சட்டப்பிடியிலிருந்து தப்பி வாழும் முஸ்லீம்களை இந்தியாவிற்கு வரவழைத்தால் “செக்யூலரிஸம்” ஆகுமா?
சட்டப்பிடியிலிருந்து தப்பி வாழும் முஸ்லீம்களை இந்தியாவிற்கு வரவழைத்தால் “செக்யூலரிஸம்” ஆகுமா?
நிர்வாண ஓவியர்: எம். எஃப். ஹுஸைன் [maqbool fida hussain – மக்பூல் ஃபிதா ஹுஸைன்], இந்து கடவுளர்களை நிர்வாணமாக வரைந்தது மட்டுமல்லாது, மிகவும் ஆபாசமாக சித்தரித்ததால், அவரது சித்திரங்களுக்கு எதிராக பல எதிர்ப்புகள்-போராட்டங்கள் நடந்தன. ஆனால், அரசு “செக்யூலரிஸ” போர்வையில், மெதுவாகவே செயல்பட்டது. அதனால், அவர்மீது பல நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. அவரின் அவதூறு செயலிற்காக அவரது சொத்துகளை ஜப்தி செய்யவும் ஆணையிடப்பட்டது[1]. ஆகவே சட்டப்பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள 2005ல் துபாயிற்கு சென்று விட்டார்[2].
கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள்”: இவை இவ்விஷயத்தில் நிறையவே இருக்கின்றன. 2007ல் ராஜா ரவிவர்மா விருது இவருக்கு அளிக்கப்பட்டது ஆனால் கேரளா உயர் நீதிமன்றம் தடை விதித்தது. கேரள அரசு விடவில்லை, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம்[3] என்றது! அகில் சிபல் ஹுஸைனுடைய வக்கில், இவர் கபில் சிபலுடைய மகன்.
உள்துறை சூழ்ச்சிகள்: “டைம்ஸ் நௌவ்” டிவி-செனலில் காண்பிக்கப் பட்ட நேற்றைய நேர்காணலே போலித்தனமானது அல்லது கருத்துருவாக்கம் ஏற்படசெய்யும் வேலை என்று நன்றாகவேத் தெரிகிறது. ஏனெனில், ஏற்கெனவே காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்குகளை அவருக்கு சாதகமாக முடித்து, இஎதியாவிற்கு வர ஏற்பாடுகள் செய்து வருகிறது[4]. [Home Ministry sources said cases filed against Husain across the country over his controversial paintings should be brought to a logical end and that the Centre was contemplating to move the Supreme Court for their expeditious disposal to ensure his early return.].
“டைம்ஸ் நௌவ்” டிவி-செனலில் 01-11-2009 அன்று இரவு 8.30 முதல் 9 வரை, துபாயில் ஒரு நேர்காணலில், எம். எஃப். ஹுஸைன் பல கேள்விகளுக்கு பதில் கொடுத்ததில், அவரது நிலையை அறிந்து கொள்ளலாம்:
* உங்களுடைய ஓவியங்கள் எதிர்ப்பு பற்றி………
அவர்கள் என்னுடைய கலையை அறிந்துகொள்ளவில்லை. நவீனகால ஓவியமுறை அவர்களுக்குப் புரியவில்லை
* இந்தியாவின் பெரும்பான்மையான கலைஞர்கள் உம்மை ஆதரிக்கவில்லை?
அவர்கள் தம்முடைய எண்ணங்களுடன் செயல்படுகிறார்கள். அவர்கள் மீது நான் குற்றம் சொல்லமாட்டேன்.
* உம்மை எதிர்ப்பவர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?
நான் எதுவும் சொல்லவிரும்பவில்லை.
* நீங்கள் தனிமைப் படுத்தப் பட்டதாக நினைக்கிறீர்களா?
என்னுடைய வேலைதான், என்னை தனிமைப் படுத்தியுள்ளதே தவிர,
* உங்கள் கலை மக்களைப் புண்படுத்தியுள்ளது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
நானும் என்னுடைய சித்திரங்களுக்கு எதிர்ப்புள்ளதற்கு வருத்தப்படுகிறேன்!
* சட்டப்படி, நீங்கள் போராட விரும்புகிறீர்களா?
நான் மேலும் போராட விரும்பவில்லை, நான் வசதியான வாழ்க்கை வாழ விரும்புகிறேன். [ஆனால் தன் மீதுள்ள வழக்குகள் எல்லாம் வாபஸ் வான்கி விட்டால் இந்தியாவிற்கு வருவேன் என்று வேறு இடத்தில் பேட்டி அளித்துள்ளார்[5]].
