அல்லாவின் புத்திரர்கள் எல்லோருமே சமம் என்றால் காபிர்களிடம் கெஞ்சி இடவொதிக்கீடு கேட்டுப் பெறுவதேன், ஓட்டுகளுக்காக பேரம் பேசுவதேன் (2)?

அல்லாவின் புத்திரர்கள் எல்லோருமே சமம் என்றால் காபிர்களிடம் கெஞ்சி இடவொதிக்கீடு கேட்டுப் பெறுவதேன், ஓட்டுகளுக்காக பேரம் பேசுவதேன் (2)?

 

முஸ்லிம்களுக்காக   நாத்திக  கரு  மற்றும்  ஆத்திக  ஜெயா  காபிகளின்  நாடகங்கள்: இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனே நிறைவேற்றாமல், அதை தள்ளிப்போடும்விதமாக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை அனுப்பி உள்ளதாகவும், தமிழக அரசு இந்த விஷயத்தில் இஸ்லாமியர்களை ஏமாற்றுவதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்[1]. அதாவது நாத்திக கருவான, காபிர் மோமின்களுக்காக இவ்வாறு பரிந்து பேசினாராம். ‘முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது, தி.மு.க., தான்’ என, கருணாநிதி கூறியதற்கு, நாகர்கோவில், பிரசாரத்தில் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, ”கருணாநிதியின் பேச்சை, இன்னமும் கேட்டு ஏமாறுவதற்கு, தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல,” என்றும் தெரிவித்தார்[2]. அதாவது ஆத்திக ஜெயா காபிர், மோமின்களுக்காக இவ்வாறு பரிந்து பேசினாராம்.

 

காபிர்களின்  வாதங்களும், மோமின்களின்  மௌனமும்: ‘முஸ்லிம்களுக்கு கன்னியாகுமரி அ.தி.மு.க., வேட்பாளர், ஜான் தங்கத்தை ஆதரித்து, நாகர்கோவில், பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா, பேசியதாவது: சிறுபான்மையினருக்கு ஏராளமான நன்மைகள் செய்யப்பட்டு வருகின்றன. உலமாக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமன்றி அவர்களின் ஓய்வூதியத்தையும் உயர்த்தி உள்ளோம்[3]. முஸ்லிம்களுக்கு, இட ஒதுக்கீடு அளித்தது, தி.மு.க., தான் என, கருணாநிதி கூறி உள்ளார். 2006ல், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திருத்தி அமைத்து, அதில் சமூக மற்றும் கல்வியில், பின் தங்கியுள்ளதை அடிப்படையாக வைத்து, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு, இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து, ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அம்சத்தை, முதன் முதலாக சேர்த்ததே, அ.தி.மு.க., அரசு தான்[4]. இதுதான் முஸ்லிம்கள் இட ஒதுக்கீட்டிற்கு, அடித்தளமாக, வித்தாக அமைந்தது. கருணாநிதி, தன் கேள்வி-பதில் அறிக்கையில், ‘இட ஒதுக்கீடு சதவீதத்தை, அதிகப்படுத்த வேண்டும் என, முஸ்லிம்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதைப்பற்றி உண்மையிலே அக்கறை இருந்தால், அந்த கோப்பினை, உடனே வரவழைத்து, ஆணை பிறப்பித்திருக்கலாம்’ எனக் கூறியிருக்கிறார். இப்படித்தான், அவர் ஆணை பிறப்பித்தாரா? நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில், திருத்தி அமைக்கப்பட்ட, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட, ஆய்வு எல்லையில், அ.தி.மு.க., அரசு, 2006ல் தெரிவித்த, இட ஒதுக்கீடு குறித்த ஷரத்தை, கருணாநிதி, ஏன் வார்த்தை மாற்றாமல் சேர்த்தார்? தி.மு.க., 2006ல் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன், கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டதை போல, உடனே அதற்குரிய சட்டத்தை இயற்ற வேண்டியதுதானே? அதை ஏன் செய்யவில்லை? எதற்காக, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை, அவர் கேட்டார்?

 

எந்த  இட ஒதுக்கீடு  குறித்தும், எந்த  அரசும், தன்னிச்சையாக  முடிவெடுக்க  முடியாது: ஏனெனில், சட்டப்படி, அவ்வாறு தான் செய்ய முடியும். மண்டல் கமிஷன் வழக்கில், 1990ல், சுப்ரீம் கோர்ட் வழங்கிய, தீர்ப்பின் அடிப்படையில், எந்த இட ஒதுக்கீடு குறித்தும், எந்த அரசும், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை பெற்ற பிறகே, அதை நடைமுறைப்படுத்த முடியும்.அதே அடிப்படையில், தற்போது, இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற, முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கை, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா பேசினார்[5].

