இளைஞர்களை கவசமாக உபயோகப்படுத்தும் இந்திய விரோதி ஜிஹாதிகள்!
இளைஞர்களை கவசமாக உபயோகப்படுத்தும் இந்திய விரோதி ஜிஹாதிகள்!
காஷ்மீரத்தில் வழக்காம் போல தெருக்களில் ரகளை, கலாட்டா, கற்கள் எறிவது என்று ஆரம்பித்து விட்டன. எப்பொழுதெல்லாம், இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தைகள் நடக்கின்றனவோ, அப்பொழுதெல்லாம், இம்மாதிரியான கலாட்டா ஆரம்பிக்கப்படும். போலீஸ், பாதுகாப்புப் படை முதலியோர், அத்தகைய விஷமிகளை, கருங்காலிகளை, ஜாக்கிரதையாக கையாளவும் என்று அறிவுரை வேறு – அதாவது, அவர்கள் அடித்தால் கூட, திருப்பி அடிக்கக் கூடாது.
வீரமூள்ள ஜிஹாதிகள், கோழையான வீரர்கள் என்றா எடுத்துக் கொள்ள முடியும்? அரசு சொல்கிறது, அவர்கள் அப்படி கல் எரிந்து தாக்கினாலும், வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இரு!
அவ்வளவே தான், கேட்க வேண்டுமா, கிளம்பி விட்டார்கள்!
கல்லடித்தால் காசு! ஆமாம், இங்கு எப்படி லாரிகளில் கூட்டத்தை ஏற்றிவருகின்றனரோ, அங்கே அப்படி, ஒரு கலாட்டா, கலவரம் ஆரம்பிக்க வேண்டும் என்றால், உடனே தயாராக ஆட்கள் அனுப்பி வைக்கப்படும். எல்லாவற்றிற்கும் தனித்தனி ரேட்.
ஒரு போலீஸ் அதிகாரி தனியாக மாட்டிக் கொண்டு விட்டார். அவ்வளவு தான், நமது சூரப்புலிகளின் வீரம் எல்லைகளைத் தாண்டி விட்டது! உடனே அந்த ஜிஹாதி பொறுக்கிகள் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
முதலில், அந்த போலீஸ் அதிகாரி கர்களால் அடித்துத் துரத்தித் தனிமைப் படுத்தப் படுகிறார்.
அடித்துத் தள்ளப்படுகிறார். ஆயுதமே இல்லாத அந்த வீரர் கீழே விழுகிறார். ஒரு வீரனுக்கு இவ்வளவு கேவலமான நிலை வர வேண்டாம், ஆனால், துப்புக் கெட்ட அரசாங்கம் அவ்\அர்களைப் பொறுமையாக இரு, அடி வாங்கு என்று சொல்லி அனுப்புகிறது!
வீரரின் கையில் இருக்கும் பிளாஸ்டிக்-கொம்பும் கீழே விழுகிறது. அதையே எடுத்து, ஒரு இளைஞன் அந்த வீரனை அடித்து நொறுக்குகிறான்.
இதோ, இன்னொரு மாபெரும் வீரர், ஒரு கட்டையெடுத்துக் கொண்டு, ஒரு போலீஸ் வேனையே அடிக்க வருகிறான்!
சின்ன பையன்களுக்கு எப்படி இந்த தைரியம் வரும்? இது உண்மையான தைரியமா? சும்மா பார்த்துக் கொண்டு இரு, அவர்கள் அடித்தாலும், அடிக்காதே – என்றால், கேவலமாகி விட்டது. ஜிஹாதி பையன்களுக்கு வெஏறு விதமாக அர்த்தம் சென்றடைந்து விட்டதே. ஆஹா, தங்களைக் கண்டால், “இந்தியர்களுக்கு” பயம், அதனால் தான், பதில்குக்கு அடிக்காமல் இருக்கிறார்கள். ஆஹா, அல்லாவின் மகிமையே மகிமை என்று தனறாகப் புரிந்து கொள்கிறார்கள்.
பாவம், இப்படியெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொந்து இருக்க வேண்டும் போலிருக்கிறது!
டேய், முட்டாள்! அறிவில்லை உனக்கு? நான் உங்காள்டா! என்னையே அடிக்க வருகிறாய்?
இந்த தடவையே தீவிரவாதிகளுக்கு பத்மஸ்ரீ விருதுகள் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள்.
இனி அடுத்த வருடம், இந்த காலிகளுக்கு பரமவீர சக்கர விருதுகள் கொடுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை!
Explore posts in the same categories: அசிங்கப்படுத்திய முகமதியர், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, அல்லா, அஹமதியா, இணைதள ஜிஹாத், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், ஒஸாமா பின் லேடன், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, செக்யூலார் அரசாங்கம், ஜம்மு-காஷ்மீர், ஜஹல்லியா, மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மத்ரஸா, முஜாஹித்தீன், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம்குறிச்சொற்கள்: ஃபத்வா, அல்லா, அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், காசு வாங்கி கல் அடிப்பது, காஷ்மீரம், காஷ்மீர், காஷ்மீர் தெரு கலாட்டா, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லீம்கள்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்