நான் வலது அல்லது இடது எதைப் பற்றியும் கவலைப் படவில்லை. அவைகளைப் பற்றி எனக்கு ஒன்றும் புரியவில்லை.
* நீங்கள் எப்பொழுது இந்தியாவிற்கு வருவீர்கள்?
என்னுடைய (சித்திர)வேலையை இந்தியாவில் தொடரமுடியாது. என்னுடைய வேலை முடிந்தவுடன்தான், நான் இந்தியாவிற்கு வரமுடியும். அதற்கு இரண்டு வருடங்கள் ஆகலாம். என்னுடைய வேலை முடிந்தபிறகு, இந்தியாவிற்கு வருவேன். இந்திய மக்கள் என்னை விரும்புகிறார்கள். வேறு இடத்தில் சொல்வதோ இப்படியிருக்கிறது! {He had said[6], “If right now I get a call from Mr Chidambaram (Union Home Minister), I will take the first flight to India and congratulate him that the government has done really good.”}. சிதம்பரம் சொன்னால் போதும், பிளேன் பிடித்துக் கொண்டு ஓடி வந்துவிடுவேன்[7]. செய்த நல்லகாரியத்திற்கு நன்றி சொல்வேன்!
* உமக்கு பாதுகாப்பு அளித்தால், இந்தியாவிற்கு வருவீர்களா?
எனக்கு எந்தவிதமான பாதுகாப்பும் தேவையில்லை. அச்சுருத்தல்களுக்கு அஞ்சவில்லை.
பாலுஹுட்டைப் பற்றிய உங்களது எண்ணம் என்ன? மாதுரியைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்!
புதிய இந்திய செக்யூலரிஸம்! தஸ்லிமா நஸ்-ரீன் மற்றும் ஹுஸைன் இருவரையும் இந்தியாவிற்கு திரும்ப அனுமதி அளிப்பதன் மூலம்[8] காங்கிரஸ் “செக்யூலரிஸம்” பின்பற்றுவதாக செய்திகளும் பரப்ப ஆரம்பித்து விட்டனர்! [In order to balance the scale of secularism, it is high time another equally eminent celebrity Taslima Nasreen should also be allowed to return to India. She was forced to flee the country by the Congress government and the Muslim extremists protesting her modern and progressive writings.] இரு முஸ்லீம்களுக்கு அடைக்கலம் / சட்டம் தளர்ப்பது / நீர்ப்பது செய்தால் செக்யூலரிஸம் ஆகும் என்றால் என்ன அது?
[1] http://www.dawn.com/2007/05/09/int8.htm
[2] http://www.timesnow.tv/Ill-be-back-soon-MF-Husain/articleshow/4331445.cms
[3] http://www.hindu.com/2007/09/14/stories/2007091460170400.htm
[4] http://www.deccanherald.com/content/33607/todays-letters.html
[5] http://www.timesnow.tv/Ill-be-back-soon-MF-Husain/articleshow/4331445.cms
[6] http://spicezee.zeenews.com/articles/story45587.htm
[7] http://www.beviga.com/1590/m-f-hussain-the-homecoming/
[8] http://www.dnaindia.com/speakup/report_facilitate-taslima-s-entry-with-husain_1306860
Explore posts in the same categories: உள்துறை சூழ்ச்சிகள், எம். எஃப். ஹுஸைன், கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள், சட்டத்தை வளைப்பது!, சிதம்பர ரகசியங்கள், நிர்வாண ஓவியர்குறிச்சொற்கள்: எம். எஃப். ஹுஸைன்
You can comment below, or link to this permanent URL from your own site.
நவம்பர் 10, 2009 இல் 5:50 முப
It is congruant to note that these two fanatic and fundamentalist Mohammedans are treated differently by the Indian secularists.
The 94 years old man has so much grudge against India and Indians that he talks arrogantly but comfortably enjoying life from Dubai!
The other lady, though invited wrath from the Islamic fundamentalists, she too enjoys life in foreign countries.
It is said that India has been a poor country and most of the Indians have been living under poverty lines. But how very often such “slumdogs” are exploited by the foreigners for free or cheap labour, sex etc.
The other day, I learned one Netherlands fellow kliving in Madras raping hundreds of teenage girls and has made them child-prostitutes catering to his fellow foreigners. But all went on in the name o Hesus Christ and there in a Asram of name and style “The Little House”: that has notorious connotation in Tamil!