 

முஸ்லிம்களுக்குள்   சண்டை  ஏன்?: இதற்குள் “பேஸ்புக்கில்” ஒரு முஸ்லிம், எப்படி முஸ்லிம்கள் அளிக்கப்பட்டுள்ள தொகுதிகளில் வெற்றிப் பெறவேண்டும் என்று விளக்கத்தை பதிவு செய்துள்ளார். அவர் கொடுத்துள்ளதாவது, “நமக்குள் எந்த பகையும் போட்டியும் இல்லாமல் பல இடங்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் களம் இறங்குகிறார்கள் ..அல்ஹம்துலில்லஹ் …ஆனால் இவர்களை வீழ்த்துவதற்கு பாஜகவை விட வேகமாக செயல்படும் ஒரு ஜமாஅத் இருப்பதை நினைத்து மனது கவலையளிக்கிறது ….முஸ்லிம்களுக்கு ஒதுக்கப் பட்ட தொகுதியில் நம் சமுதாய வேட்பாளர்களை நிறுத்தி ஓட்டுகளை பிரித்து விடக் கூடாது! அவர்களின் வெற்றிக்கு நாம் எந்த வகையிலும் முட்டுக்கட்டைகளாக இருந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்த சோசியல் டொமக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா எங்கே? அமைப்புகள் வேறாக இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்து முஸ்லிம் சமுதாயத்தில் சார்பாக ஓர் குரல் இந்திய பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று தாம் போட்டியிட இருந்த தொகுதியை விட்டுக் கொடுத்த மனிதநேய மக்கள் கட்சி எங்கே? வேலூர் தொகுதியில் முஸ்லிம் லீக் போட்டியிடுவதால்! சோசியல் டொமக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா போட்டியில் இருந்து விலகிக் கொண்டது! இராமநாதபுரம் தொகுதியில் சோசியல் டொமக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா போட்டியிடுவதால் மனித நேய மக்கள் கட்சி விட்டுக் கொடுத்தது குறிப்பிடதக்கது!

 

இடஒதுக்கீடு  கொடுத்தால்  மட்டுமே  .தி.மு.விற்க்கு  ஓட்டு  இல்லையே  .தி.மு.விற்க்கு  வேட்டுவைப்போம்: இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே அ.தி.மு.க -விற்க்கு ஓட்டு இல்லையே அ.தி.மு.க-விற்க்கு வேட்டு வைப்போம் என்று பகீரங்க அறைக் கூவல் விடுத்த (இடஒதுக்கீடு கொடுக்காத நிலையில் அ.தி.மு.க-விற்க்கு தவ்ஹீத் ஜமாத் ஆதரவு கொடுத்துள்ளது) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எங்கே?? சமுதாய மக்களே உங்கள் கற்ப்பனைக்கே விட்டு விடுகிறேன்! மதிப்பிற்குரிய சகோதரர் பிஜெ அவர்கள் தான் செய்வது விதண்டவாத அரசியல் தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்[6]. இந்த சுயநல முடிவால் வரவிருக்கும் தேர்தலின் மூலம் 3-4 முஸ்லிம் MPகளின் பிரதிநிதித்துவம் கூட பாதிக்கப்படும் நிலை தானேவரும் இதையாவது கருத்தில் கொண்டீர்களா? உதாரனத்திற்க்கு மயிலாடுதுறையில் காங்கிரஸ் பிஜேபி எல்லாம் ஒரு நியாயமான அளவில் ஓட்டை பிரிக்கும் அங்கே ஒரு தனி சக்தியா இருக்கும் முஸ்லீம்களின் ஓட்டினாலும் திமுகவின் ஓட்டினாலும் வெற்றி பெற இருக்கும் நம் முஸ்லீம் பிரதிநிதி

 

முஸ்லிம்கள்  ஓட்டு  சிதறக்  கூடாது: உங்கள் சொல்லை வேதவாக்காக கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தின் சிதறும் ஓட்டால் தோல்வியடைய வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பமா? இதை நிலை தான் வேலூர், பாண்டிச்சேரி மத்திய சென்னையிலும் (முஸ்லிம் நின்றால்) ஏற்பட வேண்டுமா? மொத்தத்தில் ஒரு முஸ்லிம் கூட வெற்றி பெறாமல் போக தான் இந்த தான்தோன்றி தனமான முடிவு … ஆனால் இன்றைய முடிவு யாருக்கும் உதவாது மாறாக நம்மை நாம் தான் காட்டிகொடுக்கும் வேலையை செய்கிறோம் என்பதை வருத்ததுடன் உங்களின் நலம் விரும்பு ஆயிரக்கனகானவர்களில் ஒருவராக சொல்லி கொள்ள விரும்புகிறோம். மமக எந்த நிலைப்பாடு எடுத்தாலும் ,சமுதாய நன்மையைப்பற்றி சிந்திக்காமல் அதற்கு நேரெதிரான நிலைப்பாடு எடுக்கவேண்டும் என்பதற்காகவே அதிமுகவை ஆதரித்துள்ளார். வரும் செவ்வாய் அன்று அவசர மாநில செயற்குழுவில் த.த.ஜ முடிவில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறோம். இன்ஷா அல்லாஹ்[7], என்று முடிக்கப்பட்டுள்ளது. நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி[8], 1. வடசென்னை தொகுதியில் நிஜாம் முகைதீன், 2. திருநெல்வேலி தொகுதியில் நெல்லை முபாரக், 3. ராமநாதபுரம் தொகுதியில் நூர் ஜியாவுதீன், போட்டியிடுகின்றனர்[9].  இந்துக்களுக்கு, இந்த புத்தி வருமா?

 

முஸ்லிம்களில் படிப்பறிவு இல்லாமல் இருக்கிறார்கள் என்றால், நிச்சயமாக அப்பிரச்சினை தீர்க்க வேண்டியதாக உள்ளது. இக்காலத்தில், அவ்வாறு குறிப்பிட்ட முஸ்ம்களினால் படிக்க முடியவில்லை என்றால், அது இந்துக்களைப் போன்ற ஏழ்மை என்றாக இருந்தால், பொருளாதார ரீதியில், எல்லோருக்கும் கல்வி கொடுக்கப் படவேண்டும். ஆனால், அதில் பொதுவான கல்விமுறை விடுத்து, மதரீதியில் கல்வி அளிப்போம் என்றால், அங்கு பிரச்சினை வருகிறது.  இக்காலத்தில், ஆங்கிலத்தில் படிப்பது அல்லது குறிப்பிட்ட தொழிலுக்காக வேலைவாய்ப்புடன் கூடிய படிப்பைப் படிப்பது என்ற போக்கு உள்ளது. அந்த வகையில் எல்லோரும் படிப்பதை யாரும் தடுக்க முடியாது. பிரச்சினை இவ்வாறாக இருந்தால், அரசு அதனை சரிசெய்தாக வேண்டும்.

 

வேதபிரகாஷ்

10-03-2014


[1] தினமணி, முஸ்லிம்களுக்கானஇடஒதுக்கீடு: கருணாநிதிபுகாருக்குஜெயலலிதாபதில், By dn, நாகர்கோவில், First Published : 10 March 2014 12:50 AM IST

[2] தினமலர், மக்கள்ஏமாளிகள்அல்ல: கருணாநிதிக்குஜெ., பதில், சென்னை, மார்ச்.10, 2014.

Explore posts in the same categories: அத்தாட்சி, அமைதி, அமைதி என்றால் இஸ்லாமா, அஹமதியா, அஹம்மதியா, இட ஒதுக்கீடு, கடவுள், கூட்டணி, சட்டமீறல், சட்டம், சட்டம் மீறல், சண்டை, சரீயத், சரீயத் சட்டம், சியாசத், செக்யூலரிஸ ஜீவி, செக்யூலரிஸ வித்வான்கள், செக்யூலார் அரசாங்கம், தேசியவாதி, புனிதப் போர்

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

9 பின்னூட்டங்கள் மேல் “அல்லாவின் புத்திரர்கள் எல்லோருமே சமம் என்றால் காபிர்களிடம் கெஞ்சி இடவொதிக்கீடு கேட்டுப் பெறுவதேன், ஓட்டுகளுக்காக பேரம் பேசுவதேன் (2)?”

  1. நஞ்சுண்டமூர்த்தி Says:

    ஒரு ஹிந்துவின் மனக்குமுறல்கள்..

    எங்கள் மதத்தில் காம சூத்திர கலைகளை கோயில் சுவர்களில் சித்தரித்து பெண்களை இழிவு செய்கிறோம். ஆனால் உங்கள் மதத்தில் புர்காவும் ஹிஜாபும் அணியச்சொல்லி பெண்களை கண்ணியப்படுத்துகிறீர்.

    சிவனின் ஆணுறுப்பு, பார்வதியின் யோனி, நாய், பசு, பன்றியென கண்டதையும் நாங்கள் வணங்குகிறோம். எங்கள் கடவுளை பார்த்து உலகமே சிரிக்கிறது. உருவமற்ற இறைவனை நீங்கள் வணங்குகிறீர். கண்ணுக்குத் தெரியாத உங்கள் கடவுளை பார்த்து எப்படி சிரிப்பதென்பது எங்களுக்கு புரியவில்லை.

    நாங்கள் பசுமாட்டை வணங்குகிறோம். அதை அறுத்து நீங்கள் சாப்பிடுகிறீர். உருவமற்ற உங்கள் அல்லாவை அறுத்து எப்படி சாப்பிடுவதென்பது எங்களுக்கு தெரியவில்லை.

    சரி மஹாத்மா மோடியிடம் சொல்லி உங்களையெல்லாம் உதைத்து பாக்கிஸ்தானுக்கு விரட்டிவிடலாம் என்றால் பாக்கிஸ்தான்காரன் அனுகுண்டு போட்டு எங்களை வைகுண்டத்துக்கு அனுப்பி விடுவேனென மிரட்டுகிறான்.

    இது பத்தாமல் இந்தியா-பாக்கிஸ்தான் கிரிக்கெட்டில் பாக்கிஸ்தான் ஜெயிக்க வேண்டுமென அல்லாஹ்விடம் நீங்கள் செய்யும் ஊரறிந்த ரகசிய துஆ. எங்கள் நாட்டிலேயே உட்கார்ந்துகொண்டு எங்களுக்கெதிராக காலங்காத்தாலே “குல் யா அய்யுஹல் காஃபிரூன்” சூரா வேறு.

    எல்லாத்துக்கும் மேலே பிழைப்பதற்கு உங்கள் அரபு நாட்டுக்குத்தான் நாங்கள் ஓட வேண்டும். இல்லாவிட்டால், சிங்கிள் டீக்கு சிங்கியடித்து சாக வேண்டும்.

    அரேபியாவிலிருந்து விடுமுறைக்கு இங்கே வந்து பார்த்தால், ரோட்டோரத்தில் ஒன்னுக்கடித்து விட்டு, ரயில்வே லைனிலும் திறந்த வெளியிலும் கழிந்து விட்டு, ஜாதி வெறி பிடித்து காட்டு மிராண்டிக் கூட்டம் போல் ஹிந்துக்கள் வாழ்கின்றனர்.

    இதெல்லாம் நியாயமா பாய்?. அதனால்தான் கருத்து சுதந்திரமெனும் பெயரில் மீடியா மூலம் விஸ்வரூபமெடுத்து, உங்களையும் உங்கள் மதத்தையும் இழிவுசெய்கிறோம். முடிந்தால் நீங்களும் செய்யுங்கள். உங்களுக்கும் கருத்து சுதந்திரமுண்டு. யார் தடுத்தது?

  2. நஞ்சுண்டமூர்த்தி Says:

    இஸ்லாம் வந்ததே காபிர்கள் மீது ஜிஹாத் செய்யத்தான். காபிர்களுக்கு எதிராக இஸ்லாம் 1400 வருடங்களாக ஜிஹாத் பிரகடனப்படுத்தியுள்ளதை அறிவீரா?. வந்தே மாதரத்தை பாட மறுக்கும் 30 கோடி இந்திய முஸ்லிம்கள், காலங்காத்தாலே எழுந்து “குல்யா அய்யுஹல் காஃபிரூன்” சூராவை 20 கோடி பாக்கிஸ்தானிக்களுடன் சேர்ந்து ஓதுவதை அறிவீரா?

    தப்பா நெனக்காட்டி ஒன்னு கேக்கலாங்களா?. தனது ஹிந்து நாட்டை நடுத்தெருவில் விட்டுவிட்டு ஏன் ஹிந்துக்களை ஒழிக்க வந்த இஸ்லாமிய நாடுகளில் லட்சக்கணக்கான காபிர்கள் வேலை செய்து பிழைக்கின்றனர்?.

