ஜனநாயகத்தில் பிஜேபி வேட்பாளரை எதிர்க்கும் தாக்கும் கோழைகளாக சமூக –ஜனநாயக கட்சியின் முஸ்லிம்கள் மாறியிருப்பது!

ஜனநாயகத்தில் பிஜேபி வேட்பாளரை எதிர்க்கும் தாக்கும் கோழைகளாக சமூக –ஜனநாயக கட்சியின் முஸ்லிம்கள் மாறியிருப்பது!

 

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்1

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்1

எஸ்.டி.பி.,யின் வன்முறை,  அராஜகம் மற்றும் அமைதி குலைக்கும் போக்கு: தஞ்சாவூர் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ / SDPI (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா)  அமைப்பினரிடம் போலீஸார் திங்கள் கிழமை விசாரணை மேற்கொண்டனர்[1].  SDPI  சமீபத்தில் வன்முறையில் ஈட்டுபட்டு வருவது அதிகமாக உள்ளது. இச்சம்பவத்தில், 4 கார்கள்மற்றும் 6-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அடித்து நொறுக்கப்பட்டு,  வலைகளுக்கும் தீவைக்கப் பட்டது[2]. சமூக –ஜனநாயக கட்சி என்று பெயர் வைத்திருக்கும் இவர்களிடம் அத்தகைய குணங்களே காணப்படவில்லையே?

 

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்2

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்2

பள்ளிவாசல்அருகில்தெருவுக்குள்பிரசாரம்செய்யசெல்லக்கூடாதுஎஸ்.டி.பி.:. தஞ்சைமக்களவைத்தொகுதிபாஜகவேட்பாளர்கருப்புஎம்.முருகானந்தம்சேதுபாவாசத்திரம்ஒன்றியப்பகுதிகளில்திங்கள்கிழமை (14-04-2014) பிரசாரம்மேற்கொண்டார். காலை 11 மணியளவில்மல்லிப்பட்டிணம்கடைவீதியிலிருந்துதெருக்களுக்குசெல்லமுயன்றபோதுபள்ளிவாசல்அருகில்தெருவுக்குள்பிரசாரம்செய்யசெல்லக்கூடாதுஎனஎஸ்.டி.பி.ஐ. அமைப்பைச்சேர்ந்தசுமார் 100-க்கும்மேற்பட்டோர்வேட்பாளரைதடுத்துநிறுத்தினர். இதையடுத்து, அங்குபாதுகாப்புக்குநிறுத்தப்பட்டிருந்தபோலீஸாரும், மல்லிப்பட்டிணம்ஜமாத்தார்களும்பேச்சுவார்த்தையில்ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குஉடன்படாதஎஸ்.டி.பி.ஐ. அமைப்பினர்திடீரெனபிரசாரத்துக்குவந்தவர்கள்மீதுகற்கள், பாட்டில்களைவீசியெறியத்தொடங்கினர். இதில், வேட்பாளரின்பாதுகாப்புக்காகஜீப்பில்நின்றசுமார் 20-க்கும்மேற்பட்டோரும், காவல்துறையினரும்காயமடைந்தனர்[3]. இதனால், இருதரப்பினருக்குஇடையேமோதல்ஏற்பட்டது. இதில், சாலைஓரங்களில்நிறுத்திவைக்கப்பட்டிருந்தசுமார் 4 கார்கள்அடித்துநொறுக்கப்பட்டன. கடற்கரையில்நிறுத்திவைக்கப்பட்டிருந்த 6-க்கும்மேற்பட்டவிசைப்படகுகள்அடித்துநொறுக்கப்பட்டுவலைகளுக்கும்தீவைக்கப்பட்டது.

