நான் இறப்பேனே தவிர, ஒரு தீவிரவாதியையும் உள்ளே நுழைய விடமாட்டேன்!
நான் இறப்பேனே தவிர, ஒரு தீவிரவாதியையும் உள்ளே நுழைய விடமாட்டேன்!
இடம்: ஆங்கன்பத்ரி, எல்லைப்பகுதி Aanganpathri (Line of Control)
சீதோஷ்ணாநிலை: பூஜ்யத்திற்கும் கீழாக Sub-zero temperature,
பருவநிலை: பனி பொழிந்துக் கொண்டிருக்கிறது massive snowfall and
காற்று: மிகவும் அதிகமாக அடித்துக் கொண்டிருக்கிறது. high velocity winds
இதெல்லாம் ஹவல்தார் எம். குமார் வேலு என்பவருக்கு முற்றிலும் புதியமானவை, அந்நியமானவை!
ஏனெனில் அவர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்.
ஆனால் இன்று அவர் எல்லாவற்றையும் சந்தித்து 12 அடி ஆழமான பனி, 10,500 அடி உயரம், பயங்கரமான எல்லைப் பகுதி, விடியற்காலை 4 மணி – இவை எல்லாவற்றையும் பொறுட்படுத்தாமல், காவல் காத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த குமார் வேலு சொல்கிறார்: “நான் இறப்பேனே தவிர, ஒரு தீவிரவாதியையும் உள்ளே நுழைய விடமாட்டேன்!”
“எல்லையில் சுமார் 42 தீவிரவாத பயிற்சி மையங்கள் உள்ளன. 34 பாகிஸ்தான் ஆக்கிரமில் உள்ள பகுதியில் உள்ளன”, என்கிறார் மற்றொரு வீரர் – குர்தீப் சிங். இவர் பிரிகடைர் ஜெனரல் (brigadier general of staff (BGS) of the Jammu based 16 Corps) ஆவார்.
இந்நிலையில் தான், நேற்று (04-04-2010, இரண்டு தீவிரவாதிகள், பாகிஸ்தானிலிருந்து உள்ளே திருட்டுத் தனமாக நுழைய முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அத்தகைய பாகிஸ்தானுடன் தான், சானியா மணம் புரிந்து கொள்ளத் துடிக்கிறாள். ஆனால், அதே தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் கேட்கிறான், “சானியா, யாரை மணந்தால் என்ன?” என்று. இங்குதான் அந்த மர்மம், துரோகம், கழுத்தரப்புத் தன்மை………………..முதலியவை எல்லாமே உள்ளன.
யார் தியாகி, யார் வீரர், யார் போராளி?
அப்படி சொல்லிக் கொண்டு அலையும் கூட்டங்கள் தான் பதில் சொல்லவேண்டும்.
குறிச்சொற்கள்: ஆங்கன்பத்ரி, இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், எல்லைப்பகுதி, காஷ்மீரம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தியாகி, பாகிஸ்தான், போராளி, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லீம்கள், வீரர்
You can comment below, or link to this permanent URL from your own site.
ஏப்ரல் 8, 2010 இல் 5:52 முப
What is the use of a Tamilian or Punjabi to say so?
A Muslim or every Muslim of india should come and say and behave accordingly.
Then, where could we have had that bloody Kashmir problem?
Would the Muslims invite the Hindus to come back and allow them to live in their houses at least?