    சவூதி அரேபியாவில் மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சம் ஹிந்துக்கள் டாய்லட் கழுவி வயித்தைக் கழுவுகிறர்கள். பெரும்பாலோர் தமிழர்கள்.

    இது தேசத் துரோகமில்லையா?. இந்த மானங்கெட்ட காபிர்களுக்கு சூடு சொரனையே கிடையாதா?

  3. நஞ்சுண்டமூர்த்தி Says:

    மீரட்டில் நடந்த இந்தியா-பாக்கிஸ்தான் கிரிக்கெட்டில் 67 காஷ்மீர் மாணவர்கள் பாக்கிஸ்தானின் வெற்றியை கொண்டாடியதால் தேசத்துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கல்லூரி நிர்வாகம் அவர்களை சஸ்பென்ட் செய்தது.

    உண்மையை சொல்லப்போனால், 30 கோடி இந்திய முஸ்லிம்களும் பாக்கிஸ்தான் வெற்றிக்காகத்தான் அல்லாஹ்விடம் ரகசிய துஆ செய்கிறார்கள். ஆனால் வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டார்கள்.

    ஒன்று மட்டும் நிச்சயம். இந்தியா-பாக்கிஸ்தான் போர் வந்தால், ஒட்டு மொத்தமாக 30 கோடி முசல்மான் அனைவரும் பாக்கிஸ்தானோடு சேர்ந்து குருட்டுக்கிழவி பாரதமாதா மீது ஜிஹாத் செய்வர் என்பதில் காபிர்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இருக்கக் கூடாது என்பதை சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், இஸ்லாம் வந்ததே அதற்காகத்தான்.

    தியாகப் பெருநாளில் ஆட்டை அறுத்து அல்லாஹ்வுக்காக பலி கொடுப்பதின் அர்த்தமே “யா அல்லாஹ், அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்து எனது உயிரை உனக்காக தியாகம் செய்யும் தருணம் வந்தால் நிச்சயம் செய்வேன். அந்த தருணம் வரும் வரை, இந்த ஆட்டின் உயிரை எனது உயிருக்கு ஈடாக உனக்காக குர்பானி செய்கிறேன்” என்பதுதான்.

    முஸ்லிம்கள் இரூக்கும் வரை காபிர்களால் நிம்மதியாக வாழவே முடியாது. பாரதமாதாவுக்கு புர்கா போட்டு ஹஜ்ஜுக்கு அனுப்பும் வரை முசல்மானுக்கும் நிம்மதி கிடையாது. ஆக ஹிந்துக்களும் முஸ்லிம்களூம் நிம்மதியாக வாழவேண்டுமானால், மூன்றில் ஒரு பங்கு இந்தியாவை பிரித்து முசல்மான்களுக்கு இஸ்லாமிஸ்தானாக தந்து விடவேண்டும்.

    அப்புறம் உங்கள் தூய ஹிந்து ராஷ்டிரத்தில், சவூதியிலும் மலேசியாவிலும் முசல்மானுக்கு அடிமையாக வேலை செய்து பிழைக்காமல், 90 கோடி பிராமணர், தேவர், வன்னியர், கள்ளர், கவுண்டர், பள்ளர், பறையரெல்லாம் “ஜாதிகள் இல்லையடி பாப்பா, காக்கை குருவி எங்கள் ஜாதி” போன்ற தத்துவ பாடல்களை பாடி, அர்த்தமுள்ள ஹிந்து மதத்தின் வர்ணதர்ம கோட்பாடுகளை கடைப்பிடித்து ஆன்மீக பக்தி பரவசத்தில் மூழ்கி திளைக்கட்டும்.

    “யா அல்லாஹ், எனக்கு இன்னோரு பிறவி இருந்தால், தயவு செய்து இந்த தரித்திரியம் பிடித்த ஹிந்து நாட்டில் படைக்காதே”.

  4. நஞ்சுண்டமூர்த்தி Says:

    எந்த ஜென்மத்திலும் தமிழனால் தமிழ்த் தேசத்தையோ, ஹிந்துவால் ஹிந்து தேசத்தையோ உருவாக்கவே முடியாது. ஏன்?:

    இஸ்லாம், கிருத்துவம், பௌத்தம் என அனைவருக்கும் பல நாடுகள் உள்ளன. அனைத்து மதங்களின் தாயான ஹிந்து மதத்துக்கென்று ஒரு நாடில்லியே, அய்யகோ.

    வெறுங்கையோடு வந்த பாபர், கஜினி முகமதுவெல்லாம் இந்த நாட்டை ஆண்டு அனுபவித்து கூறு போட்டு பாக்கிஸ்தான் பங்களாதேஷ் என முஸ்லிம் நாடுகளை உருவாக்கி விட்டான். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி 90 கோடி ஹிந்துக்களுக்கு அவர்களது ஒரே நாடான ஹிந்துஸ்தானை ஹிந்து நாடு என்று சொல்லக்கூட அருகதையில்லையா?.

    தூய ஹிந்து நாட்டை உருவாக்கினால், அதிலே 15% உயர்ஜாதியும் 85% சூத்திரனும் இருப்பான். ஆட்சி அதிகாரமெல்லாம் சூத்திரனின் கைவசம் வந்துவிடும். தலித் பிரதமர், தலித் ஜனாதிபதி, தலித் முதலமைச்சர், தலித் சங்கராச்சாரி ஆகிவிடுவான்.

    ஆகையால்தான், எத்துனை ஜென்மமெடுத்தாலும் முசல்மானுக்கோ கிருத்துவருக்கோ நீ கூஜா தூக்கித்தான் வாழ வேண்டும். முசல்மான் இல்லாவிட்டால், ஈழத்தில் உனது தொப்புள்கொடி உறவுகளை நீ இன அழிவு செய்தது போல், உனது இனத்தை நீயே அழித்து விடுவாய். உனது இனத்தின் பெரிய சாபக்கேடு நீதான்.

    ஒரு காரியம் செய். அடுத்த பாக்கிஸ்தானை முசல்மான் உருவாக்கும் வரை அமைதியாக இரு. அதற்கப்புறம் அடுத்த பாக்கிஸ்தான், அடுத்த பாக்கிஸ்தான், அடுத்த பாக்கிஸ்தான் …

    இல்லாவிட்டால் அரேபியாவுக்கோ அமெரிக்காவுக்கோ துண்டைக் காணோம் துணியைக் காணோமென ஓடு. தேசமற்ற இனத்துரோகியே, வேறென்ன செய்ய முடியும் உன்னால்?

  5. நஞ்சுண்டமூர்த்தி Says:

    அல்லாஹ்வின் புத்திரர் என திருக்குரான் ஒரு போதும் சொல்வதில்லை. அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சமமென சொல்கிறது.

    அல்லாஹ்வை யாரும் பெற்றதுமில்லை, அவன் யாரையும் பெற்றதுமில்லை.

  6. நஞ்சுண்டமூர்த்தி Says:

    ஹிந்துவின் தேசபக்தி ஒரு வடிகட்டின பொய்:

    மாட்டு மூத்திரம் குடித்து விட்டு வந்தே மாதரமென அலறுவான், அரேபியாவிலும் அமெரிக்காவிலும் வேலை கிடைத்தால் நாட்டை விட்டு ஓட நாயாய் அலைவான்.

    பசிவந்தால் பத்தும் பறந்துவிடும். பசித்தவன் முன்னால் தேசபக்தி பஜனை பாடாதே. அரைநிர்வாணப் பக்கிரியிடம் போய் சுதந்திர தின வாழ்த்துக்களென்று சொன்னால் “செருப்பால் அடிக்கலாமா” என்று யோசிப்பான். அதனால்தான், வெறும் வாயால் ஈத் முபாரக் என்று சொல்வதற்கு முன்னால் அவனுக்கு ஈகை செய், ஜக்காத் கொடு என்று அல்லாஹ் சொல்கிறான்.

    வெள்ளைக்காரனிடமிருந்து ஆனந்த சுதந்திரம் பெற்றோமென்று பள்ளுபாடும் தேசபக்தனெல்லாம், அமெரிக்க விசாவுக்கும், இங்கிலாந்து விசாவுக்கும், சவூதி விசாவுக்கும் கொளுத்தும் வெயிலில் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு லோ லோ என அலைகிறான். உனது நாட்டின் மீது அவ்வளவு பாசமிருந்தால், ஒரு வேளை கஞ்சியோ கூழோ சாப்பிட்டு நாட்டை முன்னேற்ற வேண்டியதுதானே?.