 

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்3

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்3

மசூதியில்ஒளிந்திருப்பது, மற்றகாரியங்களுக்குப்பயன்படுத்துவதுமுதலியன: தகவலறிந்ததஞ்சைமாவட்டஎஸ்.பி. தர்மராஜன்உள்படபோலீஸார்மற்றும்வருவாய்த்துறையினர்சம்பவஇடத்துக்குச்சென்றுகலவரம்ஏற்படாமல்தடுத்தனர். கற்களைவீசிதாக்கிவிட்டுபள்ளிவாசலில்மறைந்திருந்த 30-க்கும்மேற்பட்டஎஸ்.டி.பி.ஐ. அமைப்பினரைபோலீஸார்பிடித்துசென்றனர்.மசூதியில்SDPIஆட்கள்மறைந்திருந்தனர்என்பதுமுஸ்லிம்களின்பழையவித்தையைக்காட்டுகிறது, ஆனால், அவர்களதுபுத்திமாறவில்லைஎன்றுதெரிகிறது. அதாவதுமசூதிகள்சமூகவிரோதிசெயல்களுக்குமற்றும்தீவிரவாதகாரியங்களுக்குஉபயோகப்படுத்துவதைமெய்ப்பிக்கிறது. பொதுவாகமசூதியில்மற்றவர்கள்நுழையக்கூடாதுஎன்றுவாதிடுவர், தடுப்பர், ஆனால், இவ்வாறுதுஷ்பிரயோகம்செய்வதைமுஸ்லிம்பெரியவர்கள்ஏன்தடுப்பதில்லைஎன்றுஅவர்கள்தாம்விளக்கவேண்டும்.

 

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்4

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்4

வன்முறையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்பிஜேபி:. தஞ்சை பாஜ வேட்பாளர் தாக்கப்பட்டதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜ மாநில செயலாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை[4],  இன்று  14.04.2014 காலை 11.00  மணியளவில், தஞ்சாவூர் பாஜவேட்பாளர் கருப்பு முருகானந்தம் பிரசாரத்தின் போது தாக்கப்பட்டுள்ளார்.  தேர்தல் பிரச்சாரத்தை தஞ்சை மாவட்டம், மல்லிபட்டிணம் கிராமத்தில், வன்முறை எண்ணம் கொண்ட விஷமசக்திகள் தாக்குதல் நடத்தி,  தடுக்க முற்பட்டுள்ளனர். இத்தாக்குதல் பிரசாரத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடத்தப் பட்டதாகும். தாக்குதலை  வன்மையாக கண்டிப்பதுடன், வன்முறையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க.  வேட்பாளரின் பிரச்சார வாகனத்தையும், உடன் சென்ற பா.ஜ.க செயல்வீரர்கள் மீதும் கண்மூடிதனமான தாக்குதல் நடத்தி 30-க்கும்மேற்பட்டபா.ஜ.கதொண்டர்கள்படுகாயம்அடைந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தாக்குதலில் சேதமடைந்துள்ளன. வேட்பாளரின் வாகன ஓட்டுனரும்,  வேட்பாளரும் இந்ததாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

 

SDPI attack on BJP.2

SDPI attack on BJP.2

மல்லிபட்டிணத்தில்போலீசார்அனுமதிஅளித்திருந்தும், காவல்துறைபாதுகாப்புபோதுமானதாகஇல்லாததால்வன்முறை: தஞ்சைமாவட்டம்மல்லிபட்டிணத்தில்விஷமசக்திகளால்நடத்தபட்டவன்முறைதாக்குதல், பா.ஜ.கவின்தேர்தல்பிரச்சாரத்தைசீர்குலைக்கும்நோக்கத்துடன்நடத்தப்பட்டதாகும். தாக்குகுதலைவன்மையாககண்டிப்பதுடன், வன்முறையாளர்மீதுதகுந்தநடவடிக்கையும்எடுக்கதமிழ்நாடுபா.ஜ.க. கேட்டுக்கொள்கிறது[5].பிரசாரத்துக்குமல்லிபட்டிணத்தில்போலீசார்அனுமதிஅளித்திருந்தும், காவல்துறைபாதுகாப்புபோதுமானதாகஇல்லாததால்இந்தவன்முறைநடத்திடவிஷமசக்திகளுக்குவாய்ப்புஅளித்துள்ளதுஎன்றுகருதுகிறோம். இதற்குதமிழகஅரசேபொறுப்புஏற்கவேண்டும்என்றுதமிழகபாஜதலைவர்பொன்.ராதாகிருஷ்ணன்வெளியிட்டஅறிக்கையில்தெரிவித்திருக்கிறார்[6].

 

SDPI attack on BJP.3

SDPI attack on BJP.3

வேட்பாளர்மீதுகற்களைவீசிதாக்குவதும்ஜனநாயகத்திற்குஎதிரானதாகும்பாமக:இதுகுறித்து  பாமகஇளைஞரணிதலைவர்அன்புமணிவெளியிட்டஅறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது: தஞ்சாவூர்மாவட்டம்பட்டுக்கோட்டைஅருகேவாக்குசேகரிக்கசென்றபாஜவேட்பாளர்கருப்புமுருகானந்தம்மற்றும்கூட்டணிக்கட்சியினர்மீதுகல்வீசிதாக்குதல்நடத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்மீதுகற்களைவீசிதாக்குவதும்ஜனநாயகத்திற்குஎதிரானதாகும். பாஜவேட்பாளர்மீதுநடத்தப்பட்டதாக்குதலுக்குகண்டனங்களைதெரிவித்துகொள்கிறேன். தமிழ்நாட்டில்மக்களவைத்தேர்தல்அறிவிக்கப்பட்டநாளிலிருந்துதேசியஜனநாயகக்கூட்டணிவேட்பாளர்கள்மீதுதாக்குதல்நடத்தப்படுவதுஅதிகரித்திருக்கிறது. தர்மபுரிதொகுதியில்பரப்புரைமேற்கொண்டஎன்மீதுபெத்தூர்காலனிஎன்றஇடத்தில்கல்வீச்சுநடத்தப்பட்டது. இப்போதுதஞ்சாவூர்தொகுதியில்பாரதியஜனதாவேட்பாளர்கருப்புமுருகானந்தம்மீதுதாக்குதல்நடத்தப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்திற்குஎதிரானஇதுபோன்றதாக்குதல்களைதேர்தல்ஆணையமும், காவல்துறையும்தடுத்துநிறுத்துவதுடன், இதற்குகாரணமானவர்கள்மீதுசட்டப்படிநடவடிக்கைஎடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி, இனிவரும்காலங்களில்இத்தகையதாக்குதல்களைதடுக்கும்நோக்குடன்தேசியஜனநாயகக்கூட்டணியின்வேட்பாளர்கள்அனைவருக்கும்போதியபாதுகாப்புஅளிக்கவேண்டும்.இவ்வாறுஅறிக்கையில்கூறப்பட்டுள்ளது[7].

 

SDPI attack on BJP

SDPI attack on BJP

பிஜேபி வேட்பாளர்களின் மீது தாக்குதல் நடத்துவது ஒரு திட்டமாக தெரிகிறது: பிஜேபியின் பிரபலம், பலம், ஆதிக்கம் இந்தியா முழுவதிலும், குறிப்பாக மேற்கு வங்காளம், கேரளா முதலிய கம்யூனிஸம் கோலோச்சி வந்த மாநிலங்களில் அதிகமாவது, கம்யூனிஸ்டுகளுக்கும், அப்போர்வையில் இருக்கும் முஸ்லிம்களுக்கும் பிடிக்கவில்லை. இதனால், கடந்த பத்து நாட்களில் அத்தகைய தாக்குதல்கள் நடந்துள்ளன.

 

  1. TMC workers attack Babul Supriyo rally in Asansol ( 11-04-2014)[8]: Trinamool Congress workers allegedly attacked an election meeting of BJP candidate and popular Bollywood playback singer Babul Supriyo on Saturday afternoon in Asansol. Though the singer was spared, he said one of the BJP workers was injured and hospitalised.Supriyo has sung some of the popular numbers for Kaho Naa Pyar Hai, Fanaa, Hum Tum and Company.
  2. BJP candidate Sonaram’s motorcade attacked in Barmer (14-04-2014)[9]: The motorcade of Barmer BJP candidate Sonaram was attacked when he was campaigning in Shiv area in the district, with party members alleging that supporters of expelled leader Jaswant Singh were behind it.
  3. BJP candidate Satyapal Singh attacked in UP (10-04-2014)[10]: BJP candidate and former Mumbai police chief Satyapal Singh’s motorcade was attacked Thursday in Uttar Pradesh when he was proceeding to check allegations of bogus voting. The attack, by unidentified men, took place when Satyapal Singh was going to Malakpur village in Baghpat constituency. Some villagers reportedly manhandled him, an official said here.
  4. TMC goons attack BJP (07-04-2014)[11]: The incident took place at around 8 pm on Monday in Shitalkuchi phoolbari area. Hemchandra Burman was returning home after completing a meeting with other BJP activists. TMC goons attacked at that time. 4 BJP leaders are seriously injured and has been admitted to Mathabhanga hospital.

 

SDPI attack on BJP.4

SDPI attack on BJP.4

ஊடகங்களின் பாரபட்சம்: பிஜேபி மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தமிழகத்தில் கொல்லப்பட்டிருக்கின்றனர். அத்வானி வரும்போதெல்லாம் குண்டுகள் வைக்கப் படுகின்றன. ஆனால், போலீஸார் அவற்றை மெத்தனமாகவோ, சாதார் அணமான விசயமாகவோ எடுத்துக் கொள்வது வியப்பாக உள்ளது. இவற்றின் பின்னணியில் தீவிரவாத இயக்கங்கள் இருப்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்,  இருப்பினும் அத்தகைய வன்முறையாளர்களிடம் தாஜா செய்து கொண்டு, மென்மையாக நடந்து கொண்டிருப்பதில் என்ன முடிவு ஏற்படப் போகின்றது என்றும் தெரியவில்லை. இவ்வாறு தாக்கப்படுவதில் பிஜேபி வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அரவிந்த் கேசரிவால் கன்னத்தில் யோரோ அறைந்தார் என்றால் அதனை 24×7 மணி ந்நேரமும் 100 முறை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிஜேபி வேட்பாளர்கள் இவ்வாறு தாக்கப்படுவது பற்றி செய்திகள் குறைவாகவே காண்பிக்கப் படுகிறது. இப்பொழுது, தஞ்சாவூரில் தாக்கப் பட்டது, காண்பிக்கப் படவேயில்லை. ஆகவே, ஊடக பாரபட்சம் முதலியவையும் இதில் வெளிப்படுகின்றன.

 

© வேதபிரகாஷ்

15-04-2014

 

[1]http://www.dinamani.com/tamilnadu/2014/04/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/article2169115.ece

[2]தினமணி, பாஜகவேட்பாளர்மீதுதாக்குதல்: கார்கள், படகுகள்சேதம், By dn, பேராவூரணி, First Published : 15 April 2014 03:19 AM IST

[3] http://news.oneindia.in/india/bjp-candidate-30-others-injured-tamil-nadu-attack-lse-1430315.html

[4]தினகரன், பாஜவேட்பாளர்மீதுதாக்குதல்தமிழகஅரசுபொறுப்பேற்கவேண்டும், 15-04-2014.

[5]திஇந்து, தஞ்சைபாஜகவேட்பாளர்மீதுதாக்குதல்: பொன்.ராதாகிருஷ்ணன்கண்டனம், Published: April 14, 2014 20:42 IST; Updated: April 14, 2014 20:42 IST

[6] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article5911833.ece

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=87624

[8] http://www.hindustantimes.com/elections2014/election-beat/bjp-candidate-s-meeting-attacked-in-west-bengal/article1-1207375.aspx

[9] http://www.business-standard.com/article/elections-2014/bjp-candidate-sonaram-s-motorcade-attacked-in-barmer-114041100368_1.html

[10] http://www.indiatvnews.com/politics/national/bjp-candidate-satyapal-singh-attacked-in-up-16491.html

[11] http://www.bjpbengal.org/news/tmc-goons-attacked-bjp-candidate-cooch-behar

 

Explore posts in the same categories: 2014, அடிப்படைவாதம், அடையாளம், அதிமுக, அமைதி, அல் - உம்மா, அஹிம்சை, இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொல்லப்படுதல், ஊடக வித்தைகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், கல், கல்லடி ஜிஹாத், காவி, ஜனநாயகம், ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், தஞ்சாவூர், தேர்தல், வேட்பாளர்

குறிச்சொற்கள்: , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: