நக்கீரன், முத்தாரம், தினமலர், தி ஹிந்து……………………?
நக்கீரன், முத்தாரம், தினமலர், தி ஹிந்து……………………?
இவற்றிற்குள்ள தொடர்பு என்ன?
ஆமாம்,
தெரிந்தோ அல்லது தெரியாமலோ, அத்தகைய ஒன்றை
பார்த்தோ அல்லது பார்க்காமலோ, அத்தகைய ஒன்றை
யாரோ வரைந்து விட்டாராம்!
சித்தரித்து விட்டாராம்!
மற்றொருவருக்கும், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை, அவர் – அந்நிலையிலேயே அச்சிட கொடுத்து விட்டாராம்!
ஒன்றுமேத் தெரியாத அச்சடிக்கும் தொழிலாளியும் [இப்பொழுது மிஷின்-தான்] தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை அச்சடித்து விட்டாராம் [தொழிலாளிக்கும் மரியாதை].
பிறகெப்படி,தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை மற்றவர்கள் அடையாளம் காணுகிறார்கள், கண்டுகொள்கிறார்கள்?
Explore posts in the same categories: இருக்கின்ற நிலை, இருக்கின்றது என்ற நிலை, இல்லாத நிலை, இல்லாதது என்ற நிலை, கார்டூன், தமிழ் முஸ்லீம், தமுமுக, தெரிந்தோ அல்லது தெரியாமலோ, நம்பிக்கையில்லாதோர் மீதான போர், நாத்திக இந்து, நாத்திக முஸ்லீம்!, நாத்திகத் தமிழன், நிர்வாண ஓவியர், பார்த்தோ அல்லது பார்க்காமலோ, முகமது நபிகுறிச்சொற்கள்: தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ
You can comment below, or link to this permanent URL from your own site.
மார்ச் 29, 2010 இல் 12:11 பிப
The way in which you wite proves that you are also afraid of them.
Why do all these beating aboyt the bushes?
the simple thing is that Muslims may or may not recognize Mohammed!
That is why they are afraid.