    வெள்ளைக்காரன் தந்த பாஸ்போர்ட்டை பெருமையோடு காட்டுகிறாய், பாரின்ல செட்டிலான மணமகன், மணமகள் தேவையென விளம்பரம் செய்கிறாய். சிங்கிள் டீக்கு சிங்கியடித்து சாவதை விட, வெள்ளைக்காரனுக்கும் அரபிக்கும் கூஜா தூக்கி அடிமையாக வாழ்வது மேலென்று உனது பாரதமாதாவை நடுத்தெருவில் அம்போவென விட்டுவிட்டு ஓடுகிறாயே, உனக்கு தேசபக்தி ஒரு கேடா?.

    உனது தேசபக்தியை சுருட்டி கூவத்தில் எறி.

  7. நஞ்சுண்டமூர்த்தி Says:

    இனியும் தேவையா இந்த தரித்திரியம் பிடித்த ஹிந்து நாடு?:

    அரபு நாடுகளில் எந்த பொது கழிவறைக்கு சென்றாலும் நான்கு ஹிந்து அடிமைகள் அந்த டாய்லட்டை உடனுக்குடன் சுத்தம் செய்ய தயாராக காத்திருப்பதைக் காணலாம்.

    ஆனால் இந்த காபிர்களின் சொந்த ஹிந்து நாட்டில், டெல்லி முதல் கன்னியாக்குமரி வரை ஒரு சுத்தமான பப்ளிக் டாய்லட்டை பார்க்க முடியாது. ஏதாவதொரு பொதுக் கழிவறையில் தப்பித்தவறி நுழைந்து விட்டால், மூச்சுத்திணறி சாக வேண்டியதுதான். அங்கே விபச்சாரம், கள்ளச்சாராயம், கஞ்சா வியாபாரம் சர்வசாதாரணமாக நடப்பதைக் காணலாம்.

    இவையனைத்திலும், லஞ்சம் ஊழல் திருட்டு கொள்ளையில் ஊறிப்போன போலீஸ்காரன்களுக்கு சம பங்கு உண்டு என்பது ஊரறிந்த ரகசியம். ஆகையால்தான், பொது மக்கள் இவர்களுக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர் “போலிஸ்கார நாய்”. வெட்கம் மானம் சூடு சொரனையற்ற போலிஸ் ஜென்மத்துக்கு இதெல்லாம் உரைக்காது.

    டாய்லட்டே இல்லாத ஹிந்து நாட்டில், டாய்லட் கழுவும் வேலை எந்த ஹிந்துவுக்கு கிடைக்கும்?. ஆகையால்தான், லட்சக்கணக்கான ஹிந்துக்கள் அரேபியாவில் டய்லட் கழுவி வயித்தைக் கழுவுகின்றனர்.

    கங்கை மஹா புனிதமென்பான், கழிந்துவிட்டு கங்கையிலே கழுவுவான், பாதி எறிந்த பிணத்தை தூக்கி வீசுவான். ஆச்சாரம் அனுஷ்டானம் பேசுவான், அவசரத்துக்கு கழிவறை தேடினால் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ என்பான்.

    ஒரு சுத்தமான பப்ளிக் டாய்லட் கட்ட வக்கில்லாத இந்த தரித்திரியம் பிடித்த நாடு இனியும் தேவையா?. இந்த சாக்கடை தேசத்தில் இனி பிழைக்க முடியாதென லட்சக்கணக்கான ஹிந்துக்கள் அரேபியாவுக்கு ஓடும் போது, முசல்மானுக்கு என்ன மசுரு கிடைக்கும் இந்த காபிர் நாட்டில்?.

    க‌ண்ணிருந்தும் குருட‌னாய் காதிருந்தும் செவிட‌னாய் வாயிருந்தும் ஊமையாய் நிற்கிறான் முதல்வன் முதல் குடியரசுத் தலைவன் வரை. எப்பேற்பட்ட உத்தமன் ஆட்சிக்கு வந்தாலும் வருடத்துக்கு 3 கோடியாக கட்டுக்கடங்காமல் பல்கிப்பெருகும் 128 கோடி மக்கள் தொகை, ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடம், வறுமை, லஞ்சம், ஊழல், சுருட்டல், கொலை, கொள்ளை, கற்பழிப்பென்று பலவிதமான பிரச்னைகளை எந்த ஜென்மத்திலும் தீர்க்க முடியாது.

    மனித சரித்திரம் கண்டிராத ஒரு மாபெரும் உள்நாட்டுக் கலவரத்தை நோக்கி இந்தியா முன்னேறுகிறது. இனியும் காலந்தாழ்த்தினால், ரத்த ஆறுதான் ஓடும்.

    நாம் அனைவரும் சேர்ந்து இந்த தரித்திரியம் பிடித்த நாட்டை “தமிழ்த்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், தலித்துஸ்தான், திராவிட நாடு, நக்ஸல்புரி, ஆரியவர்த்தா, பிராமணஸ்தான், இஸ்லாமிஸ்தான்” என உடைத்தால், 120 கோடி மக்களுக்கு நல்வாழ்வு மலரும். அவரவர் தேசத்தில் அவரவர் நிம்மதியாக வாழலாம்.

    இல்லாவிட்டால், நாமனைவரும் அடித்துக் கொண்டு இந்த ஹிந்து மஹா சாக்கடையில் மூழ்கி சாக வேண்டியதுதான்.

  8. நஞ்சுண்டமூர்த்தி Says:

    ஹிந்து ஏன் ஹிந்து நாட்டை விட்டு முஸ்லிம் கிருத்துவ நாடுகளுக்கு பிழைக்க ஓடுகிறான்?:

    இந்த தரித்திரியம் பிடித்த ஹிந்து நாட்டில் இனி பிழைக்க முடியாதென்று இஸ்லாமிய அரேபியாவில் சென்று பிழைக்கும் லட்சக்கணக்கான ஹிந்துக்களை போய்க் கேள்.

    மானம் மரியாதையுள்ள மனிதன் இனி இந்த நாட்டில் வாழமுடியாதென்று சொந்த வீட்டை விற்று விட்டு துபாயிலும் மலேஷியாவிலும் வீடு வாங்கி எந்த பயுமுமில்லாமல் நிம்மதியாக வாழும் லட்சக்கணக்கான ஹிந்து குடும்பங்களை போய்க் கேள்.

    இந்தியாவில் சுருட்டிய பில்லியனெல்லாம் அரேபியாவிலும் மலேஷியாவிலும் குவிகின்றது. வசதி மிக்க பணக்கார இந்தியர்களை ஓட்டு மொத்தமாக கபளீகரம் செய்ய அரேபியா மாபெரும் புதிய நகரங்களை உருவாக்குகிறது.

    2020க்குள் 25 லட்சம் பணக்கார இந்திய குடும்பங்கள் அமீரகத்துக்கு புலம் பெயர்ந்து விடும். அவர்களுக்கு நிரந்தர தங்குரிமை தரப்படுமென்று சொல்லப்படுகிறது. அதற்காக ஆயிரக்கணக்கான அடுக்கு மாடி கட்டிடங்கள் தயாராகின்றன.

    இந்தியாவின் ஆளும் வர்க்கம் அரேபியாவை நோக்கி நகர்கிறதென்றால் மிகையாகாது. இன்னொரு 5 வருடங்களில் சோவியத் யூனியன் போல் இந்தியா உடைந்து சிதறுமென்பது அறிஞர்களின் கணிப்பு. 2025ல் இந்தியாவை 8 துண்டாக்கி அரேபியா ஆட்சி செய்யும், இன்ஷா அல்லாஹ்.

    முடிந்தால், நீயும் இந்த நாட்டை விட்டு வெளியேறி அரேபியாவுக்கோ அமெரிக்காவுக்கோ ஓடு. இல்லாவிட்டால் 128 கோடி நெரிசலில் நசுங்கி சாவு.

  9. நஞ்சுண்டமூர்த்தி Says:

    காபிர் அடிமையே, இந்த தரித்திரியம் பிடித்த ஹிந்து நாட்டில் இனி பிழைக்க முடியாதென்று குருட்டுக்கிழவி பாரதமாதாவை நடுத்தெருவில் அம்போனு விட்டுவிட்டு அரேபியாவில் டாய்லட் கழுவி பிழைக்க ஓடும் லட்சக்கணக்கான காபிர்களை திரும்பி வரச்சொல்.

    அங்கே சுவையான இந்தியன் ஹலால் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு அரபிகளின் அடிமையாக மதிமயங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான பார்ப்பனரையும் ஹிந்துக்களையும் உனது காபிர் நாட்டுக்கு திரும்பி வரச்சொல்.

    அப்புறம் பார்க்கலாம், நீ வந்தே மாதரம் பாட உனது பாரதமாதா இருக்கிறதா இல்லை மும்தாஜ் பேகமாகி ஹஜ்ஜுக்கு போய்விட்டதா என்பதை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: