் தொடர்பு இருப்பதாக ஆரம்பத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டது. மோடியுடனும் தரூர் நேரடியாகப் பேசி அணியை ரெண்டஸ்வஸுக்கே தருமாறு நிர்ப்பந்தித்தாகவும் கூறப்பட்டது.

காஷ்மீர் கனெக்ஸன்: ரெண்டஸ்வஸ் நிறுவனத்தில் தரூருக்கு நேரடியாக தொடர்பு இல்லை என்ற போதிலும் அவர் தற்போது காதலித்து வரும் காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தா புஷ்கர் என்பவருக்கு நேரடிப் பங்கு உள்ளது. இந்தத் தகவலை ஐபிஎல் தலைவர் லலித் மோடியே ட்விட்டர் மூலம் வெளியிட்டதையடுத்து அவருக்கும் சசி தரூருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோடி தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ள தகவலின்படி ரெண்டஸ்வஸ் நிறுவனத்தில் கிசன், சைலேந்தர் கெய்க்வாட், புஷ்பா கெய்க்வாட், சுனந்தா புஷ்கர், பூஜா குலாத்தி, ஜெயந்த் கோதல்வார், விஷ்ணு பிரசாத், சுந்தீப் அகர்வால் ஆகியோரை பங்குதாரராக் கொண்ட ரெண்டஸ்வஸ் நிறுவனத்திற்கு 25 சதவீத பங்குகள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ரெண்டஸ்வஸின் உரிமையாளர்கள் யார், அதன் பங்குதாரர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்களுக்குள் செல்ல வேண்டாம், அதை யாரிடமும் சொல்லவும் வேண்டும் என்று தான் மிரட்டப்பட்டதாகவும் மோடி கூறியுள்ளார். இவரை மிரட்டியது தரூர் தான் என்று தெரிகிறது. இந்த விவகாரம் தரூரின் பதவிக்கே உலை வைக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்போது அவருக்கு தாவூத் ரூபத்திலும் மிரட்டல் வந்துள்ளது.