“லவ்-ஜிஹாத்” – ரிவெர்ஸ்
“லவ்-ஜிஹாத்” – ரிவெர்ஸ்
லவ்-ஜிஹாத் பற்றி ஏகப்பட்ட விவாதம்!
மறுத்தாலும், மறைத்தாலும், நாளுக்கு நாள் அதிகமாகவே விவரங்கள் வருகின்றன.
பிரச்சினை என்னவென்றால், இந்திய ஊடகங்களின் பாரபட்ச வேலை தான். அதை துரோகம், வஞ்சகம்.என்று எப்படி சொன்னாலும் தகும் போல இருக்கிறது!
காஷ்மீத்தில் லவ்-ஜிஹாத், ஒரு முறை ரிவர்ஸில் நடந்தது போலும், அதாவது, ஒரு ஹிந்து பையன், ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து மணந்துவிட்டானாம்!
பாவம், சில காலம்தான், அந்த ஜோடி சந்தோஷமாக இருந்தது!
கிளம்பிவிட்டனர், பெண்ணின் தந்தை, சகோதரன்…..
உடனே, அவனைக் கொன்று விட்டனர்!
உச்சநீதி மன்றம் தலையிட்டு சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட்டது!
உச்சநீதி மன்றம் நமம்பர் 13, 2009 அன்று ரஜ்னீஸ் சர்மா என்ற ஜம்மு இந்து இளைஞன் கொலைசெய்யப்பட்டது விஷயமாக விசாரிக்க மத்திய புலன்-விசாரணைக் கழகத்திற்கு ஆணையிட்டது. ரஜ்னீஸ் அமினா என்ற ஒரு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். திருமணத்திற்குப் பிறகு அவள் ஆஞ்சல் சர்மா ஆனாள். ஆனால் கடந்த அக்டோபர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் அவளின் தந்தை இவனைப் பிடித்துக் கொண்டுபோய் காவலில் வௌத்துக் கொடுமைப் படுத்திக் கொன்றுவிட்டதாகத் தெரிகிறது. விதவையாக இருக்கும் ஆஞ்சல் சர்மா தொடுத்த வழக்கில் அல்ட்மஸ் கபீர் மற்றும் சிரியக் ஜோசப் அடங்கிய நீதிபதிகளின் பெஞ்சிற்கு வந்தபோது, அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றிக் கேட்டனர். ஆஞ்சல் சர்மா, ரஜ்னீஸுடைய தாயார், சகோதரர்கள் முதலியோர், உயிருக்குப் பயந்து, ஜம்முவிலிருந்து தில்லிக்கு ஓடிப்போய் அங்கிருந்து வழக்குத்தொடர்ந்தனராம்! கோர்ட் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ஆணையிட்டு நவம்பர் 27, 2009க்குள் முடிவைச் சொல்லப் பணித்தது. ஆஞ்சல் சர்மா, தன்னுடைய கணவனை ஸ்ரீநகரிலுள்ள, முஸ்ன்ஸி பக் மற்றும் பக்ஸி நகர் போலீஸார் பிடித்துக் கொண்டுபோய், அவனது முஸ்லீம் மாமனார் சொன்னதனால், காவலிலேயே சித்தரவதைச் செய்யப்பட்டு கொல்லப்பட்டான் என்று சமர்ப்பித்தாள். ,
இதனால், சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். தந்தையின் விருப்பத்திற்கு எதிராக தாங்கள் ஜூலை 21ம் தேதி திருமணம் செய்துகொண்டதாகவும், ஒரு தன் கணவுனுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தியதாகவும் கூறினாள். இருப்பினும், ஸ்ரீநகர் போலீஸ் தனது கடையில் சோதனை நடத்தி, தன்னை கடத்திக் கொண்டு போய்விட்டான் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், ஆனால் அவன் திரும்ப வராதலால் அங்கேயே கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று அவள் வழக்குத் தொடர்ந்தாள். உண்மையறிய உச்சநீதி மன்றம்
வாழ்க காதல்!
Explore posts in the same categories: இந்தியா, இந்து காதலனும் முகமதிய காதலியும், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்கள், இஸ்லாமும் இந்தியாவும், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஒருவழி இந்து-முஸ்லீம் காதல் கதை!, ஒருவழி இந்து-முஸ்லீம் திருமணங்கள்!, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காதலில் போரா காதலன்-காதலி போரா?, காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, காஷ்மீர், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாத், மதமா மணமா?, மதமா மனமா மணமா?, மதமாறிய பெண்கள், முஸ்லிம் பெண்கள், Uncategorizedகுறிச்சொற்கள்: உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், காதலா கடவுளா, காதல் ஜிஹாத், ஜிஹாத், மதமா மணமா மனமா, மதமா மணமா?, முஸ்லீம்கள், லவ் ஜிஹாத்
You can comment below, or link to this permanent URL from your own site.
ஜனவரி 31, 2010 இல் 5:59 முப
மேற்கண்ட பதிவு, கீழ்கண்ட தளத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, இடப்பட்டதாகும்.
http://hinduexistence.wordpress.com/2009/11/17/kashmir-widow-for-cbi-probe-into-hindu-husbands-murder/
அதனை உபயோகித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்த பதிவு செய்தவருக்கே சகல உரிமைகளும் உரித்தாகுக!
பிப்ரவரி 3, 2010 இல் 7:32 முப
ஆமாம், ஏன் இதைப் பற்றி பத்திரிக்கைகள் ஒன்றையும் சொல்லக் காணோமே?
சில நாட்களுக்கு முன்பு, ஒரு முஸ்லீமைக் கல்யாணம் செய்து கொண்ட ஒரு பிராமணப் பெண் அழாதகுறையாக மூஞ்சை வைத்துக் கொண்டு, விஜய் டிவியில், எப்படி தன் பெயரை மாற்றினர், தனது பழக்க-வழக்கங்கள் அனைத்தையும் மாற்றிக் கொண்டாள் என்று விளக்கிக் கொண்டிருந்தாள். அதற்காக வர்த்தப் பட்டுக் கொண்டிருந்தாள். இருப்பினும், தனது காதலுக்காக அனைத்தையும் மறந்து விட்டதாகக் குறிப்பிட்டாள்.
அந்நிலையில், இப்பெண் தன் காதலன்-கணவன் இறந்த பிறகும், தன்னுடைய சகோதரன், தந்தையே கொலைகாரர்களக இருந்தும் போராடுவது, அவளது தன்னம்பிக்கை, திடமான மனது, போராடும் தன்மை முதலியவற்றைக் காட்டுகின்றன
பிப்ரவரி 24, 2010 இல் 3:35 பிப
Sorry, I am sickening with your postings.
பிப்ரவரி 27, 2010 இல் 1:14 முப
Why brother?
All of sudden, you say so?
When you say, “Sorry, I am sickening with your postings”, means –
* are you pinpricked beacause of the facts pointed out?
* are you repenting for the acts of Muslims?
* are you sickening with my postings, as they touch your heart?